Wednesday, December 29, 2010

மீட்பரே!! 29 12 2010, வழுக்கையும் நரையும்....

மீட்பரே!!
தங்கள் மந்தையில் இருந்து ஆடுகள் தமக்கும்..தம் குடும்பத்தாருக்கும்
என செல்வம் சேர்க்க போகாத வழி சென்று...தன்னால் ஆனதெல்லாம் செய்து...
நிலைக்காது என உணர்ந்தும்..உணராமலும்...சேர்த்து ...
மீளும் வகை அறியாது சென்று விட்டன...செல்கின்றன...
இயேசுவே!! தங்களின் பரிசுத்தம் அவர்களின் ரத்தத்தில் சென்று அவர்களை தன்னை உணர செய்து மேலும் மேலும் குற்றம் புரியாவண்ணம் காத்து ரட்சிப்பது தங்கள் கடன் ஆகும்...ஆமென்!!
எம்மதமும் சம்மதம்!! எல்லோரும் ஒன்றே!!ஏற்று அருள்வீர்!!
தடுத்து ஆட்கொண்டு ஆசீர்வதியும்!!...இளைப்பாறுதல் தருவீர்...ஆண்டவரே!! அன்போடு அன்னமிட்டு அனைவரும் ஒற்றுமையாய் உணர்ந்து உயர்ந்து வாழ அருள்வீர்...ஆமென்!!
--------------------

வழுக்கையும் நரையும் மூப்பும் பல் இழப்பும் BP, Sugar ம்
வாழ்வு முடிவு வரும் ..என்ற .எச்சரிக்கையோ?
நில்லா உடலை நிலை என்று எண்ணாதே மனமே!!
நாணயம், நேர்மை, இரக்கம், கருணை வளர்ந்து
வாழ்ந்து பார்க்க ஆசை வருமோ??
தமக்கென சேர்த்தது எங்கே ??
அளவோடு..நியாயம்..தர்மம் என பகிர்ந்து அனுபக்க மனம் வருமா?
செத்தாரை போல் திரி என்றான் பட்டினத்தான்!!
ஒன்பது வாசல் தோல் உடலை சதம் என நாம் அலைய
கழுகு தமதென்று சுற்றுவதோ??
எத்தனையோ நாள் சேர்ந்து நம் பெற்றோர் எடுத்த
அழகு சரீரம் இது !!
இருப்பது பொய்...போவது மெய்..உணராயோ??
காது அற்ற ஊசியும் வாறது கான் கடை வெளிக்கே!!
உணர்ந்து விடு...உன்னை உணர்ந்துவிடு..மனமே!!
----------------------------------

புள்ளிமான்கள் சிங்கங்களை
சிறை வைக்கும் அற்புத காடு காதல்!!

கிருஸ்துமஸ்!!

கிருஸ்துமஸ்!!


மீட்பரே!!

தங்கள் மந்தையில் இருந்து ஆடுகள் தமக்கும்..தம் குடும்பத்தாருக்கும்

என செல்வம் சேர்க்க போகாத வழி சென்று...தன்னால் ஆனதெல்லாம் செய்து...

நிலைக்காது என உணர்ந்தும்..உணராமலும்...சேர்த்து ...

மீளும் வகை அறியாது சென்று விட்டன...செல்கின்றன...

இயேசுவே!! தங்களின் பரிசுத்தம் அவர்களின் ரத்தத்தில் சென்று அவர்களை தன்னை
உணர செய்து மேலும் மேலும் குற்றம் புரியாவண்ணம் காத்து ரட்சிப்பது தங்கள்
கடன் ஆகும்...ஆமென்!!

எம்மதமும் சம்மதம்!! எல்லோரும் ஒன்றே!!ஏற்று அருள்வீர்!!

தடுத்து ஆட்கொண்டு ஆசீர்வதியும்!!...இளைப்பாறுதல் தருவீர்...ஆண்டவரே!!
அன்போடு அன்னமிட்டு அனைவரும் ஒற்றுமையாய் உணர்ந்து உயர்ந்து வாழ
அருள்வீர்...ஆமென்!!

-----------------------------------



வழுக்கையும் நரையும் மூப்பும் பல் இழப்பும் BP, Sugar ம்

வாழ்வு முடிவு வரும் ..என்ற .எச்சரிக்கையோ?

நில்லா உடலை நிலை என்று எண்ணாதே மனமே!!

நாணயம், நேர்மை, இரக்கம், கருணை வளர்ந்து

வாழ்ந்து பார்க்க ஆசை வருமோ??

தமக்கென சேர்த்தது எங்கே ??

அளவோடு..நியாயம்..தர்மம் என பகிர்ந்து அனுபக்க மனம் வருமா?

செத்தாரை போல் திரி என்றான் பட்டினத்தான்!!

ஒன்பது வாசல் தோல் உடலை சதம் என நாம் அலைய

கழுகு தமதென்று சுற்றுவதோ??

எத்தனையோ நாள் சேர்ந்து நம் பெற்றோர் எடுத்த

அழகு சரீரம் இது !!

இருப்பது பொய்...போவது மெய்..உணராயோ??

காது அற்ற ஊசியும் வாறது கான் கடை வெளிக்கே!!

உணர்ந்து விடு...உன்னை உணர்ந்துவிடு..மனமே!!

-----------------------------

கோழியா நான்?? ஏக்கம் தான் நிலையா?

அவள் வருவாள் என
வழி மேல் விழி வைத்து வயசு போச்சு!!
முட்டை இல்லாமல் அடைகாக்கும்
முட்டாள் கோழியா நான்!!
--------------------
ஏக்கம் தான் நிலையா?


இறந்தால் தான் இரக்கம் கூட வரும் !!
குழப்பங்கள் குதூகலமாய்......வலம் வர
காயங்களில் ...எரிதணல்..சுற்றம் வீச..
கடவுளும் கல்லோ!! ... மூடனோ!!
என் இதயத்தில் ... ரத்தம் !! சுண்டியதேன்?
பிடித்தது கிடைக்கவில்லை!!
ம்ம்ம்ம்... என் வாழ்க்கை எனக்கு பிடிக்காமல் போனது
ஏக்கம் தான் நிலையா?

அண்டங்கள் எல்லாம் நம் பிண்டத்தின் உள்ளே !!

அண்டங்கள் எல்லாம் நம் பிண்டத்தின் உள்ளே !!
மின்மினியே!! புன்னகை கூத்தாட..சொந்தங்கள் அருகிருக்க
சோகமின்றி சாதனை காண முயன்று நில்!!
நேற்று --அது ஓட்டை பானை--எதுவும் நில்லாது...
நாளை --அது மதில்மேல் பூனை!!மாறலாம்!!
இன்று நிஜம்!! முன்னேறு !!மனித குணம் மாறாது நீ வாழ்க !
பாசத்தை பரிமாறி அன்புக்கு அடிமை ஆகி
பெண்ணாக பெருமை சேர்த்து வாழ்க வாழ்க!!
sasikala
kavithaisasikala2000@gmail.com
29.12.2010

Tuesday, December 14, 2010

மாமா மாமா வா மாமா !!

மாமா மாமா வா மாமா !!
மசக்கை ஆக்கிவிட்டு போ மாமா...என்னை
மசக்கை ஆக்கிவிட்டு போ மாமா!!
தந்தானே தான தன்னே தந்தானா தான தன்னே தந்தானா
புழு பூச்சி காணலியே!! சொல்லிகாட்டி கொல்லுவாங்க மாமா!!
மலடி பட்டம் கட்டி வைத்து மயங்க விட ஆசையா ?
அவன் :
தங்கை தம்பி கல்யாணம் தலைக்குமேல நிக்குதடி
அத முடிச்சு ..நம்ம குடும்பம் பெருக்குவோமடி!!
அது ஒன்னே வேலை எனக்கு ..மறக்கமாட்டேன்டி!! ..
அவள் : என்ன பேச்சு பேசுற ..மக்கு மாமா??
காலத்திலே செய்யாத "வெள்ளாமை" இருந்தென்ன லாபம்??
பேசாதே..போய் விடு.. உனக்கு எதுக்கு கல்யாணம்..
மனைவி மக்கள் எல்லாம்??
அவன் :
இடி வார்த்தை வேண்டாமடி !!
என் மனசு புரியவில்லை ..போடி!!
தாய் ஆகும் தகுதி உனக்கு உண்டு..
தவிக்கும் மனசு எனக்கு உண்டு!!
கடமைக்காக காத்திருக்கேன்!! கவலாதே கண்ணே!!
இது மட்டும் கடமை இல்லையா ..வெட்டி பேச்சு ...வீண் வார்த்தை..
எனக்குதானே..உனக்கென்ன??
மாமா மாமா வா மாமா !!
மசக்கை ஆக்கிவிட்டு போ மாமா...என்னை
மசக்கை ஆக்கிவிட்டு போ மாமா!!

Sunday, December 12, 2010

எனக்கான பாதை எது ?

எனக்கான பாதை எது ?
இருளா? ஒளியா? எது அதிகம்?
எனக்கான பாதை எது?
என் மனதிற்குள் வலிகள் அதிகம்!!ஆதிக்கம் அதிகம்!!
வலிக்கு மருந்து இல்லை!!
நானாக அமைக்கவில்லை !!
தானாக வந்ததா? தெரியவில்லையே!
யாரை நம்பி நான் ? என்னை நம்பி யார்?
யாரை அழைப்பது? இது எனக்கான பாதை!!
வாழ்ந்து முடிக்க வேண்டும் !! வலிய மனதோடு!!
எனது வழியில் உறுதியோடு!!உண்மையோடு!!
-------------------------
உயிரும் உயிரும் ஒன்றாகி உருகும் நேரம் இது !!
ஆசை ..பசித்திருக்க...சூடும் எண்ணம் இல்லையா?
இதழும் இதழும் பாடும் பாடல் எது?
உரிமையில் பழகி ..தவிப்பது தொடர் கதையா??
உன் குறும்புகள் வளர...எனை மறந்தேன்!!
பகலிலும் கனவு..!! உன் நினைவினில் நாளும் போகுதடா!!
தந்தன தந்தன தாளம் வருமா?
இருபதில் தொடங்கி அறுபதில் வளரும் நம் காதலடா!!
கண்மூடி தூங்கினாலும் தீயாக நீ!!
பெண் இன்றி ஏது வாழ்க்கை?? எல்லாம் பெண்தானே!!
புரியாதா!!??
என்காதலை நான் பாடவா?
நெஞ்சினில் ஆயிரம் தாளம்!!
உயிரும் உயிரும் ஒன்றாகி உருகும் நேரம் இது !!
அருகில் வந்து என்னை அள்ளிக்கொள்ள ஆசை இல்லையா ??
உன் நினைவில் உலகே வெறுக்குதடா!!
------------------------------------

நாளும் மறந்தேன்!! உன்னை தேடி அலைந்தேன்!!
நினைவெல்லாம் நீயாக!!
உன் அன்பை ரசித்து...சொல்லை ரசித்து
செயல் எல்லாம் ரசித்து ..ரசித்து..என்னை மறந்தேன்!!
காலிலே சிறகு இல்லை..பறந்துவர..
உயிர் தீயை உணர்ந்தேன்!! என் உருகும் உள்ளம் நீ
உணரவில்லை !!
முத்தமிட துடிக்கும் உதடும் உலருதே!!
கனவுகள் சுமந்த இமைகள் ..
உன் கையேடு கை சேர காத்து நிற்க ..
மனம் வாழும் மல்லிகையே வா!! வா!!
தென்றலாகி எனை தாலாட்ட வா! வா!!
உன் மடியில் எனை மறப்பேன் நானே!!
கற்பனையில் நான் சஞ்சரிக்க...
ஒப்பனையில் நீ இருக்க...
நாளும் மறந்தேன்!!பெண்ணே!
இன்னும் விடியவில்லை!! கனவுதானோ ??
---------------------------------
நான் பார்த்தவுடன்..இதயத்தில் நுழைந்து விட்டாய்!!
நீ பார்த்தவுடன்...என் இதயம் காணவில்லை!!
கொடுத்துவிடு!! மனதில் நிலைத்துவிடு!!
உன் பெயரும் தெரியாது..!! கவிதையோ நீ !!??
நீயும் என் கவிதையும் என்றும் கற்பனையில்!!
----------------------------------------

Friday, December 10, 2010

நாளும் மறந்தேன்!!உருகும் நேரம் இது !!

நாளும் மறந்தேன்!! உன்னை தேடி அலைந்தேன்!!
நினைவெல்லாம் நீயாக!!
உன் அன்பை ரசித்து...சொல்லை ரசித்து
செயல் எல்லாம் ரசித்து ..ரசித்து..என்னை மறந்தேன்!!
காலிலே சிறகு இல்லை..பறந்துவர..
உயிர் தீயை உணர்ந்தேன்!! என் உருகும் உள்ளம் நீ
உணரவில்லை !!
முத்தமிட துடிக்கும் உதடும் உலருதே!!
கனவுகள் சுமந்த இமைகள் ..
உன் கையேடு கை சேர காத்து நிற்க ..
மனம் வாழும் மல்லிகையே வா!! வா!!
தென்றலாகி எனை தாலாட்ட வா! வா!!
உன் மடியில் எனை மறப்பேன் நானே!!
கற்பனையில் நான் சஞ்சரிக்க...
ஒப்பனையில் நீ இருக்க...
நாளும் மறந்தேன்!!பெண்ணே!
இன்னும் விடியவில்லை!! கனவுதானோ ??
-----------------------------

உயிரும் உயிரும் ஒன்றாகி உருகும் நேரம் இது !!
ஆசை ..பசித்திருக்க...சூடும் எண்ணம் இல்லையா?
இதழும் இதழும் பாடும் பாடல் எது?
உரிமையில் பழகி ..தவிப்பது தொடர் கதையா??
உன் குறும்புகள் வளர...எனை மறந்தேன்!!
பகலிலும் கனவு..!! உன் நினைவினில் நாளும் போகுதடா!!
தந்தன தந்தன தாளம் வருமா?
இருபதில் தொடங்கி அறுபதில் வளரும் நம் காதலடா!!
கண்மூடி தூங்கினாலும் தீயாக நீ!!
பெண் இன்றி ஏது வாழ்க்கை?? எல்லாம் பெண்தானே!!
புரியாதா!!??
என்காதலை நான் பாடவா?
நெஞ்சினில் ஆயிரம் தாளம்!!
உயிரும் உயிரும் ஒன்றாகி உருகும் நேரம் இது !!
அருகில் வந்து என்னை அள்ளிக்கொள்ள ஆசை இல்லையா ??
உன் நினைவில் உலகே வெறுக்குதடா!!


I am Kavithai.Sasikala, MSC, PGDCஉருகும் நேரமA, DTT,(M.PHIL), http://kavithaisasikala2000.blogspot.com/ wish to have your firendship.accept.
kavithaisasikala2000@gmail.com

Wednesday, December 8, 2010

" கருணா நதி !!

ஆயிரம் பேரொளி அபிநயம் !!
அரும்தமிழ் காவலன் கண்டான்.!
'தஞ்சை பெருங்கோவில்" ஆயிரம் ஆண்டு காப்பியம் ஆனது !!!
காவியம் ஆனது! கவிகள் உள்ளவரை "கலைஞர்" உண்டு!!
இல்லை! இல்லை !! தமிழ் உள்ளவரை "தலைமகன்' உண்டு!
அகிலம் புகழ "ஆயுள் முதல்வன்" வாழ்வான் !!வாழ்வான் !!
எங்கள் "முதல்வன்" என்றும் வாழ்க!!
நடக்கும் நாயகன் நலமுடன் வாழ்க!!
முத்தான மு. க. சத்தான காவியம்!!
மக்கள் மனதில் நீங்கா ஓவியம்!!
ஆயிரம் தலைமுறை வாழ்த்தும்!!! வணங்கும் !!
கருணாநிதி!! இல்லை இல்லை !! " கருணா நதி !!
கங்கை என வற்றாது....அவன் புகழே!!

சிவம் ஆகு!!

கடலின் ஆழம் ! ஊமையின் கனவு !! ஆகாய விரிவு!! மகளிர் மனம்!!
அறுதி இட்டு கண்டவர் உண்டோ? தீயினுள் சென்றது சாம்பல்!!
நல்வினையும் தீவினையும் வேறு வேறு எதுவும் வேண்டாதவருக்கு !!
நரை..திரை ..மூப்பு எல்லாம் நாறும் நம் உடல் அதற்கே!!
மூன்றும் ஐந்தும் நவமும் ஆட்டுவிக்க ...தன்னை உணர்ந்தவர்
யாரும் இன்று உண்டோ?
உடல்..பொறி..மனம் கடந்து "தன்னை உணரும்" ...உண்மை
உணரும் காலமும் வருமோ??
இவ்வுலகில் ஜனித்தன யாவும் சிவம் எனில் ஆண் பெண் பேதம் ஏது?
பக்குவமே பரமன் !!மன பக்குவமே பரமன்!! தேர்ந்து தெளிந்து விடு!!
சிவம் ஆகு!!

துதி மனமே!!

அருளும் பொருளும் ஞானமும் வேண்டி
ஏழ்மை துக்கம் அச்சம் நீங்க
ஆசை கொண்ட பொருள் கிட்டாவிடினும்
கிட்டி இழந்தாலும் வரும் சோகம் அகல

வெந்ததை தின்று விதி வந்தால் மாள்வோம் எண்ணம் மாற்றி
சத்வ ராஜா தமஸ் ஆன நவ துர்க்கை மகாலக்ஷ்மியை துதி மனமே!!

கடலின் ஆழம்!!

கடலின் ஆழம் ! ஊமையின் கனவு !! ஆகாய விரிவு!! மகளிர் மனம்!!
அறுதி இட்டு கண்டவர் உண்டோ?
தீயினுள் சென்றது சாம்பல்!!
நல்வினையும் தீவினையும் வேறு வேறு
எதுவும் வேண்டாதவருக்கு !!
நரை..திரை ..மூப்பு எல்லாம்
நாறும் நம் உடல் அதற்கே!!
மூன்றும் ஐந்தும் நவமும் ஆட்டுவிக்க ...
தன்னை உணர்ந்தவர்  யாரும் இன்று உண்டோ?
உடல்..பொறி..மனம் கடந்து "தன்னை உணரும்" ..
உண்மை உணரும் காலமும் வருமோ??
இவ்வுலகில் ஜனித்தன யாவும் சிவம் எனில்
ஆண் பெண் பேதம் ஏது?
பக்குவமே பரமன் !!மன பக்குவமே பரமன்!!
தேர்ந்து தெளிந்து விடு!! சிவம் ஆகு!!

I am Kavithai.Sasikala, MSC, PGDCA, DTT,(M.PHIL),
http://kavithaisasikala2000.blogspot.com/ wish to have your firendship.accept.
you are requested to join in my community
SASIKALA

Monday, December 6, 2010

திருமணம்!! அடிக்கரும்பு!!

இரு மனமும் இரு உடலும் உறவாகி
ஒன்று ஆகும் ஓர் நாளே திருமணம்!!
நட்போடு சுற்றம் எல்லாம் சேர்ந்து வாழ்த்துரைக்க
பெற்றோரின் பெருங்கனவும் திருமணம்!!
வளர்த்து எடுத்து ...வாழ்க்கை பாதை
தொகுத்து அளித்து களிக்கும் பெற்ற
இருமனம் !!அந்தநாளே திருமணம்!!
இரு மனதின் சங்கமம்!! அதற்கான
"கனி" தினம் தான் திருமணம்!!
எங்கோ பிறந்து..எங்கோ வளர்ந்து
உடலோடு ..உள்ளம் சேர்க்கும்
உல்லாச உயர் தினம்!!
தனக்கு என்று தமக்கு என்று
"தனி உலகம்" வார்க்கும் அந்த
மன தினம்!! மண தினம் !!
திருமணம்!!திருமணம்!! -------
உதிரத்தை உணவாக்கி ஊட்டி தினம் வளர்த்த அன்னை!!
கல்வி..கேள்வி சிறந்திடவே காலமெல்லாம் "வேள்வி" கண்ட பாசமிகு தந்தை!!
வளர்ந்து " வருமானம்" பார்த்த பின்னே ...
தனக்கென்று தனி கணக்கு!!
பாசமும் பங்காச்சு !! நினைவாச்சு!!
கண்டபோது...தனி பேச்சு!!
இருக்கமுடன் இடைவெளியும் பெரிதாக ...
மடை உடைந்த வெள்ளமென மனக் கவலை
பெற்றோருக்கு!!
இதுதான் விதிப்பயனோ?????
-----------




அடிக்கரும்பு எனக்கு என்றும் என்னவளே நீ தானே !!............
சொல்லாடி...சொல்லாடி 2+1 சுவை சேர்த்தான்!!
இடிக்கரும்பும் இன்பம் தான் ...இழுத்தெடுத்தாள் !!
இன்பம் சேர்க்கும் காலம் இது!!
விலகாதே!! விலகாதே!!
ஒருவருக்குள் ஒருவராகி ....ஒவ்வொரு நாளும்
போராட்டம்! போராட்டம்!! தேரோட்டம்!!
தெவிட்டாத "தேன்" ஆட்டம்!!
தன் வீடு!! தன் குடும்பம் !! தனி மகிழ்ச்சி!!
தன் பிள்ளை !! அவர் வளர்ச்சி!! அது என்றும் மனக்குளிர்ச்சி!!

Sunday, December 5, 2010

கணினி! ! தண்ணீரைத் தேடி.....

தண்ணீரைத் தேடி ஆழத்திற்கு போகிறோம் !
வீணாக்குவதை விட்டுவிட்டால் வீடு எல்லாம்
தழைத்திருக்கும் !! நில நீரும் பெருகி நிற்கும்!!
----------------------------------

கணினி வந்தபின்
உலகமே என் விரல் நுனியில் !!
ஆனால் நாற்காலியில் சிறைபடுகிறது
உன் வாழ்கை!! உணர்வது எப்போது ?

---ஜெய கௌரி

அன்பான அண்ணனே!! ஆருயிர் ஆசானே!!
இன்னல்களுக்கு ஈடு கொடுத்தாய் உன்
எண்ணங்களை !! உற்றார் உறவினர் ஊ ர் அறிய ஒதுக்கினர் !
எதிர்காலம் இனி ஏகாந்தம்தான் அதில் ஐயமில்லை !
ஒப்பற்ற செல்வங்களினால் ஓங்கட்டும் உன் புகழ் தானே!!
---ஜெய கௌரி
உன் சித்திரம் பேசுதம்மா !!என் சிந்தை மயக்குதம்மா !!
பேசாயோ? மொபைல் எடுத்து பேசாயோ?
ஆடி நிற்கும் அழகே!!பாட்டி களித்த பரிசே!!வா! வா!
வண்ணத்தமிழ் கலையே!! துள்ளி துள்ளி நீ வா! வா!!
ஓடி விளையாட வா! ஆலையின் கரும்பு ஆனேன்!!
அன்பாலே உடல் மெலிந்தேன்!!
கண்ணே நீ வாராயோ! என் கவலையை தீராயோ!!
கல்வி தரும் வாணி!! கல்லோ உன் மனம் கல்லோ!?!

----------------------------

தண்ணீரைத் தேடி ஆழத்திற்கு போகிறோம் !
வீணாக்குவதை விட்டுவிட்டால் வீடு எல்லாம்
தழைத்திருக்கும் !! நில நீரும் பெருகி நிற்கும்!!
--------------------------
கணினி வந்தபின்
உலகமே என் விரல் நுனியில் !!
ஆனால் நாற்காலியில் சிறைபடுகிறது
உன் வாழ்கை!! உணர்வது எப்போது ?
------------------------------


Friday, December 3, 2010

எனை என்ன செய்தாய் ஆறுமுகா?

எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
ஆறு தாய் வளர்த்த சிவன் மகனே!
தந்தையும் சிலம்பாட வரும் அழகே!!
உன் புகழ் பாட உருவெடுத்தேன்!
மருளாது ஒருமனமாய் கவி எழுத
தனி தமிழ் தருவாய்!! நீ
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
அம்மையப்பன் ஆசியுடன்
அழகு மயில் ஏறி ஆடி வந்தாய் !
ஞான பழமாக நீ உயர்ந்தாய்!
தகப்பன் சாமி என பெயர் எடுத்தாய்!!
குன்று ஏறி ஆண்டிஎன தனித்து நின்றாய்!
சரவணபவ குக ஷண்முகா வா!
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
அறுபடை வீடேறி ஆளுகிறாய்!
கூர் வடிவேல் எடுத்து ஆணவ மலை பொடித்தாய்!
செந்தில் குமரா! செகம் காத்தாய்!!
இச்சையுடன் பச்சை வயல் ஏகி வள்ளி கண்டாய்!
பாசமிகு தெய்வானை கொண்டாய்!!
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
எழிலோடு என் உளம் புகுந்து ஆடுகிறாய்!
உன் வழிதானே எனை என்றும் போக்குகின்றாய்!
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
வண்ண மலர் உண்டு !!வருடும் காற்றும் உண்டு!!
வெள்ளி அலை மேவும் வேலவனே!!
எங்கும் "இசை" ஒங்க எழுதுகிறேன்!!
தங்கும் என் பாடல் தரணி எங்கும்!!
உனைப்பாடும் தமிழ் பாட்டில் வலிமை வரும்! அது
ஏகத்தின் பெருமை சொல்லும்!! அகத்தின் அழுக்ககலும்!
முகத்தில் ஒளி பெருக்கும்!!
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
எங்கும் உனைப்பாடி நான் உயர்வேன்!
தங்கும் உணர்வோடு என் உளம் புகுவாய் !!
கந்தா! கடம்பா! தணிகாசலனே! தாங்கி
எனை உயர்த்தி சிவம் சேர்ப்பாய்!!
தமிழ் இருக்கும் காலம் வரை நான்
கவி எழுதி புகழ் பெறவே .....
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?

Thursday, December 2, 2010

"கவனம் தேவை ", எண்ணங்களாலே பாலம்!!,உள்ளம் உணராயோ?? ,எதற்கு? எதற்கு?

"கவனம் தேவை "
-----------------------
சாலையில் குறியீடு...மஞ்சள்!!
கவனத்தோடு பக்கம் உணர்ந்து செயல்பட....!!!
எனது கவிதைகள் தரும் சில கருத்துக்களுக்கும்
மஞ்சள்தான் குறியீடு..!!
நாகரீக மாற்றங்களால் மாறிப்போய் இருக்கும்
இளைய சமுதாயம்!! நல்லதும் உண்டு!! தீயதும் உண்டு!!
நம்மையும் நம்மை சுற்றி உள்ள அனைத்தையும்...
ஆழமாக சிந்தித்து.....உணர்ந்து....செயல்பட .......!!
கவனம் கொள்வீர் தோழமைகளே!!
-------------------------------
எண்ணங்களாலே பாலம்!!
 ----------------------------------
எண்ணங்களாலே பாலம்!!
தினம் அதை தாண்ட முடியாத மன ஓலம்!!
காதல் கடலில் விழுந்து விட்டேன்!!
கரை காண முடியவில்லை!!
கனவுகளில் அவன் !! வந்தான் !!சென்றது ஏன்?
காத்திருந்த மனம் நோக ...போனானே !!
என்னவன் எங்கே என் தோழி!!
தெளிவும் இல்லாமல் தேற்றவும் முடியாமல்
மயங்குது என் மனம் தோழி!!
இந்நிலை மாறுமா? இல்லறம் காணுமா?
ஏங்குகிறேன் தோழி!! ஏங்குகிறேன் தோழி!!
எண்ணங்களாலே பாலம்!!
தினம் அதை தாண்ட முடியாத மன ஓலம்!!
ஊரை தெரிந்தும் ..உறவை தெரிந்தும்..
அவனை தெரியலியே!!
பந்த பாசம்..வெளி வேஷம்!!
கறிவேப்பிலை நானோ?
தீ காயத்தில் ஆசிட் விடுகிறான்!!
ஏங்குகிறேன் தோழி!!
எண்ணங்களாலே பாலம்!!
தினம் அதை தாண்ட முடியாத மன ஓலம்!!
--------------------
உள்ளம் உணராயோ??
 --------------------------

கரை பிரிந்து அழுமா அலைகள்?
விண்ணை பிரிந்து அழுமா மேகம்?
நீ அனலாய் வார்த்தையில் சுட்டாலும்
கோபத்தணல் கொட்டினாலும் ...
என் நெஞ்சம் நிறையுமே!!பேசுவது நீ அன்றோ!!
திசை மாறா காதலுடன் உன் பாத சுவடை பின்பற்றி
உருகும் உயிரோடு நான்...என்றும்! என் கவிதையுடன் ...
மனம் மாறாதா??? ஏங்கி..தவிக்கும் உள்ளம் உணராயோ??
---------------
"காதலின் தீண்டலால் ஒவ்வொருவரும் கவிஞராகிறோம்."

- பிளாட்டோ

"நான் அழகாக இருப்பதால் நீ காதலித்தாயா அல்லது நீ காதலித்ததால் நான் அழகானேனா?"

- சிண்டரெல்லா

"காதலுக்கு காரணம் உண்டு. ஆனால், அந்தக் காரணத்தைப் புரிந்துகொள்ள முடியாது."

- பிலாசே பாஸ்கல்

"காதல்... பெண்ணுக்கு வாழ்க்கை வரலாறு; ஆணுக்கு ஓர் அத்தியாயம்."

- ஜெர்மியின் டி ஸ்டீல்

"காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் மட்டுமே வாழ்க்கையின் ஒரே மகிழ்ச்சி!"

- ஜார்ஜ் சாண்ட்

"காதலர்களின் உதடுகளில் ஆன்மாவைச் சந்திக்கிறது ஆன்மா"
- ஷெல்லி

"போரைப் போன்றது காதல். தொடங்குவது சுலபம்; முடிப்பது கடினம்"
- யாரோ

என் கணவரை சந்திப்பதற்கு முன்பு நான் காதலில் விழுந்ததே இல்லை; ஆயினும் சில முறை நுழைந்திருக்கிறேன்.

- ரிடா ருட்னர்

காதலுக்கு கண்ணில்லை; அந்தக் கண்ணை திறப்பது திருமணம்!
- பவுலின் தாம்ஸன்

"உண்மையான காதல் கதைகளுக்கு முடிவுகளே கிடையாது."
- ரிச்சர்ட் பாச்
----------------------------
எங்கள் தமிழ்!
--------------------------

என் அன்னை தந்த தமிழ்!!
மகேசன் தந்த தமிழ் – விண் அளந்த தமிழ்!!
சிவ வேலன் தந்த செந்தமிழ்!!சிந்தை நிறைந்த தமிழ்!!
பிள்ளைத் தமிழ்!! பேசும் தமிழ்!!
அகத்தியன் கண்ட தமிழ்!!
கங்கையாய்.. காவிரியாய் விரிந்த தமிழ்!
தொல்காப்பியன் தந்த தமிழ்!!
தொல்லுலகம் போற்றும் எங்கள் தமிழ்!!
அவ்வைக்கும் மூத்த தமிழ் !!
அவணி போற்றும் முத்தமிழ்!!
வள்ளுவன் தந்த தமிழ்!!வாழ்வு தந்த தமிழ்!!
மக்கள் மனம் நிறைந்த தமிழ்!!
வீறு கொண்ட வீரத்தமிழ்!!
காதல் பேசும் தமிழ் !! கன்னியரை பாடும் தமிழ்!!
தென்றலாய் வீசும் தமிழ்!!தேனருவி பாயும் தமிழ்!!
வளங்களை சேர்த்த தமிழ்!!

பாரதி தந்த தமிழ்!! சுதந்திரம் கண்ட தமிழ்!!
புரட்சி கண்ட தமிழ் !! புதுமைகள் படைத்த தமிழ்!!
கண்ணதாசன் கண்ட தமிழ்!!
கண்ணன் கீதமெல்லாம் தமிழ்! தமிழ்!!
கலைஞன் கண்ட கோபாலபுரத் தமிழ்!!
என்றும் வாழும் நின்று நிலைக்கும்
எங்கள் தமிழ்! எங்கள் தமிழ்!
--------------------------

எதற்கு? எதற்கு?
-------------------
பொறுமை இல்லா "அறிவு" எதற்கு?
திருமணம் வேண்டாத ஆண் பெண் எதற்கு?
பயன் இன்றி பொழுதை கழிக்கும் இளமை எதற்கு?
படி இல்லாத குளம் எதற்கு?
முதுமையை பேணாத பாசமில்லா பிள்ளைகள் எதற்கு?
நறு மணம் இல்லாத பூ மாலை எதற்கு?
கல்வி இல்லாத "புலமை" எதற்கு?
குழந்தை இல்லாத "செல்வம்" எதற்கு?
அழகாய் இருக்கும் "ஆடை" இல்லாத பெண் எதற்கு?
சேவை மனம் இல்லாத துறவு எதற்கு?
பருக முடியாத நீர் எதற்கு? --------------------------
I am Kavithai.Sasikala, MSC, PGDCA, DTT,(M.PHIL), kavithaisasikala2000@gmail.com
http://kavithaisasikala2000.blogspot.com/ wish to have your firendship.accept.

Tuesday, November 30, 2010

உன் பார்வை.......…உடல் நனைய ஆசை!!

உடல் நனைய ஆசை!!
--------------------
பூவாய் பொழியும் மழை!! உடல் நனைய ஆசை!!
உள்ளம் குளிருமே!! மனம் எங்கோ செல்லுமே!!
ஆடி பாடி அசரும் வரை ...நனைய வேண்டும்!!
இருந்தாலும் நனைந்த உடைக்குள்.....
தேடும் கண்கள் உண்டே!! அதை நினைத்து ...
பரவசமும் பாதி ஆச்சு!! அம்மாவிடம் இல்லாதையா
என்னிடம் பார்க்கிறாய்!! ?? முட்டாளே!!
--------------------------
புணர்ச்சி
உடல் இணைந்து உயிர் ஒன்றாய் நிலைக்கும்
புனிதம் தான் புணர்ச்சி !! இணைந்த அன்பின் கிளர்ச்சி!!
தன் துணை நிலை கண்டே புணரும்..மிருகம் !!..
ஆறு அறிவே!! அதைவிட கீழா நீ!!??
விரிசரில் பரிசல் ஓட்ட இச்சை வெறி!!
குழந்தைகளிடம் கடவுளைக் காணாமல்
கலவி கொண்ட அரக்க மனம்!!
இதுவா மனிதநேயம்.???.
------------------------

உன் பார்வை…
-------------------
உடைக்குள் அடங்காமல் திமிறும்
உன் அழகைக் காண திணறும் மனம்
தீ பிடித்து எரிகிறதே தினம் !!!
தெரியாமல் உன் கை பட்டு
தூளாகிப்போனதடி என் நெஞ்சம்!!
காற்றில் ஆடும் கேசம் என் முகத்தில் பட்டு...
வாசம் பட்டு ...சுவாசம் கெட்டு....என்ன செய்ய??
யாரிடமோ நீ பேச ...என்னை இழந்தேன் நான்!!
கட்டுப்படுத்தி வைத்த மனம் அடங்காமல்....
முத்தமிட ஏங்குகிறதே!! நகர்ந்து செல்லும் ..
உன்னை சுற்றி நாய்குட்டியாய் தொடர்கிறதே !!
ஒன்றும் சொல்லாமல் எங்கோ பார்த்தபடிபோக
உன்னால் மட்டுமே முடியும்!!
என் மனம் தெரிந்தும் ....ஒன்றும் அறியாதவள் போல்
இருக்க உன்னால் மட்டுமே முடியும்!!
வதைக்கும் மனம் பெண்களுக்கு மட்டுமே உண்டு!!
ஏன் பிறந்தேன்? நான் குழந்தையாய் இருந்தாலும்
 கொஞ்சிப்போவாயே !! குமுறுதடி மனம்!!
-------------------------------

I am Kavithai.Sasikala, MSC, PGDCA, DTT,(M.PHIL), http://kavithaisasikala2000.blogspot.com/ wish to have your firendship.accept.
kavithaisasikala2000@gmail.com
29.11.2010

Monday, November 29, 2010

காவியம் படைப்போம் வா கண்ணே!!!

நெருப்பு அணைக்க அதோடு சேர்ந்ததெல்லாம் நீறு ஆகும் !!
வான் நோக்கி அனல் பெருகும்!! சிறு காற்றும் சீண்டி விடும்!!
உள் மனதில் வெப்பம் உண்டு!! உணர்ந்து விட்டால் உயர்ந்து விடும்!!
பார் போற்ற போராடு!! புகழ் நெருப்பு உனை சூழும்!!
-----------------------------------


வருமான வறட்சி!! தேவைகள் அதிகம்!! தீபாவளி!!
பட்டாடை! பலகாரம்!! பட்டாசு!! அயல் வீடெல்லாம் மகிழ்ந்திருக்க
என் மனமோ அலைகிறதே!!கேட்ட கடன் கிடைத்து விட்டால் ...
என் வீட்டில் தீபாவளிதான்!! குழந்தைகள் சந்தோசம் ...
அதற்கு ஈடோ எதுவும் இங்கே!!
புரிந்து ..வாழ்ந்தோமா ? வாழ்ந்து புரிந்தோமா?
எது உண்மை???
---------------------------------
ஆழப்பதியா வேர்கள் மரம் சாய்க்கும் !!
ஆழ்ந்து உணரா காதல் "மனம்" சாய்க்கும்!!
மிஞ்சும் சுவடோ சிறு பள்ளம்!!
அஞ்சும் உறவோ பெரும் துன்பம்!!
உன் நினைவில் ஆடும் மனம் கெஞ்சும்!!
உணர்வில் பாட்டோ தினம் கொஞ்சும்!!
உணர்ந்தே வாராய் என் உயிரே!!

------------------------------

உடல் பசியை காதல் என்றால் கருவறையும் கழிப்பிடமே!!
தேடி சேர்ந்த உள்ளங்கள்!! நாடி ஓடும் இல்லங்கள்!!
மனம் நாடும் மார்க்கம் என்றும் காதல் தானே!!
மனைவியோடு சேரும் நாளும் இன்பம் தானே!!
இனி உனக்கும் எனக்கும் வேறில்லை!!
என் உயிரே!! வரும் ஒவ்வொரு நாளும் திருநாளே!!

-------------------------------

சுனாமியாய் உன் நினைவு ..என்னை வாரிச்செல்ல...
மனைவியாய் எனை ஏற்க வருவாய்
என மௌனமாய் என் மனம்!!
எப்படி புரியவைப்பேன் மன்னவனே!! என்னவனே!!
காதல் தீயில் பனித்துளியாய் நான் !!
கரையும் காக்கை குரல் கேட்டு என விழி திறந்தேன்!!
அலைமோதும் என மனம் யார் அறிவார்?
அள்ளி எடுத்து ஆசைதீர எனக்கு முத்தம்
தருவதெல்லாம் கனவில்தானோ?
காதல் இதோ? கடி மனமே!!
----------------------------

முன் சேரும் மழைத்துளியை கை ஏந்தி நீ நிற்க ...
பளபளப்பாய் சிறு மின்னல்!! உன் கையில் மத்தாப்பு !!
இல்லை! இல்லை!! உன் முக ஒளியில் மழைத்துளி
ஜொலிக்கிறதே என் மனம் போல!! அதிர்ஷ்டக்காரன் இவன் என்று
மேகமெல்லாம் சிரிக்கிறதே !! உண்மையா???
--------------------------------------
 
தீப ஒளி நேரம்!! சரவெடியாய் உன் நினைவு!!
புத்தாடை போட்ட என் தேவதையை காண
அலையும் மனதோடு நான் வந்தேன்!!
வர்ணஜால மத்தாப்பு!! அதன் நடுவே
என் மனம் சாய்த்த "பூ" கண்டேன்!!
பார்த்து மறைந்து மறைந்து பார்த்து
ரசித்தாள்..சிரித்தாள்!!புசித்தாள்!!
நானும்தான் கண்களால் அவளை!!
வெடிசத்தம்..விண்முட்ட..அஞ்சி என் வஞ்சி வர..
என் மனதிற்குள் வெடி சத்தம் !! தீபாவளிதான்!!
சாக்காய் இதை வைத்துஅவள் கைப்பற்ற சென்றேன்!!
அந்தோ!! ஓடிவிட்டாள்!!ஓரப்பார்வையுடன்!!
அவள் உச்சி முகர்ந்து ஒரு முத்தம் தர..பெற ஆசை !!
மருண்ட முகத்தோடு ...அவள் வீட்டு வாசலிலே!!
என்னவளை கண்டு விட்டேன்!! இன்பம் இதுதானோ?
 
---------------------------------
 
குடும்பத்தார் மனம் சோர தனம் சேர்த்து என்ன லாபம்?
அன்பும் அருளும் அரவணைப்பும் அக்கறையும் அன்யோன்யம்
பெருக்கும்!! ஆண்டவனும் அங்கேதான்!! உணர்ந்து விடு!!
வாழ்வு எல்லாம் வசந்தம் தான்!!
---------------------------------------
குளிர் காற்று தாலாட்ட வேம்பு மர நிழலில்
கட்டிலிலே கண் அயர்தல் சுகம்தானே!!
ஏன் என்று எதற்குஎன்று கேளாமல்
தான் உண்டு தன் வழி உண்டு என
பார்த்தாலும் பழகாத பக்கத்து வீடுகள் !!
புழுங்கி தவழும் நகர வாழ்வு!!
பறக்கும் பறவை ஆனந்தமாய்!! சுதந்திரமாய்!!
கண்டு மனம் ஏங்குதடி தனிமையிலே!!
குளிர் காற்று தாலாட்ட வேம்பு மர நிழலில்
கட்டிலிலே கண் அயர்தல் சுகம்தானே!!
--------------------------
 
மெல்லினம் வல்லினம் சேர "ஆசை" தூறல் வருமா?
அன்பா? ஆசையா? இரு மனமும் ஒன்றா?
காதலும் கவிதையும் போல் ஒன்று சேருமா ?
பேச காத்திருந்து குழப்பமாய் நாள் கடக்க ....
வேர் விட்ட பாச செடி செழித்து திருமண பூ
மலர்ந்ததிங்கே!! எனை மறந்தேன்...இது சொர்க்கம்!!
-----------------------
நீ இருக்க நேரம் போதாத பஞ்சம்!
நீ சென்றால் காணத்துடிக்கும் நெஞ்சம்!!
காலம் நீளாதா என் இதயம் கெஞ்சும்!!
தனிமையின் வெறுமை!! மனம் துடித்து அஞ்சும்!!
எப்படி நீ அறிவாய்? மேகம் சூழ்ந்த நிலவும் விண்மீன்களும்
அழகுதான்... உன்னை காணும் வரை!!
கவிதை சிறகுகள் அணைக்க
நல்ல நட்பு ஆகி ...காதலி ஆகி ..மனைவி ஆகி ...
என்றும் பிரியாது கை சேர்ப்போம்!!
காவியம் படைப்போம் வா கண்ணே!!
 
 
 

நட்பு!! புது பொண்ணு படும் வெட்கம்!!வெண்ணிலவே!! காம பூஜை !அம்மா!சசிகலா!! வாழ்க்கை!! சிரிக்கும் பூவே!!

நட்பு!!அழகை பார்த்து வராது!!
வயதை பார்த்து வராது!!
ஆண்பெண் பார்த்து வராது!!
மொழி, மதம்..நாடு பார்த்து வராது!!
விலை கொடுத்து வாங்க முடியாது!!
தானாக வரும்!!
மிக பலமாக தொடரும் நட்பு!!
ஒருவரை ஒருவர் பார்க்காமலே!!
இதற்கு ஈடு ஏது?
---------------------------------
புது பொண்ணு படும் வெட்கம்!!

வண்ணக்கனவில் சுற்றித்திரியும் எண்ண மலர்கள்!!
நிலவை சுற்றும் விண்மீன்கள் என் உறவை விடக்கம்மி !!
தான் சேர்ந்த இடமாக மாறும் நீர்! பெண் மனமும் அப்படித்தான்!!
கண்டதில்லை!! பேசிப்பழக வில்லை!!
தலை ஆட்டி தவிக்கும் மனம் யார் அறிவார்?
அடுத்த வீடும் அந்நியமாய்...ஒதுங்கிப்போகும்
பட்டண வாழ்வு!!
உடல் சேர்ந்து "உள்ளம்" காண
காத்திருக்கும் திருமண வாழ்வு!!
"நல்ல உள்ளம்" என் பாதி ஆனால் உயிர் உள்ளவரை
இன்பத்தோட்டம்!!
விட்டுக்கொடுத்து அன்பு செய்தால்
தேன் நிலவில் தென்றல் வீசும்!!
ஒருவரை ஒருவர் உணர்ந்து
உள்ளம் சேர்ந்தால் உவகை தானே!!
ஏதேதோ எண்ணங்கள்!!மயங்கும் உள்ளம்தான்
மௌனமாக ........கடல் போல!!
உயர்வேனா? உற்ற நட்பே நீ கூறு!!
என் கணவனைத்தான் காதலிப்பேன்!!
வெட்கத்தில் கவிதை உள்ளம்!!
உற்ற நட்பே! உண்மை கூறு!!
---------------------------------
வெண்ணிலவே!! என்னை கண்டு வெட்கமா?
உன்னை பார்க்க வருகிறேன்!!
மேக தாவணி மறைக்கிறதே!!
என்னை நிலா என்கிறார்கள்!!
வெட்கம்!! வெட்கம்!!
---------

கருவறைக்குள் காம பூஜை !! முட்டாளாக்கி வரும் அவர்களை நம்புவது ஏன்???கடவுளை புரிந்து கொள்ள கண்டவன் காலில் விழுவது ஏன்?
உன்னை புரிந்து தன்னை கொடுத்து உயிர் உள்ள வரை உடன் வரும்
மனைவியின் மனதை ...உன் மனதை புரிந்து.... திட்டமிட்டு அதன் வழியில் சரியாக செல் படு...அது போதும்!! இன்ப துன்பம் பகிர்ந்து நிம்மதியை தேடு!! அதில் இறைவன் இருக்கிறான்!! இனிமையான இல்லறம்தான் நல்லறம்!!துறவறத்தின் தூய்மை துண்டாகி நிற்க
....தேவை அற்றதை தேடி போகாதே!! இனிய மனமே!!
--------------------------------------------------------

அம்மா!
குடும்பத்தின் கோபுரமே!! அம்மா!
உன்னை கண்டதும் கவலை போச்சு!!
ஓய்வு இன்றி உழைக்கும் உன்னை பிரிய மனம் இல்லை!!
காலமெல்லாம் உன் மடியில்...
கண் அயர்ந்து தூங்க வேண்டும்!!
விதவிதம்மை பரிசெல்லாம் விம் முட்ட தர வேண்டும்!!
பெற்று எடுத்து பேணி வளர்த்து பெரியவளாய் ஆக்கி விட்டாய்!!
உன்னை காக்கும் மருந்து என்னம்மா !!
உன் மடியில் உயிர் விட ஆசை!!
இப்படித்தான் வாழ வேண்டும்
சொல்லி சொல்லி வளர்த்தாயே!!
குடா நட்பு குடியை கெடுக்கும்!!
செல் போன் பேச்சு செவி திறன் குறைக்கும்!!!
மொபைல் நம்பர் கொடுக்காதே! வாங்காதே!!
"செவ்வாய்" சென்றாலும் உன் சொல் காக்கும்!!
அம்மா என அமைதி வரும் தோழி!!
என்றும் இளமையுடன் என் அம்மா எனக்கு வேணும்!!
அந்தவாரம் தந்து விடு!! ஆண்டவனே!!
அது போதும்!! அது போதும்!!
-------------------------------------------

புரியும் வரை சுற்றி விடு!!
புரிந்த பின்பு நின்று விடு!!
நீ உணர வேண்டும்!! அது தான் அனுபவம்!!
-------------------------------
படித்து வேறு! பிடித்தது வேறு!!நடப்பது வேறு!
நடிப்பது வாழ்க்கை!! பட்டதை சொல்லும் பாங்கு!!
காதில் கேட்டு நீ வாங்கு!!
நல்லது கெட்டது உன் மனம் சொல்லும்!! அது தான் மன சாட்சி!!
மனசாட்சிதான் கடவுள்!!! ஆக நீயே கடவுள்!! கடவுள் தப்பு
செய்ய வேண்டுமா? உணர்வது உன் கடன்!!
இதை தான் விவேகனந்தர் சொன்னார்!!
----------------------------------
பார்த்ததும் திரும்பிக்கொள்ளும்!
பார்க்காத போது பேச வரும்!!
எல்லாம் தெரியும் சொல்லும்!!
உலக அழகி நினைப்புதான்!!
உடன்படாமல் ஓடி கொல்லும்!!
மொபைல் நம்பர் தராது!!
கவிதை எழுதி கழுத்தறுக்கும் !!
இந்த பெண்ணை யாருக்கு பிடிக்கும்!!
சசிகலாவாம் சசிகலா!!
சாக சொல் அவளை!!
-------------------

காற்றை புசித்தால் பசி இல்லை!!
கடலை குடித்தால் தாகம் இல்லை!!
தீர்க்க முடிந்தால்..பிரச்சனை இல்லை!!
இன்பம் மட்டுமே மட்டுமே இருந்தால்
துன்பம் தெரியாது!!
இரவும் பகலும்..ஆணும் பெண்ணும்..
சிரிப்பும் அழுகையும்..வரவும் செலவும்
கலந்ததே வாழ்க்கை!!
ஏற்று வாழ்வோம் இணையோடு!!
காண்போம் இன்பம் துணையோடு!!
-----------------------------------

நிறை அழகு.. !! பிஞ்சுக் கை கால்கள் !!
சத்தமான அழுகை !!சிவந்து போன முகம் !!
நிர்வாண உறக்கத்தில் சிரிக்கும் பூவே!!
உன்னை சுற்றி உறவு!!
ஆட்டம்.. தூக்கம்.அமைதி..அழுகை!!.
தினம் !!தினம் !! எங்களுக்கு திருவிழா!!
உன் முகம் பார்க்க...கவலைகள்..காணவில்லை!
---------------------------------

I am Kavithai.Sasikala, MSC, PGDCA, DTT,(M.PHIL), http://kavithaisasikala2000.blogspot.com/ wish to have your firendship.accept.
kavithaisasikala2000@gmail.com




Friday, November 26, 2010

விலங்கா நாம்?

பழங்களுக்குள் விதைகள் !! வைத்தது யார்?
மனங்களுக்குள் சலனம்! வைத்தது யார்?
மண்ணில் விழுந்ததும் முளைத்து மரமாகும் விதை!!
பிறந்தது முதல் வினையாடி மனிதம் காத்ததா மனம்?
பிறந்து வளர்த்து புகழ் சேர்க்காமல் வீழ விலங்கா  நாம்?

நட்பு !

இரு இதயங்களின் சங்கமம் !
இனிய ராகம்!
அழுகையும் வரும் சிரிப்பும் வரும் !!
அது என் நட்பு !!
 -------------------
ஹிரோசிமாவும் நாகசாகியும்கூட
உயிர்த்தெழுந்து விட்டது!
சிதைந்துபோன உணர்வுகள்...
மீண்டும் உயிர்த்தெழாதா?  -
--------------------------
காலுக்கு அழகு !! கவர்ச்சி !! அதிக விலை!!
வீட்டினுள் போக முடியாது!! கோவிலிலும்!!
செருப்பே! உன் கதி என்ன!!??
ம்ம்ம்ம் ..பெண்ணும் அப்படித்தான்!!
உடையவனை  தவிர ...வேறு யாரும்
அவள் மனம் புக முடியாது!!
மனம் செருப்பை போல் இருந்தால்
அன்பு இல்லம் அதிகம் ஆகும்!!
------------------------
கொடுத்துப் பெற பண்ட மாற்றா காதல்??!!
தாய் அல்ல...பாசம் காட்ட!!..
வெறும் நட்பு இல்லை !! இதற்கு எல்லை இல்லை !!
கவிதையும் அல்ல...கவிதை ஒரு தூண்டுதல்!!
வார்த்தைகளால் அறுதிட்டு சொல்ல முடியுமா ???
இதுதான் காதல் என????
தட்டினால் திறக்காது !!
காட்டாற்று வெள்ளம் அது! அடக்க முடியுமா?
இரு இதயங்களின் சங்கமம் !!மௌன யுத்தம்!!
இனிய ராகம்! இதய தாகம்!!
அழுகையும் வரும் சிரிப்பும் வரும் !!
புதுமை வலியும் உண்டு !!
மரணம் வரை தொடரும் உண்மை காதல் !!
உணர்ந்தால் தெரியும்..அதுவும் பசிதான்!!.
காதல் எது??
--------------------
பிரிவு!!
தாய்..தந்தை பிரிந்தாலும்
தாரத்தை மறந்தாலும்
அன்பு காதலி விலகி சென்றாலும்
அழகு குழந்தை அள்ளி கொஞ்ச முடியாதபோதும்
தொலை தூர காதலனும்
வாழ்வின் கடைசி காலம் !!
கடந்த கால மலரும் நினைவுகள் ...
சேர்த்த பொருள் உடன் வராதபோது ....
வரும் கனத்த சோகம் ...அதை பிரிய முடியுமா?
--------------------------
 

Thursday, November 25, 2010

காந்தக்கண்ணே ! அடிமையின் மோகம்!! சரித்திரக்காதல்!! ஏன் கண்ணே!!

காந்தக்கண்ணே ! பார்த்து பேச முடியவில்லை!!
விழி விலங்கில் வீழ்ந்த நானும் மீண்டு எழ எண்ண வில்லை !!
சஞ்சலமாக்கி விட்டு  போன சிங்கார சுனாமி நீ!!
தடுக்கி விழுந்து விட்டேன் !! கை பிடித்து தூக்கி விடு!!
நான் சாகும் வரை  என் துணையாய் மாறி விடு!!
காந்தக்கண்ணே ! வந்து விடு!! உன்னை எனக்கு தந்து விடு!!
-----------------------------


அடிமையின் மோகம்
-----------------------------------------
கல்யாண கனவு!! சுகம் தான்!!
ஏகந்தமா!!?ஏமாற்றமா? எது அதிகம் ??
மங்கையாக பிறக்காததால் ...
பெண்ணாய் பிறக்க பெரும் தவம் வேண்டும்
என்றார் அன்று!! பேச்சளவில் தெய்வமாக்கி
பேணவில்லை சமுதாயம்!!
கலாம் கனவு காண சொன்னார்!
கனவில் நிறைவேறுமா ஆசை எல்லாம்???
கண்ணீரால் நனைக்கத்தான் தலையணையா!!??
மனம் விட்டு அழுதால் குறை தீருமா?? பல
மணமான பெண்களும் அழாமல் மனதில் அழுத்தி.....
ஆழக்கடல் போல் ...அமைதியாக...
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ?
என்று அழியும் எங்கள் அடிமையின் மோகம் ??
----------------------------

சரித்திரக்காதல்!!

காதலுக்கு கண் இல்லையா? உண்டு! உண்டு!!
உன்னை பார்த்த பின்பு தானே காதல் வந்தது !!
கவர்ச்சியில் வந்த காம காதல் அல்ல!!
முதுமையிலும் உன் மடியில் உயிர் விடும்
உத்தம சரித்திரக்காதல்!!


ஏன் கண்ணே!!
உன் விழியில் பார்க்கும் போது மட்டும்
நான் அழகாக !! ஏன் கண்ணே!!

நிலைக்கும்!!
திருமணத்துக்கு பின் காதல்...கணவனுடன் !! இன்பம் ! இன்பம்!!
இதயத்தில் ஆனால் தூரமாக!! இது நட்பு!! நிலைக்கும்!!

செருப்பே!
காலுக்கு அழகு !! கவர்ச்சி !! அதிக விலை!!
வீட்டினுள் போக முடியாது!! கோவிலிலும்!!
செருப்பே! உன் கதி என்ன!!??

இதயம் கனத்து விட்டதே !
சின்ன இதயத்தில் டன் டன்னாய் நினைவுகள்!!!
அன்பு வைத்து ....ஆசை பெற்றேன் !!
இதயம் வெற்றி பெற நான் தோற்றேன்!!
இதயம் கனத்து விட்டதே !

இரவில் உண்டா?
கண்ணில் உறக்கம் இன்றி ..
மறக்க முடியா நினைவுகள் மருட்டுகிறது !!
சாதனை இல்லை !! துன்பம் தொடர ....இன்பம் எதிர்பார்த்து!!
இருட்டை போல் என் மனமும்!!
அழகு பெண்ணே ...என்றால் எல்லாம் வருமா?
சீரும் சிறப்பும் இரவில் உண்டா?
---------------------------------


அழகை ரசி !! அன்பு வைக்காதே!!
வாடி விடும் மலர் அது !!
பணம்!! கண்ணாடி அது!!
நிலைத்த நட்பு வேர் விடும் விருட்சமாக !!


  உண்டோ?
கண்ணில் உறக்கம் இன்றி கவிதை தொடர ....
மறக்க முடியா நினைவுகள் மருட்டுகிறது !!
நித்தம் வேதனை ! சுமந்து விடு!! மனமே!!
சோதனைகள் ஆயிரம் !! சாதனை இல்லை !!
துன்பம் தொடர ....இன்பம் எதிர்பார்த்து!!
அன்புக்கு ..அன்னையை போல் யாரும உண்டோ?
25.11.2010
SASIKALA

Wednesday, November 24, 2010

கவிதை தொகுப்பு 1

வா என்றால்வருவதற்கும் போ என்றால் போவதற்கும்
நீ வளர்த்த pet அல்ல பிராணி அல்ல
சிங்கார வார்த்தை என்றும் சீர் அழிக்கும் மனம் அடக்கு
நில்லா ஒன்றை தேடும் குணமே
சரியோ முறையோ உணர்வை தினமே

பட்ட மரமல்ல பாழ் மனமே பலன் தரு பசு மரம்
இட்டமுடன் பூசித்தால் பூவாகி காயாகி கனியாகி களித்திருக்கும்
நட்டமில்லை நாட்டமில்லை நலம் தருமோ தகுமோ?
வியர் ஆகி வேர் புடுங்க வெண்ணீரா ? பெண் மனமும் அப்படிதான்
பேச்சுக்கு மயங்காது!

கல்வியில் சிறந்ததேல்லாம் களவு மேவி
கலவி நாட எனக்கு இங்கே ஓர்குட் தான்


நட்புமில்லை நானுமில்லை
பெண் பெயரில் பெருகி வரும் ஆண்கள்
சிற்றின்ப பேச்சாலே சிறக்கொடிந்து போனாரே
உண்மை நட்பு ஊமை ஆச்சு உல் அன்பு புண் ஆச்சு
போவதெங்கே?

ஆயிரம் உறவுகள் தோன்றியும்
அன்பில்லையே என சலிக்காதே
நட்பைவிட வேறேது இன்பம்
நானிருப்பேன் கலங்காதே

நிலை புகழ் நி அருள நீர் குமுளி வாழ்வு வேண்டேன்
நான் உணர்த்து தான் உணர்த்து
நீயே நானாய் நானே நீயாய்
நிலை பெற அருள்வாய் நிர்மலணேஊண் வளர உயிர் வளர்க்க உற்ற மற்ற வழி ஏகி
உயர்ந்தோமா? தாழ்ந்தோமா?
தின கணக்கும் சில காலம்! மன கணக்கும் சில காலம்!
நாடி தினம் சேர்த்ததெல்லாம் நமன் வருங்கால் நில்லுமோ?
நீ வேறு நான் வேறு நிலைப்பது எதுவும் இல்லை இங்கே!
அன்போடு அன்னமிடு...அது போதும்!

மறுத்தாலும் வெறுத்தாலும் விரும்பி வேண்டி நின்றாலும்
வாராது சாவே !!


கண் அவனின் காதலினால் கன்னி அவள் கனி ஆனாள்
உதிரத்தில் உயிர் வளர்த்து உணர்வெல்லாம் சேர்த்து வைத்து
தாய்மை எனும் பேரு பெற தனக்குள்ளே மாற்றம் கண்டாள்!உட் புகுந்த நாள் முதலாய்
உதிரத்தை உணவாக்கி நித்தமொரு நிலையோடு நீண்டதொரு சுமை பயணம்....!?
தான் அடங்கி தனது அடக்கி தன் உள்ளே சேய் வளர
தாய் கொண்ட வேள்வியாட...தணியாத தவம் அன்றோ!
தன் மகவு தன் மகவு தன் மகவெனவே தன்தேவை விட்டாளே!
தனி இடம் கொண்டாளே!
சுகமென்று சுமை கொடுத்தான் சுமக்கும் அவள் சருகு ஆனாள்
தமக்கு இவர் , மக்கள் சதம் என்று சகம் மறந்தாள்!?
சீராட்டி பாராட்டி சீவன் விடும் நாள் வரையில் சேர்த்து அணைத்து நின்றாளே!!
தன் வாழ்வை தானமாக்கி தயவுடணே நின்றவளை
உன் வாழ்வில் உயர்த்தி விடு உவமை இல்லை அதற்க்கு ஈடே !!
தாய் அவளின் பெருமை சொல்ல தரணியிலே வார்த்தை உண்டோ?
தூயவனாய் நின்றாலும் துணை நிலைதான் தந்தைக்கே !!
தாய் ஆகு ! தரணி தொழ தமிழாக நீ வாழு!

வந்து பிறந்து விட்டோம் வாழ்வாங்கு வாழ்வதுற்கே!உள்ளவரை
உயர்வோடு உறவோடு கள்ளமில மனதோடு நிறைவோடு
ஆக்கம் தரு அறிவோடு நின்று அகங்கார பேராசை ஓட
என்னோடு ஒன்றாகி என்னுள் இருந்து புகழ் ஓங்கி வாழ அருள் தருவாய்
கணநாதா மூசிகனே மூலவனே சரண் அடைந்தோம் காப்பது உன் கடனே !!

ஆலருகு மஞ்சளுடன் அழகில்ல மலரும் சேர்த்து
வேலவனே நே என்று வேண்டி நின்றோம்
இதய சுத்தியோடு இருப்பதை வைத்தோம்
ஏற்று எம்மொடிருந்து எந்நாளும் காப்பது உன் கடனே !!

வயசுக்குள் வுன்முறை....வருவதும் போவதும் யார் அறிவார்?
பிரேமானந்தா.!?நித்யானந்தா ?! அந்நாளில் விச்வாமித்திர!!!...
யாருக்கு இல்லை மூவாசை??? காவிக்குள் கலங்கும் மனம்!!!!!
உணர்வுகள் உந்த உள்ளதெல்லாம் போச்சே !!!
சந்திரனில் சதிர் ஆட்டம் !!விஞ்ஞான உயர் ஆட்டம் !! இதுவும் இங்கே ...!!!
 எது சதம்? ஏன்? எதற்கு? எடுத்து உரைப்பார் யாரும் உண்டோ?

மனம் பட்ட காயம் மாறாது ...உடை அல்ல மாற்றுதற்கு .....இளமை உள்ளம் உணரட்டும் !!!!!!


அக நின்று அருளால் புகும் யாவும் ஏற்று
இக நின்று குகனோடு வாழி!!

நீரோடை...சலனமற்றோடும்! பெண்களும் அப்படிதான்!!
கல் போல் ஆண்கள் வராமல் இருக்கட்டும்..!!!

http://sasi-kavithai.blogspot.com/

நல்லாரும் நயந்தாரும் நன்மை சொல்ல வல்லாரும்
வளர்தாரும் எல்லாரும் நீயே!! என்னுடையது என்பது எதுவும் இல்லை!!
ஆணவ கர்ம மாயை ஐம் புலன் அதனின் சேர்க்கை..


உடலுக்கு உள்ளே உயிர் இருக்கு ...உயிருக்கு உள்ளே உணர்வு இருக்கு !!
ஒரு நொடி பொழுதில் எனக்கு உள்ளே இருக்கும் ஆணவம் கர்மம் மாயை
எனும் அசிங்கங்களை நீக்கி விடு இறைவா! உன்னை நினைத்து உன் பெருமைகளை நினைத்து
நினைத்து நினைத்து உனக்குள்ளே நானும் எனக்குள்ளே நீயும் என
எதையும் வேண்டாத மனமொடு சும்மா நிற்பது எக்காலம்?

கொடிய நெஞ்சினேன் குண பழுது உடையேன் கடிய கள்வனேன் காமம் தவிர்த்து இலேன்
நெடிய மாலும் கானா நிர்மலனே கருணை ஈந்து எனது மானும் மாற்று...அளுருகிறேன்னே..

உடல் உள்ளே உயிரும் அதற்குள்ளே உணர்வும் வைத்தாய் !
நொடிக்குள்ளே மலம் நீக்கி நுண் உணர்வால் உனக்குள்ளே
நானும் எனக்குள்ளே நீயும் நிர்மலமாய் நிற்பது எக்காலம்?

வீடு உறவு சொத்து பதவி பாதுகாப்பு என எண்ணி சேர்த்தாலும்
நிலைக்குமா? இறை குணம் நிலைக்குமா?எது நிரந்தரம்? புரியுமா? என் இந்த ஆசை?
மலர்ந்த முகமும் குளிர்ந்த பார்வையும்
உணரும் ஞானமும் சிறந்த சொல்லும்
பரந்த நோக்கமும் அகலாது இருக்க
அருள் சேய் அருவே! குருவே !
என்னுள் உரை ..ஆணை !!!

நன்று தீது என்று வேறு எங்கும் இல்லை !! உணர்வு உருவாகி
உள்ளம் செம்மை பேரின் நீயே நானாய் நானே நீயாய் மாறுதல் எக்காலம் ?

விழிகள் மூடும்... பனித்திரைகளாய்
உன் நினைவுகள் மட்டும் ........
விழிகள் திறக்கும் !! எங்கே உன் கவிதை முகம்.?....
காதலொடு இப்பொழுதும் எப்பொழுதும்..
காத்திருப்பேன் !! கயல் விழியே!!

உன் முகத்தை பார்த்ததில்லை...!!எனக்குள் நீ எப்படி நுழைந்தாய்...
முகம் தெரியாதவளே!!.உன்னை நான் நினைக்கையிலே!!..
ஏதேதோ உணர்வுகள் பூக்கும்...வர மாட்டாயா?எல்லோருக்கும் உண்டு..
விலங்கு க்கும உண்டு உணர்ச்சி புணர்ச்சி !!மனிதனுக்கு மாத்திரம் அல்ல.
அது மட்டும் வாழ்க்கை அல்ல.. ஆஹாவே ...ஓஹ்ஹோவே ..
.காதலுக்கு தேவை இல்லை..உள் அன்பு போதும்..
சாந்தமும் சமாதானமும் அன்பும் அரவணைப்பும் சேர்த்து விடு மனமே..
இஸ்லாத்தும் கிறிஸ்துவும் ஹிந்துவும் கூறுவது இதையே!
இயல்பு அழிந்தால் இல்லம் இல்லை ! இகமும் இல்லை..பரமும் இல்லை !!
அன்போடு அன்னமிடு !! அது தான் வேதம் !!

முழு மதியோ? ஆயிரமாய் முத்தங்கள் அடுக்கி விட ஆசை.
கொஞ்சு மொழியோ? கொவ்வை இதழ் தேன் பருக ஆசை !
ஆடு நடை எழிலோ? அங்கமெல்லாம் முத்த மழை பொழிய ஆசை !
பிஞ்சு கரம் பற்றி நாள் எல்லாம் எச்சில் மழை தனிலே
எந்நாளும் நனைந்து இருக்க ஆசை !! குழலும் இல்லை யாழும் இல்லை
குழந்தை நீ இருக்க வேறு என்ன வேணும் எனக்கு இங்கே?

ஆய கலைகள் யாவும் என் அறிவினில் சேர
தூய மலர் உரை மாதே ! சேய் எனை நீங்காது இரு!!!
நயமுடன் செய்த பிழை நால்வரை மறந்த பிழை
ஐவரால் வந்தபிழை ஆறு அறிவு ஆற்றும் பிழை
மீளும் வகை அறியோம் !! அருளோடு ஆட்கொண்டு
உள் உணர்ந்து உய்யும் வழி தந்து அருள்வாய் தாயே!!!வானுக்கு அழகு மதி !
அரசுக்கு அழகு நிதி! வீட்டுக்கு அழகு சதி !!
பெண்ணுக்கு அழகு பதி!!
தந்தி இல்லா வீணை ..தாமரை இல்லா தடாகம் ..
.சேனை இல்லா நாடு, தமிழ் புலவர் இல்லா சபை
இவை எல்லாம்
தனம் இல்லா மங்கை போல் ஆம் !!

அருணகிரி பெண் பித்தன் தான்..ஞானி ஆக வில்லையா?
இப்போதைய இளைஞர் மனம் மட்டும் மாற முடியாதா?
சிற்றின்ப பேச்சாலே சிறக்கொடிந்து போனாரே!!!???
உண்மை நட்பு ஊமை ஆச்சு!! உள் அன்பு புண் ஆச்சு!!??
மாறும் உலகை உன்னால் மாற்ற ஏலுமா பெண்ணே?

வானவில் காதலியே!! வண்ணமயமானவளே! ...
தூரத்தில் உன்னை காண நெஞ்செல்லாம் தூரலடி!!!

தோழியே என் இரு விழிகள்
ஓர் இதயம் தவம் இருப்பது
உன் வரவுக்காகவே..
அனுமதி கேட்கவும் இல்லை
அனுமதி வாங்கவும் இல்லை
அனுமதியில்லாக் குடியிருப்பு
உன் இதயம்....
உன் இதயத்துக்குள் என் இதயம்....
ஆயுள் வரை சுகமான
வதிவிடம் உன் நட்புள்ளம்..
உன்னைக் கண் கொண்டு
பார்க்கவில்லை உயிர் கொண்டு
பார்க்கின்றேன்....
நட்பை காதலிக்கின்றேன்
உன்னை சுவாசிக்கின்றேன்...

நட்பு......

காதலர்கள் பிரிந்தால் அது மனதின் வலி...

நண்பர்கள்
பிரிந்தால் அது உயிரின் வலி...

நல்ல நட்பு கிடைத்தல் அரிது....

கிடைத்த
நட்பை இழக்காமல் இருப்பதே

நாம் நட்புக்கு கொடுக்கும் மரியாதை.....

காலங்கள்
கடந்தாலும்.....நேசம் மாறாது...பாசம் மாறாது....இது நட்பில் மட்டுமே
சாத்தியம்..மக்கள் முன் என் நிலை உயர்த்த ஆசை !!
மீறிய சக்தி எல்லாம் என்னுள் அடக்க ஆசை !!
முற்றும் துறந்த முனிவர் இல்லை !
முன் நின்று ஏற்கும் குருவும் இல்லை!.
வரும் செல்வம் ஏற்பது ஒன்றே தலை முறைக்கும் ஆசை !!
அரசியலோ மருந்தகமோ கல்வியோ மருத்துவரோ தொழிலோ
எதுவாயினும் ஊடுருவி நிற்பது என்றும் பணத்தாசை !!
ஆறு அறிவின் ஆற்றல் எல்லாம் மூவாசை.. பேராசை !!!!
சேர்த்தது எல்லாம் நிலைப்பதில்லை!!
சேர்த்தவரும் நிலைப்பதில்லை!!
ஏன் இந்த ஆசை ? எதற்கு இந்த ஆசை ??

கொஞ்ச நாள் கருவறையில்....மிஞ்சும் நாள் எது வரையில்?
நல்லதும் கெட்டதும் நாள் எல்லாம் நமை சுற்றி ..!?
புத்தன் காந்தி எல்லோரும் ஆவோமா? உண்மை எது வென இப்போது தேடுகிறேன் !!!
நட்போடு நலம் நாடும் உள்ளம் எல்லாம் எத்தனை நாள்??

பெருங்கடலும் சிறு துளியில் துவங்கும்
பெருவட்டமும் சிறு புள்ளியில் துவங்கும்
மனித வாழ்கையும் நம்பிக்கையில்.. ஊக்கத்தில் தான்!
பசியுடன் செல்லும் பறவையும் உண்டு திரும்பும் ...விலங்கும்
அப்படியே...
மரத்தின் பலம் வேரில்! யானைக்கு பலம் துதிக்கை..
மனிதனுக்கு நம்பிக்கை. ...
விடாதே ...நம்பி எழு..முயற்சி முழுமை உறும்..!!காட்சி பொருளா? காமப் பொருளா ??
சாதி இனம் மதம் கானா ஒற்றுமை
பெண்ணை பார்ப்பதில் மட்டும் ......
நீ வசிக்கும் உலகும் இதுதான் பெண்ணே..!!!???
ஹாய் மனை வாங்கி வீடு கட்டி கார் வாங்க காசோலை தரும்
வங்கி விவசாயம் இனி செய்ய தருமா?
ஏற்ற தாழ்வு ..இப்பூவுலகு....என்ன கண்டாய் பெண்ணே..?கண் குத்தும் தனம் அழகா ?
கரு வளர்க்கும் குழி அழகா?
மயக்கு மொழி நாயகனே! உனக்கு அழகோ?
உறவாகி "சுமை" கொடுத்து ஓடுவதோ?
பேதலித்து வாடுவதோ பெண் இனமே?
சமத்துவம் தான் !! "எரி தணலில் சேர்ந்த பின்னே ....
ஆம் சமத்துவம் தான்!!!???

இழுத்து இழுத்து போர்த்தினாலும் சின்ன இடம்
தேடி கடிக்கும் கொசுவை போல கடித்திடும் உன் நினைவுகள் !!!

Hot Chat இல் Heat ஆகி ..Short cut இல் சுகம் தேடும்
girls ம் guys ம் ஏன் அழ வேண்டும் orkut இருக்கையிலே ...
Homo வும் lesbo வும் வானவில்லாய் வளம் வருதே !!!
வாத்சாய.....காம சூத்திர ..பிம்பமருள் website ம் பெருகி போச்சே!!??
கேலி கிண்டலோடு SMS ம் நாடு இரவு பேச்சுமென
friendship ம் வளரலாச்சே.. boy friend கூப்பிட்டால்
girl friend டிஸ்கோதே வரும் நாளில் BLUE FILM ம்
பெருகி போச்சே!! BEST FRIEND அருகி போச்சே ....
மோக போகம் வேகமாக வளர்க்கலாச்சே...??
இளம் வயதே எங்கே செல்கிறோம்?
இதுவா வளர்ச்சி...?????இயற்கை!

விரும்பியது.. தேடியது...
கிடைக்காதபோது...கவலை !! மட்டும் சொந்தமாக !!!
எதிர் கொள்ளும் வாய்ப்பு கிட்டினால்
அதை ஏற்போமா? மாட்டோமா?
ஏற்பது தான் வாழ்க்கை!

சிரிக்காமல் குழி தானே !! எங்கள் "சாலை" வழி தானே!!

உன் எண்ணம் விண்ணைதொட வேண்டுமானால்
உன் வியர்வை மண்ணைதொடவேண்டும


தீப மங்கள ஜோதி நமோ நம!!
தீப மங்கள ரூபா நமோ நம!!
தூய அம்பல நாதா நமோ நம!!

விஸ்வ ரூபா அண்ணாமலை தீபம் !!
விண் தொடும் எங்கள் மங்கள தீபம்!!
மண்ணில் வாழ்வு நலமே சூழ..
"எண்ணம்" என்றும் அண்ணாமலையே!!
விறகில் தீயாக ....பாலில் நெய்யாக ... நீ
இருந்தும் உன்னை உணரா வண்ணம் ...
ஆணவ கன்ம மாயை இருள் சூழ்ந்து
என் உள்ளம் இருந்து ஆட்டுவிக்க .....
சோதியே! சுடரே!! ஆதியே!! அந்தமே!!
என் சொந்தமே!! உன்னை மறந்தேன்!! உன்னை மறந்தேன்!!
சித்தரும்..சிவ பித்தரும் ...நாடும் அத்தனே!!
உன்னமுளையுடன் உலா வரும் அண்ணாமலையே!!
என் உளம் புக வாராய்!! இது தருணம்!!
உள்ளம் உயர என் உள்ளம் உயர பணிந்து
ஏற்றும் தீபம் கார்த்திகை தீபம்!!
கனலாய் தகிக்கும் என் மனம் அடங்க வேண்டி
ஏற்றும் தீபம்!! தரணி போற்றும் பரணி தீபம்!!
சிவாய நம!! திருச்சிற்றம்பலம்!!
----------------------------------------
---

மதுரை நகர் ஆளும் ஈசனே!!
--------------------------
மதுரை நகர் ஆளும் ஈசனே!!
எந்தன் மனதில் அமர்ந்திட வருவாய்!!
மங்கை ஒரு பாகனே!! மீனக்ஷ்மி நாயகா!!
உயிரில்..உணர்வில் கலந்து நிற்ப்பாய்!! எந்தன்
உயிரில்..உணர்வில் கலந்து நிற்ப்பாய்!!
ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!
ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!!
மனம் நிறைந்து இருந்தாலே ....நீ என்
மனம் நிறைந்து இருந்தாலே அழிவு இல்லையே!!
தினம் உன்னை உணர்ந்து பாடினால் பிறப்பு இல்லையே!!
எனக்கு இனி பிறப்பு இல்லையே!!
சிவனே! சிவனே! ஹரனே! ஹரனே! கங்காதரனே !!
ஆடுவேன் பாடுவேன் அன்பாலே சாடுவேன்!!
அனுதினம் வாருமையா! என் குறை தீருமையா!!
ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!
ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!!
பேதங்கள் நீங்கியே பேரு வாழ்வு வாழவே
நாதனே வாருமையா! சிவ நாதனே வாருமையா!!
அருளாசி தாருமையா!
உன் பாதம் எனக்கு என்றும் உயிர் ஆனதே!!
என் வேதம் நீ தானே கைலாயனே!!
மதுரை நகர் ஆளும் ஈசனே!!
எந்தன் மனதில் அமர்ந்திட வருவாய்!!
மங்கை ஒரு பாகனே!! மீனக்ஷ்மி நாயகா!!
உயிரில்..உணர்வில் கலந்து நிற்ப்பாய்!! எந்தன்
உயிரில்..உணர்வில் கலந்து நிற்ப்பாய்!!
ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!
ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!!



தீப மங்கள ஜோதி நமோ நம!!
தீப மங்கள ரூபா நமோ நம!!
தூய அம்பல நாதா நமோ நம!!

விஸ்வ ரூபா அண்ணாமலை தீபம் !!
விண் தொடும் எங்கள் மங்கள தீபம்!!
மண்ணில் வாழ்வு நலமே சூழ..
"எண்ணம்" என்றும் அண்ணாமலையே!!
விறகில் தீயாக ....பாலில் நெய்யாக ... நீ
இருந்தும் உன்னை உணரா வண்ணம் ...
ஆணவ கன்ம மாயை இருள் சூழ்ந்து
என் உள்ளம் இருந்து ஆட்டுவிக்க .....
சோதியே! சுடரே!! ஆதியே!! அந்தமே!!
என் சொந்தமே!! உன்னை மறந்தேன்!! உன்னை மறந்தேன்!!
சித்தரும்..சிவ பித்தரும் ...நாடும் அத்தனே!!
உன்னமுளையுடன் உலா வரும் அண்ணாமலையே!!
என் உளம் புக வாராய்!! இது தருணம்!!
உள்ளம் உயர என் உள்ளம் உயர பணிந்து
ஏற்றும் தீபம் கார்த்திகை தீபம்!!
கனலாய் தகிக்கும் என் மனம் அடங்க வேண்டி
ஏற்றும் தீபம்!! தரணி போற்றும் பரணி தீபம்!!
சிவாய நம!! திருச்சிற்றம்பலம்!!
----------------------------------------
---

மதுரை நகர் ஆளும் ஈசனே!!
--------------------------
மதுரை நகர் ஆளும் ஈசனே!!
எந்தன் மனதில் அமர்ந்திட வருவாய்!!
மங்கை ஒரு பாகனே!! மீனக்ஷ்மி நாயகா!!
உயிரில்..உணர்வில் கலந்து நிற்ப்பாய்!! எந்தன்
உயிரில்..உணர்வில் கலந்து நிற்ப்பாய்!!
ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!
ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!!
மனம் நிறைந்து இருந்தாலே ....நீ என்
மனம் நிறைந்து இருந்தாலே அழிவு இல்லையே!!
தினம் உன்னை உணர்ந்து பாடினால் பிறப்பு இல்லையே!!
எனக்கு இனி பிறப்பு இல்லையே!!
சிவனே! சிவனே! ஹரனே! ஹரனே! கங்காதரனே !!
ஆடுவேன் பாடுவேன் அன்பாலே சாடுவேன்!!
அனுதினம் வாருமையா! என் குறை தீருமையா!!
ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!
ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!!
பேதங்கள் நீங்கியே பேரு வாழ்வு வாழவே
நாதனே வாருமையா! சிவ நாதனே வாருமையா!!
அருளாசி தாருமையா!
உன் பாதம் எனக்கு என்றும் உயிர் ஆனதே!!
என் வேதம் நீ தானே கைலாயனே!!
மதுரை நகர் ஆளும் ஈசனே!!
எந்தன் மனதில் அமர்ந்திட வருவாய்!!
மங்கை ஒரு பாகனே!! மீனக்ஷ்மி நாயகா!!
உயிரில்..உணர்வில் கலந்து நிற்ப்பாய்!! எந்தன்
உயிரில்..உணர்வில் கலந்து நிற்ப்பாய்!!
ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!
ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!!
------------------------------




முருகா !! முருகா!!
-------------------
உனைப்பாடும் தமிழ் என்றும் எனக்கு இல்லை !!
எனைக்காக்க நீயன்றி யாரும் உண்டோ ??
முருகா !! முருகா!!

கற்பனைக்கெட்டாத அற்புதமே !! நீ ..
நெற்றி சுடர் உதித்த சிவகுருவே !!
முருகா!! முருகா!!

சிந்தையில் சீராக நின்றவனே !!
நெற்றி திருநீறில் நிலையாக வந்தவனே !!
முருகா!! முருகா!!

வள்ளி தெய்வானை நாயகனே !! தினம்
உனைப்பாடும் தமிழ் தேடி நானும் வந்தேன் !!
முருகா!! முருகா!!

குன்று எல்லாம் அமர்ந்த குருபரனே !!
உன்னை காண்பனோ ? நின் திருவருளால் . ...
தவ நிதியே !! முருகா!! முருகா!!

உனைப்பாடும் தமிழ் என்றும் எனக்கு இல்லை!!
எனைக்காக்க நீயன்றி யாரும் உண்டோ??
முருகா!! முருகா!!
--------------------

கார்த்திகை தீபம் !!
-------------------
வேடியதருளும் வாரனத்தஅரசே !!
நின் சீரடி காப்பே !!
-----------
சிவச்சுடரே !!சரவணா !!
சிந்தையில் நின்ற திருவே !!
தந்தையின் குருவே !!
"அல்லவை " அழித்து
"நல்லவர் " காக்கும் அறுபடை நாயகா !!
சகம் காக்கும் சண்முகா !! கார்த்திகை பாலா !!
நீண்டு அகன்று நெடிதுயர்ந்த கூர் வடிவேலா !!
குமரா !! வா !!
"தான் " என தருக்கி
தவறு எல்லாம் செய்தோம் !! உணராமலே !!
சேனை சேர்வாய் !! செயல் விளங்க
துணை நிற்ப்பாய் !! தூயவனே !!
குறை மறந்து என் உளம் புகுவாய் !! உறவே !!
சிந்தனை சிறந்து "சிவமாக "
வால்த்துரைப்பை !! வணங்குகிறேன் !!

தீப ஒளி ஏற்றி வைத்தோம் !!
தீது எல்லாம் தீர்த்து அருள்வாய் !!
வாழ்த்தி வணங்கும் வகை அறியோம் !!
கத்து அருள்வாய் கதிரேசா !! கந்தா !! வா!!
மனம் காப்பாய் மருத மலையோனே !!
மங்கா புகழ் நிலைக்க !!
-------------------------

தந்தை தர பிறந்தோம்!! தாய் ஊட்ட வளர்ந்தோம்!!
இறைவன் அழைக்க இறப்போம்!!
நடுவே "நடிப்பு" தான் வாழ்வே!!
விந்தை நிறைந்த ...விளைவும்...விளக்கமும் தெரியாது ...
அலைந்தோம் !! ..
எங்கே துவங்கும்?...எங்கே முடியும்??..யார் அறிவார்?
கடமை..கண்ணியம்..கட்டுப்பாடு எல்லாம் நம்மை
வகை படுத்த முடியாத சோகத்தில் ..."இயலாமை"
தெரிகிறது!! தியாகமல்ல!!
மனம் அடங்க வேண்டும்....எளிதா அது??
அமைதியும்...நிம்மதியும் தானே வருமா?
விரும்பியது கிட்டவில்லை எனில்
கிட்டியதை விரும்பு என்றார் பெரியோர்!!
எதையும் மறக்க முடியுமா? ஏலுமா?
முள் மேல் வாழ்க்கை!!
வலிக்காமல் பூ பறிக்க முடியுமா?
சொல்லுங்கள்!!

பாவை என் முகம் பார்த்தும் பரிகசிப்போ?
இரு மனம் மயங்க...பேச்சொன்றும் இல்லை!!
இருந்தும் திமிர் என்ன? குல சொத்தோ?
பார்த்ததும் மறைவதென்ன?
மறைந்தும் பார்ப்பதென்ன??
புதிய நாடகம்!!
ஆரம்ப வேதனை இதுவோ?
ஆடாதே மனமே!!
கேட்டால் தருவானா? கேளாமல் வருவானா?
கண்ணுக்குள் ராகம்!! நெஞ்சுக்குள் தாளம்!!
மெல்ல மிதந்தது கனவு!!
நாணம் தடுக்க ...ஆசை மீரா...
என் நிலை....பாவம்...!!
பாவை என் முகம் பார்த்தும் பரிகசிப்போ?
உன்னிடம் சொல்ல வந்தும் ...சொல்லாமல் என் மனம் தகிக்கும்!!
காதல் இதா??!! தெரியவில்லை!!
பாவை என் முகம் பார்த்தும் பரிகசிப்போ?தந்தை தர பிறந்தோம்!! தாய் ஊட்ட வளர்ந்தோம்!!
இறைவன் அழைக்க இறப்போம்!!
நடுவே "நடிப்பு" தான் வாழ்வே!!
விந்தை நிறைந்த ...விளைவும்...விளக்கமும் தெரியாது ...
அலைந்தோம் !! ..
எங்கே துவங்கும்?...எங்கே முடியும்??..யார் அறிவார்?
கடமை..கண்ணியம்..கட்டுப்பாடு என்ல்லாம் நம்மை
வகை படுத்த முடியாத சோகத்தில் ..."இயலாமை"
தெரிகிறது!! தியாகமல்ல!!
மனம் அடங்க வேண்டும்....எளித அது??
அமைதியும்...நிம்மதியும் தானே வருமா?
விரும்பியது கிட்டவில்லை எனில்
கிட்டியதை விரும்பு என்றார் பெரியோர்!!
எதையும் மறக்க முடியுமா? ஏலுமா?
முள் மேல் வாழ்க்கை!!
வலிக்காமல் பூ பறிக்க முடியுமா?
சொல்லுங்கள்!!
---------------------
முருகா !! முருகா!!
-------------------
உனைப்பாடும் தமிழ் என்றும் எனக்கு இல்லை !!
எனைக்காக்க நீயன்றி யாரும் உண்டோ ??
முருகா !! முருகா!!

கற்பனைக்கெட்டாத அற்புதமே !! நீ ..
நெற்றி சுடர் உதித்த சிவகுருவே !!
முருகா!! முருகா!!

சிந்தையில் சீராக நின்றவனே !!
நெற்றி திருநீறில் நிலையாக வந்தவனே !!
முருகா!! முருகா!!

வள்ளி தெய்வானை நாயகனே !! தினம்
உனைப்பாடும் தமிழ் தேடி நானும் வந்தேன் !!
முருகா!! முருகா!!

குன்று எல்லாம் அமர்ந்த குருபரனே !!
உன்னை காண்பனோ ? நின் திருவருளால் . ...
தவ நிதியே !! முருகா!! முருகா!!

உனைப்பாடும் தமிழ் என்றும் எனக்கு இல்லை!!
எனைக்காக்க நீயன்றி யாரும் உண்டோ??
முருகா!! முருகா!!
--------------------

கார்த்திகை தீபம் !!
-------------------
வேடியதருளும் வாரனத்தஅரசே !!
நின் சீரடி காப்பே !!
-----------
சிவச்சுடரே !!சரவணா !!
சிந்தையில் நின்ற திருவே !!
தந்தையின் குருவே !!
"அல்லவை " அழித்து
"நல்லவர் " காக்கும் அறுபடை நாயகா !!
சகம் காக்கும் சண்முகா !! கார்த்திகை பாலா !!
நீண்டு அகன்று நெடிதுயர்ந்த கூர் வடிவேலா !!
குமரா !! வா !!
"தான் " என தருக்கி
தவறு எல்லாம் செய்தோம் !! உணராமலே !!
சேனை சேர்வாய் !! செயல் விளங்க
துணை நிற்ப்பாய் !! தூயவனே !!
குறை மறந்து என் உளம் புகுவாய் !! உறவே !!
சிந்தனை சிறந்து "சிவமாக "
வால்த்துரைப்பை !! வணங்குகிறேன் !!

தீப ஒளி ஏற்றி வைத்தோம் !!
தீது எல்லாம் தீர்த்து அருள்வாய் !!
வாழ்த்தி வணங்கும் வகை அறியோம் !!
கத்து அருள்வாய் கதிரேசா !! கந்தா !! வா!!
மனம் காப்பாய் மருத மலையோனே !!
மங்கா புகழ் நிலைக்க !!
-------------------------அவசியமானது காதல்! நம் அன்பு என்றும் கூட
அவசியமானது காதல்!!
உன்னை புரிந்து கொள்ள மிக மிக அவசியமானது காதல்!!
முன் பின் அறியாமல் சொந்தமாகி விட்டோம்!!
பெரியோரும் வாழ்த்த வாழ்க்கை தொடங்கி விட்டோம்!!
வாழ்ந்து காட்ட என்றும் அவசியமானது காதல்!!
மிக மிக அவசியமானது காதல்!
மனம் விட்டு பழகிட காதல் !
இனம் எல்லாம் ஒன்று சேர்த்திடும் காதல்!
உணர்வுகள் உயர்ந்து ...உயிரோடு கலந்து...என்றும்
இணை பிரியாதது காதல்!!
அவசியமானது காதல்! நம் அன்பு என்றும் கூட
அவசியமானது காதல்!!
உனக்கென்று நானும்..எனக்கென்று நீயும்...
உறவினை தந்தது காதல்!!
நீ இன்றி அடுத்த வீடும் எனக்கு அயல் நாடு!!
தவிக்க வைக்கும் காதல்!!
அவசியமானது காதல்!! நம் அன்பு என்றும் கூட
அவசியமானது காதல்!!பொழுதெல்லாம் துங்கி விட்டு அழுதாலும் ஆகுமோ?
முயலாமல் முன்னேற முழு வழிதான் ஏதும் உண்டோ?
தன்னையே நம்பாமல் நலம் கெடுத்தால்?
தேவைகள் ஆயிரம் !! தேடினால் கிட்டுமோ???
முயற்சி எடு!! முடித்து எழு!! நம்பித்தான் வாழ்க்கை!!
நம்பிக்கையே வாழ்க்கை !!


என் தாய் மடி கிடந்த காலம் வருமோ ?
சேய் என தவழ்ந்த நாள் மீண்டும் இனி வருமோ??
காதலின் தீபம் ஏற்றி கனன்ற மனமும்
சாந்தி கொள்ள .... வாழ்வில் தென்றலாய் வந்த சொந்தம்...
மனைவி...தாய் என உயர்ந்ததம்மா..
தாயோடு...தாரம் சேர்த்து தான் பிள்ளை பேரன் பார்த்து
தமிழ் என வாழும் எண்ணம் தடை இன்றி ஓங்குதம்மா!!
சுகமான ராகம் என்றும் மழலை சொல் தானே !!!!
மீண்டும் தாய் மடி கிடந்த காலம் வருமோ ?
சேய் என தவழ்ந்த நாள் மீண்டும் இனி வருமோ?? வருமோ??


வருவதை ஏற்று வாழ்ந்து விடு!!
நிலைக்கும் என்று சேர்த்தது எங்கே??
அலையும் மனம் ஆர்ப்பரிக்க......போனதெங்கே???

தாய் விட்டு...தம்பி விட்டு...நம்பி வந்த நட்பு வாழ
தன் உயிர் தந்தவன் "கர்ணன்"
இருப்பதெல்லாம் கொடுத்தானே!! இருந்தானா?
உரிமைக்கு போராடி உயிர் விட்டான்!!
கொண்டதென்ன? கண்டதென்ன?
விதி என்ன? மதி என்ன? பதி என்ன? சதி என்ன?
பிடி சாம்பல் வாழ்வு என்று உணராமல் போனதென்ன??
வருவதை ஏற்று வாழ்ந்து விடு!!
"புகழ் " அதை என்றும் சேர்த்து விடு!!
நிலைப்பது அதுதான்!!
வருவதை ஏற்று வாழ்ந்து விடு!!


நான் யார்? நீ யார்? நம்மை உணர்ந்தவர் யார்?யார்?
சிறியோரும் அறியார்!! பெரியோரும் சொல்லார்!!
உயிரா? உணர்வா? உடலுள் இருப்பது எது!!???
நான் யார்? நீ யார்? நம்மை உணர்ந்தவர் யார்?யார்?
தாய் வீட்டு சீரும்..தாய் மாமன் சீரும்...
தன்னோடு கொண்டு சென்ற பெண்ணும் உண்டோ??
இறக்கும் போது கொண்டு சென்றார் உண்டோ???

தயவின்றி பேசும் உள்ளம் மாறாதா?
நீ இங்கு நிலையா? நான் இங்கு நிலையா?
யாரும் இல்லை !!யாரும் இல்லை !!
உணர மனம் ஒப்ப வில்லையா?
நீ சேர்த்தது என்ன? நான் சேர்த்தது என்ன?
நம் நிலை முடிவில் சாம்பல் தானம்ம்மா ...!!!
நான் யார்? நீ யார்? நம்மை உணர்ந்தவர் யார்?யார்?


முலை பிசைந்து முனை திருகி ...முன் இழுத்து
முத்தமிட்டு ..சப்பி சத்தம் வர கட்டி அணைத்து..
வாழை தண்டு கால் இடையில் விரல் விடுத்து...
முகம் பதித்து ......முழு சுகமும் காண்போம் வா என் கண்ணே!

உள்ளமும்..அறிவும்..பாவத்தின் தூண்டுதல்!!
பாவத்தின் படைப்பு மனிதன்!!
நம் மனசாட்சி மட்டுமே நம்மை காக்கும்!!
தீய செயல் அண்டாமல்
நாம் தான் நம்மை காக்க வேண்டும் !!
மன்னிக்க வேண்டுவது மனிதன் கடமை!!
மன்னிப்பது இறைவன் விருப்பம் !!
மனைவியை புரிந்து விட்டுகொடுத்து வாழ்வது
இன்பம்! இன்பம்!! கண் அவன் என்பவள் மனைவி!!
காலம் எல்லாம் சொர்க்கம்!!


பொய் இல்லை !! புரட்டு இல்லை!!
ஏமாற்றம் இல்லை!! சிரிப்பு ஒன்றே
நிலையாக!! குறை காணும் மனம் இன்றி !!
நாம் குழந்தையாகவே இருந்திருந்தால்!!

கறந்த பால் மடி தேடி போய்விடுமா ????
சிந்திய மழைதான் மீண்டும் மேகத்துக்குள் புகுந்துவிடுமா ?????
இழந்துவிட்ட நட்பு -உடைந்துவிட்ட கண்ணாடிதான்!!
நட்பை இழக்காதே !! தூண்டிலில் சிக்கிய மீனும்-
நட்பில் சிக்கிய மனமும் துடிப்பது நிஜம்!!
பயணங்கள் போகாதவர்களுக்கு திசை எதற்கு????
நட்பை பற்றி அறியாதவர்களுக்கு நண்பர்கள் எதற்கு???

தனக்காக சேர்த்து ....விட
ஆன வழி எல்லாம் அலைந்து
வரும் நன்மை தீமை பார்க்காமல்
குரங்கு மனம் சொல்லும் திசை சென்று
சேர்த்தானே!!
செத்த பின் எடுத்து சென்றானா?
முடிந்ததா? பிடி சாம்பலாகி போவது தான் நிஜம்...!!
அதற்குள் ஏன் இந்த ஆட்டம்?
சுய நலத்தின் விளைவு என்ன!!!????

அன்று, என் மனதை ‘மாற்றியவளும்’
அவள் தான்!....
இன்று மனதை ‘மாற்றிகொண்டவளும்’
அவள் தான்!...


ஆடாத பொற்பாவை ஆடி வந்தாள்!!
என் மனம் புகுந்து தினம் ஆடி வந்தாள்!!
காலில் சிலம்பு அணிந்து
தத் தோம் திகிடோம் தரிகிட தித்தூம்
என்ஆடி வந்தாள்...கனவில் தானே!!
எனக்கும் உனக்கும் இணைந்த பொருத்தம்
இறைவன் தந்ததே!!
எனது உடலும் உயிரும் பொருளும் என்றும்
உனது உடமை அல்லவோ!!

அழகு மாறா!!மனம் ஏனோ?
அன்பால் அறிவால் உயர்ந்து
பண்பால்...பணிவால் பார் புகழ வாராய்!!
கார்முகில் கண்ட மயில் என
நான் ஆட..... பாடி வா! நீ பாடி வா!
எட்டு திக்கும் சுற்றி வந்து
ஏழிசை பாடி நின்று முத்தமிழ் வளர்ப்போம் !!
முத்தாடி களிப்போம் வா... மன்னவனே!!


தமிழறிவே!! தாய் குலமே!! அன்பு நட்பே!!
பகுத்து அறிந்து கொள்ளும் ஆவலுடன்..........
பல நிலையும் பாடும் கவி ஞானம்
வேண்டி தினம் கலைமகளை வேண்டுகிறேன்!!
"கவி கலா" ... ஆக வேண்டும்...உன் அருளாலே!!
போராடும் போர்கள வாழ்கையிலே.....பொதிந்த உண்மை
வார்த்தையிலே வடித்து .."வழி"... காட்ட வேண்டும் !!
உணரும் உன்னதம் உன்னாலே பெருக வேண்டும்!!
இயல்பாய் "நட்பு வட்டம்" எந்நாளும் "துணை" வேணும்!!


உன் செல்ல கோவம்!! வெள்ளமாய் என் கண்ணீர்!!
கொஞ்சி கொஞ்சி வார்த்தை தீர்ந்தது என்றாய்!!
என் பாதம் பட்ட இடம் நடந்து "சொர்க்க வழி" என்றாய்!!
நான் சிரிக்க..... நீ வானில் பறந்தேன் என்றாய்!!
என்னை பார்த்து கவிதை பிறந்தது என்றாய்!!
உனக்காக கல்லாய் பிறக்கிறேன் ..
சிலையாய் செதுக்கி விடு என்றாய்!!
உன்னிடம் தோற்றாலும் இன்பம் என்றாய்!!
என் விழி பார்த்து இரவில் வந்த நிலவு என்றாய்!!
எல்லாம் பொய்யா????
உன்னிடம் சொல்லாக்காதலை
என் தோழி இடம் சொல்கிறேன்!!
பூமிக்கு பசித்தால் "பூகம்பம்!!
என் மனதிலும் தான்!!



கணவனை காதலித்து கரு தாங்கி உனை பெற்றாள்!!
தன் உதிரத்தை உணவாகக முலை இரண்டும்
தந்தாள் உன் அன்னை முதலில்!!
வளர்ந்த பின்னே ....முலை காணத் துடித்து ...
இரவில் பிறந்த இடத்தை தேடுதே உன் மனம்!


மீண்டும் ஒரு முறை என்னை திரும்பி பார்க்காதே...........!!.
இழப்பதற்கு என்னிடம் இல்லை இன்னொரு இதயம்.....

தொடர் தொல்லை ...அன்பு தொல்லை ..
தொடராமல் அன்பு வட்டம் நிலைக்க என்றும்
இ-மெயில் போதும்!! உண்மை அன்பு உணரும் இது
உண்மை என்று!! அது போதும்!!


உன்னை கண்டேன் !! உள்ளம் உடைந்தேன்!!
என்ன மாயம்? எதில் முடியும் இது?
காதலும் இல்லை! கனவும் இல்லை!!
பார்த்ததும் பரவசம்!! பளிங்கு மனம் புண்ணாக..
அடுத்த வீடும் அயல் நாடாக...!!


அன்பே!!உன்னை நினைவில் வைத்து
கனவில் காண்கிறேன்!!.....,
"மனதில் வைத்து மரணம் வரை"
தொடர என் மனைவி ஆகி விடு!!

அழகான மனைவி நீ!!
அன்பான துணைவி நீ!!
என்றும் சந்தோசமே!
உன் பேச்சு சுகமான ராகங்கள் !!
பாட வா!! பாடி வா!!
இனிய வேளை இது!! வா! வா!!
பூவே !! இதமான தென்றலே!! மெல்ல தீண்டு!!
தெவிட்டாத தேன் வண்டே!! உனை காண ஏங்கும் கண்கள் !!
எப்போதும் என்ன வேலை? இப்போதே வா! வா!!
காலம் பொன் போன்றது!! வா!! வா!!
அழகான மனைவி நீ!!
அன்பான துணைவி நீ!!


என்னை பற்றி எல்லாம் தெரிந்த பின்பும்
என்னையே ஏன் சுற்றி வருகிறாய்?
உயிரின் மேல் ஆசை இல்லையா?

இருப்பதால் தான் உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன் !!
நீ தானே என் உயிர்!!!!


அற்புத செல்போன்!!
---------------------
அறிவியல் வேகம்!! அற்புத செல்போன்!!
வறுமையும் வளமையும் வாங்க தடை அல்ல..
தரவும் ..பெறவும் ..பேசவும் முடியும்..
உடல், உள்ளம், உறவுகள் பாதிக்காத நாள் இல்லை!!
வியாதியும்..விபத்தும் அதிகம் ஆச்சே!!
முகம் தெரிய..முழுதும் அறியா நண்பர்கள் ஆட்டம் !!
காதல் கோட்டையும் "காவல்" அறையையும் கண்ட
இளமைகள் கோடி!!
வெட்டிப்பேச்சால்.. . தன்னை மாய்க்கும் தன்மையும் பெருக...
எங்கே போகிறோம்?? இதுவா வளர்ச்சி??
அறியா நபருக்கு செல் எண் கொடுப்பதும் ஏனோ?
வீணே வினையை சேர்த்திட தானோ??
உணர்ந்து ஒதுங்கினால் பகைதான் வளரும்!!
அன்பும் மதிப்பும் அல்ல!!
உணர்வாய் தினமே!!


நட்பின் ஆழம் பெரியது..ஆண்...பெண் பேதம் தேவை இல்லை !!
இறக்கும் போது அரைஞான் கயிறும் நமக்கு சொந்தம் இல்லை !!
புகழ் ஒன்று தான் நம்மை இறந்தும் வாழ செய்யும்!!
புகழ் தேடு!! நீடு வாழ்க !!

உயிரே! என் உயிரே!! என் உயிரோடு கலந்த பின்னே...

உறவே...உன் பெயர் என்ன??

தாய் மடியில் கவளிகள் போனதடி!!

நான் தேடி தேர்ந்த "தெளிவே" !!

என்னை சேர்ந்து ...உன்னை குறைத்தாய்!!!

"உறவு" பெருக்கி ..."தாய்" ஆனாய்!!

எனக்கும் தான்!!

உன் மடியில் "உயிர்" விடுதல் உன்னதமே!!

என்னவளே!! என் ஆசை அது!! தீருமோ?

உயிரே! என் உயிரே!! என் உயிரோடு கலந்த பின்னே...

உறவே...உன் பெயர் என்ன??

தாரமா? தாயா???
----------------------------


மோகம் 30 வருடம்!!



இழுத்து அணைத்து சுவாசம் கேட்டான்!!

இதய துடிப்பு காதில் கேட்டான்!!

எச்சில் வழிய பார்த்து நின்றான்!!

ஏதோ பேசி ஏளனம் செய்தான்!!

வாரி எடுத்து வந்தனம் செய்தான்!!

சந்தனம் பூசி ...சாந்தம் செய்தான்!!

எனக்குள் வந்த மாற்றம் என்ன?

பூமி நழுவ .....பூவாய் மலர்ந்தேன்!!

என்னவன்..எனக்குள்...என்னை மறந்தேன்!!

மோகம் 30 வருடம்!!

------------------------

விட்டில் பூச்சிஅல்ல!!

பறந்து திரியும் பட்டாம்பூச்சி அல்ல!!

சுற்றித்திரியும் சூழல் இல்லை!! …

ஒரு நாள் வாழ்வில் சிரிக்கும் பூவாய்

சிந்தனை இன்றி வாழ்கிறேன் நானே!!….!!

--------------------------


இறைவா!! இறைவா!



அன்று கேட்டான் அரசன் !

நின்று கேட்பவன் இறைவன் !!

நடுவில் தடுமாறும் மனிதன் !!


மனம் போல் வாழ "ஆன " வழி

சென்று அலைந்தான் !!

இறைவா !! இறைவா!!


கற்றது கொஞ்சம் !!

உணர்ந்தவர் கொஞ்சம்!!

இதை மறந்தது நெஞ்சம் !!

மனமெல்லாம் மஞ்சம் !!

இறைவா!! இறைவா!!


வாழும் நெறி வகுத்தார் !!

மீறும் மனமுடன் மனிதன்!!

தன்னை உணரவில்லை !

உன்னை நினைத்ததில்லை !!

இறைவா!! இறைவா!


நில்லா ஒன்றை நிலைக்கும் என

தனக்கென சேர்த்தான் !!

மனை மக்கள் காடு வரை !!

கடைசியில் மிஞ்சும் சாம்பல் தானே !!

இறைவா!! இறைவா!


அன்று கேட்டான் அரசன்!

நின்று கேட்பவன் இறைவன்!!

நடுவில் தடுமாறும் மனிதன்!!

இறைவா!! இறைவா!



காணா முடியாதது! தொட முடியாதது!!
உன்னத உயர் பொருளாயினும் உள்ளத்தால்
"உணர" முடியும்!!
பாலுக்குள்..நெய் உண்டு!..மோர் உண்டு!!
பார்க்க முடியுமா?

பொறுப்பு என்றும் கடமை என்றும் சுதந்திரம் என்றும்
"எதை" சொல்கிறார்கள்? புரியாத பயமா? தெளிவு இல்லாத நிலையா? எது? எது??

இன கவர்ச்சி எதில் இல்லை ??
"இணை " தேர்ந்து இன்பம் கானல் இயற்க்கை !!
இன்பத்திற்கு மட்டும் "இணை" தேவை என்றால்
அது செயற்கை !!

புழு ..பூச்சி ..பூண்டல்ல மனித வாழ்வு !!
ஆறறிவு ... அது எதற்கு ? உணரத்தானே !!

உணர்ந்தால் வாழ்வு என்றும் "தேன் " தானே !!

வாழ்வின் உன்னதம் சொன்னார் நபிகள் நாயகம் !!
கிறித்தவ தூதர் இயேசு !!

மக்கள் மக்களாக வாழ ..உணர்ந்து . .உணர்ந்து
உரைதவைதாம் புத்த , ஜைன , இந்து சமய முறைகள் !!
மனித நேயம் மார்க்கம் சொல்லும் !!

நம்பி எழு ! கடமையை செய் !! நன்மை தேடி வரும் சொன்னாரே !!
செய்து முடி !!செயல் விளங்கும் !!
-----------------

உலக தரத்தில் உயர்ந்து விட்டோம் !!
தனக்கென சேர்த்து "உன்னதம்" விட்டோம்!!
எது சரி ? நாம் அறிவோம் !!
"murai படி " வாழ்ந்து முழுமை காண்பது தான் எக்காலம் ?
"படித்தவரே " பரிதவிக்க ..
"பாமரத்தான் " ஏதறிவார் ?

நம் மனம் திறக்க முயற்சி செய்வோம் !!
தேவை எல்லாம் பெருகி போச்சே !!
தேர்ந்து எடுப்பதுதான் எக்காலம்??

---------------------

மூன்று பகுதி வாழ்க்கை தானே!!
முதல் பகுதி 30 வருடம் !!
அதில் கல்வி ஞானம் பெருகட்டும் !!
இரண்டாம் பகுதி 30 வருடம்!!
செல்வம் , மனை , மக்கள் சேர்த்து
செட்டில் ஆகி விடு !!
மூன்றாம் பகுதி முழுமை சேர்க்கும்
முதிய காலம் !! 30 வருடம்!!
உண்மை காதல் தொடரும் காலம்!!
உனக்கு நான் ..எனக்கு நீ ...
இந்த வாழ்க்கை இனிது !! இனிது!!
--------------------

மனம் உணர்ந்து விட்டு கொடுத்தால் "யாகம் "!
அன்னம் இட்டு அன்பு செலுத்தல் "வேதம் "!!
எல்லா மதம் கூறும் உண்மை வேதம் அன்பு!!

ஆண் பாதி ..பெண் பாதி..
சேர்ந்தது தான் உலக நீதி !!
குறை குற்றம் மறந்து இணை சேர்ந்து குலம் காப்பீர் !!
அது "போகம் !!"
----------



ஆண் பாதி..பெண் பாதி.."அன்பே சிவம் "
சேர்ந்து வாழ்ந்தால் அது இன்பம்!!

அறிவோடு ..வளமை சேர ..
வாய்மையோடு ..வாழ்வை தேடு !!
இளமையிலே சேர்த்து விடு!!
பெற்ற மனை..மக்கள் பேணி காத்து ..
அவர்க்கான கடமை செய்து விடு!!

முதுமையிலே ஓய்வு எடு !!
முழுமையான வாழ்வு அது!!

பிறந்தவர் இறக்கலாம் !!
இறந்தவர் பிறக்கலாம் !!
ஆறறிவாய் பிறப்போமா ??
யார் அறிவார் ?

ஏன் பிறந்தோம் ? எதற்கு வாழ்ந்தோம் ??
இறந்தபின் "எங்கு " செல்வோம் ?
உணர்ந்து சொல்வார் யாரும் உண்டோ ??
---------------------------

ரோமியோ - ஜூலியட்
அம்பிகாபதி - அமராவதி
லைலா - மஜ்னு
பார்வதி - தேவதாஸ்

இவர்கள் மட்டும் தான் காதலுக்காக
வாழ்ந்தார்களா ?

உண்மை காதல் உறங்காது !! சாகாது !!
உயிர் போகலாம் !! அவர் சரித்திரம் வாழும் !!

உன் மனைவியை "காதலி " - அது பவித்திரம் !!

வாசுகி , கண்ணகி மட்டுமல்ல "பத்தி விரத்தை "!!
அன்பின் ..பண்பின் எல்லையாக வாழ்ந்த முன்னோடி !!

காதலும் ..வீரமும் . .ஆணுக்கு !!
அன்பும் ..ஆதரவும் பெண்ணுக்கு !!
உயிர் உள்ள வரை தொடரும் வந்த "பாதி"
இது "உணர்ந்த நீதி"!!
உயர்ந்த நீதி!!
சாதி . .மத ..சமயம் கடந்த "காதல்" அது!!
காவியம் அது!! உணர்வாய் மனமே !!

பெற்று வளர்க்கும் அன்னைக்கு முதல் இடம் !!
பேணி காக்கும் தந்தை என்றும் இரண்டாம் இடம்!!

----------------
அன்று கேட்டான் அரசன் !
நின்று கேட்பவன் இறைவன் !!
நடுவில் தடுமாறும் மனிதன் !!

மனம் போல் வாழ "ஆன " வழி
சென்று அலைந்தான் !!
இறைவா !! இறைவா!!

கற்றது கொஞ்சம் !!
உணர்ந்தவர் கொஞ்சம்!!
இதை மறந்தது நெஞ்சம் !!
மனமெல்லாம் மஞ்சம் !!
இறைவா!! இறைவா!!

வாழும் நெறி வகுத்தார் !!
மீறும் மனமுடன் மனிதன்!!
தன்னை உணரவில்லை !
உன்னை நினைத்ததில்லை !!
இறைவா!! இறைவா!

நில்லா ஒன்றை நிலைக்கும் என
தனக்கென சேர்த்தான் !!
மனை மக்கள் காடு வரை !!
கடைசியில் மிஞ்சும் சாம்பல் தானே !!
இறைவா!! இறைவா!

அன்று கேட்டான் அரசன்!
நின்று கேட்பவன் இறைவன்!!
நடுவில் தடுமாறும் மனிதன்!!
இறைவா!! இறைவா!


வாழ்க்கை!!

அவன் : முழு மதியே! மனம் அமர்ந்த ரதியே!
உன் கரு விழிகள் கவர்ந்து இழுக்க
"முன்னழகில்" மூர்ச்சை ஆனேன்..
சிங்கார சிரிப்பழகி! அலுக்காத நடை அழகி !!
ஆசையோடு அள்ளி தினம் உன் மலர் "தனம்" வருடி..
இதழ் தேன் பருகி...... வீணை என உன் உடல் மீட்டி ...
அழுந்த அணைத்து "அடி" வருடி -நகமாடி ..இதழ் பதித்து ..
நாவாலே தேன் குடித்து .."இன்ப நிலை" ஏற வைத்து...
ஏற வைத்து... வாராய் நீ...வசந்தமடி நீ எனக்கு.!!...

அவள் : சொல்லி தெரிவதில்லை மன்மதனே!
இதமாக பதமாக மீட்டி எடு..

ஈருடலின் சேர்க்கையிலே இன்பம்..
சேருவதும் மீறுவதும் தனி கலை தான்..!!!
எங்கு கற்றாய்? தேர் சிலைகள் புணர்ச்சி போதித்த நாள் முதலாய் மோகம் ...
அந்தரங்க சுகம் எல்லாம் யு tube ல் வந்ததுவே..வேகம்..!!??

விஞ்ஞான வளர்ச்சியிலே "மெய்" ஞானம் போச்சு போச்சு..
காம இச்சை பெருகி போச்சு..ஐயோ...!! உணர்ச்சியோடு புணர்ச்சி நாடி ...
புது வசந்தம் புரையோடி ....
"இளம் உலகம் " திசை மாறி போச்சே ஐயோ....!!இன்னும் போமோ?

அவன் : இந்த நேரம் உடல் சேரும் மார்கமதில் உன்மத்தமாய் நான் இருக்க
உபன்யாசம் ஏதுக்கடி? நாம் மட்டும் தனித்திருக்க ஊர எதற்கு?
உனக்கு ...நான் எனக்கு... நீ !!
ஒருவரை ஒருவர் தடவி..தட்டி..தழுவி ..மீட்டி
" உச்ச நிலை " உயர வைப்போம் !!
உணர்வு இழந்து சோறும் வரை "கலவி" இன்பம் கண்டு நிற்ப்போம்..!
இதுதான் வாழ்க்கையடி !! நம் இல்லறத்தின் .இனிய நேரம்!.!!
இரு மனமும் இணையும் நேரம் !! குழந்தைகள் இல்லா குதூகல நேரம் !!

அவள் : சொல்லாலே கவிழ்த்து விடும் சாகசம் தான் உங்களுக்கு..!!

அவன் : இசைந்து இதழாடி உணர்ந்து உடலாடி புணர்ச்சி புனலாடி மகிழ்ந்து இருப்போம் ...
நமை மறப்போம்..கவர்ச்சி சிலையே வா..தனி உலகம் காண்போம் நாம்..

அவள் : ஈரைந்து நொடியினிலே "நீர்த்துவிடும்" உன் ஆசை !!
எனக்கு "கிளர்ந்து எழும்" நேரம் சோராமல் நிற்ப்பாயோ?
சுகம் அதுதான் ...புரியாதா ?????

அவள் : விந்து போனால் வீழ்ச்சியுறும் ஆண் அழகே...
மீட்ட மீட்ட"எழுச்சியுறும்" பெண்ணழகே!!....
சம இன்பம் கண்டாலும் முழு "திருப்தி" அதில் உண்டோ?

அவன் : உணர்ந்து உணர்ந்து ஒருவரை ஒருவர் உணர்ந்து நெகிழ்ந்து ..
துணை மனம் அறிந்து "மயக்கம்" போக்கி தினம் தினம் சுகித்து மகிழ்வோம் !!
இது தான் இல்லற இன்பம் !!ஈடில்லா தனி இன்பம்!!
இது தொடந்தால் மோகம் முப்பது வருஷம்..... வா ...!!!

அவள் : இலை மறை..காய் .. மறை தான் இன்பம்!!
முழுதும் தொட்டு நின்றால் முப்பது நாள் தான் மோகம் எல்லாம்........

அவன் : மூர்க்கம் இன்றி முழுதும் உணர்த்தி ஆண் என்னை அடிமை அடிமை கொண்டாய் ......அரசி நீ....!!!
அதிலும் சுகம் தான்!! என்னவள் அரசி என்றால் நான் யார்?
அவள் : வீராப்பும் வெட்டி பேச்சும் போகாதே!!...
அவன் : உன்னை திருத்த முடியாது ...ஏன் வம்பு?

இருவரும் :
உடல் வருடி உள்ளம் சேர்ந்து
உறுப்பெல்லாம் சேர்த்து அழுந்தி மீட்டுவதே இன்பம்...!!!
இனம் பெருக மட்டுமல்ல ...உளம் சிறக்க ..
மனம் திறந்து ஒன்று பட்டு ஈருடலும் ஓர் உயிராய்
இப்பூவுலகில் "வாழும் வரை" சேர்ந்து நிற்ப்போம் கை கோர்த்து..!!
இன்பமாக..இசைவாக...இன்பமாக...!! இதில் என்ன காலநேரம்?
மனம் இருந்தால் மார்க்கமுண்டு... இல்லறந்தான் நல்லறமே!!


விட்டில் பூச்சிஅல்ல!!
பறந்து திரியும் பட்டாம்பூச்சி அல்ல!!
சுற்றித்திரியும் சூழல் இல்லை!! …
ஒரு நாள் வாழ்வில் சிரிக்கும் பூவாய்
சிந்தனை இன்றி வாழ்கிறேன் நானே!!….!!


இழுத்து அணைத்து சுவாசம் கேட்டான்!!
இதய துடிப்பு காதில் கேட்டான்!!
எச்சில் வழிய பார்த்து நின்றான்!!
ஏதோ பேசி ஏளனம் செய்தான்!!
வாரி எடுத்து வந்தனம் செய்தான்!!
சந்தனம் பூசி ...சாந்தம் செய்தான்!!
எனக்குள் வந்த மாற்றம் என்ன?
பூமி நழுவ .....பூவாய் மலர்ந்தேன்!!
என்னவன்..எனக்குள்...என்னை மறந்தேன்!!
மோகம் 30 வருடம்!!


கண்ணாலே சாய்ச்சு என் மனசெல்லாம் நிரஞ்சவளே!!
கை எட்டும் தூரம் நீ நின்னாலும் தொட முடியலியே !!
ராத்திரி தூக்கம் போச்சு!!
பார்க்கும் இடமெல்லாம் உன் உருவம் ஆச்சு!!
நாள் முழுசும் என் friends கிட்டே உன் பேச்சு!!
உதவலியே! உனை சேரும் idea கிடைக்கலியே!
நிலவு மகளே! நிலையாக என்னவளாய் வந்தால் என்ன?
கண்டதும் போதை ஏற மனசெல்லாம் கவலை தானே!!
செந்தமிழும் தெரியாது!
சென்னை தமிழும் புரியாது!
உனை பாட தெரியலியே!!
வந்து விடு!! வாழ்வு எனக்கு தந்து விடு!!
கண்ணாலே சாய்ச்சு என் மனசெல்லாம் நிரஞ்சவளே!!
கை எட்டும் தூரம் நீ நின்னாலும் தொட முடியலியே !!
நீ இல்லாத போது கவிதை எழுத முடியுது !!
நேரில் பார்த்து விட்டால் வார்த்தை முட்டுது!!
சேர்ந்து உழைத்து செல்வம் சேர்ப்போம்
கண்ணாலே சாய்ச்சு என் மனசெல்லாம் நிரஞ்சவளே!! வா! வா!
செழிப்பாக வாழ்வதற்கே!!


மதுரை மீனாக்ஷி!!

கூடல் அழகி மீனாக்ஷி!!ஊடி களிக்கும் சுந்தரேசன்!!
வீட்டின் தலைமை பெண்மைக்கே!!
உணர்ந்த நீதி!! உயர்ந்த நீதி!!
உயிர் உள்ளவரை தொடரும் அன்பின் பாதி !!
அதற்க்கு ஈடோ எதுவும்?
சாதி, மத, சமயம் கடந்த காதல் அது !!
காவியமும் அது !! உணர்வாயே உள் மனமே!!
-------------------
அன்பு குழந்தை !!
உச்சி முகர்ந்து உன் உமிழ் நீர் சுவைத்து
செல்ல கையில் அடி வாங்கி ..நெஞ்சில் மிதித்து ஏறும்
சுகம் காணா கோடி ஆசை!! வா கண்ணே!!
அதற்க்கு ஈடோ இவ்வுலகம் தானே!!

அவசரம்!!
மொபைல் போனும் ஹாட் சாட்டும் விட்டு இங்கே
தன் வாழ்க்கை தரம் உயர்த்த முழுமனதாய்
திட்டமிட்டு முயற்சி செய்ய "இளைய தலை முறை"
முயல்வது தான் இப்போது அவசரம் !!அவசரம் !!


உச்சி முகர்ந்து உன் உமிழ் நீர் சுவைத்து
செல்ல கையில் அடி வாங்கி ..நெஞ்சில் மிதித்து ஏறும்
சுகம் காணா கோடி ஆசை!! வா கண்ணே!!
அதற்க்கு ஈடோ இவ்வுலகம் தானே!!

எண்ணத்திலே நில்! என் எண்ணத்திலே நில்!
ஓடாமல் ஒழியாமல் நிலையாக என் எண்ணத்திலே நில்!
வண்ண வண்ண எண்ணங்கள் வட்டமிட சொல்!
உன் எண்ணப்படி ஆட நான் பொம்மை இல்லை நில்!!

ஆடி போனால் ஆவணிதான்! தேடி வந்தாய் அன்போடு!!
என் நினைவு என்றும் உன்னோடு!!
எண்ணத்திலே நில்! என் எண்ணத்திலே நில்!
கை பிடிப்பேன் கண்ணே! கவலாதே! கனவெல்லாம் நீ தானே !!

























Tuesday, November 23, 2010

மனம் அடங்கு !! நட்பு! மொபைல்! கிரிக்கெட்!!

மனம் அடங்கு !!
உடலாலும் அறிவாலும் உள்ளளவும் போராடி
வளமோடும் இடரோடும் வாழ்ந்து இறக்கும் மனிதா !!
பூமி வந்த போது கொணர்ந்தாயா ?
சென்றபோது எடுத்தாயா ? ஏன் இந்த ஆட்டம் ?
எதுவும் சதம் அல்ல !! மனம் அடங்கு!!
------------------
தூய அன்பின் அடையாளம் ... நட்பு!
வானமும் பூமியும் தொடுவது நட்பு!
வயலும் மழையும் கலப்பதும் நட்பு!
நிலமும் நெல்லும விளைவது நட்பு!
ஆணும் பெண்ணும் இணைவது நட்பு!!
அதுதான் திருமணம்!!
இருமனம்  ஒரு மனம்ஆக .......
தொடக்கம் ஆகும் உன்னத திருநாள் !!
-----------------------
உலகமே கை அடக்கம்!! உள்ளத்தின் பரிமாற்றம்!!
பழகும் வரை அன்பாக!! அதன் பின்பு வம்பாக!!
sms -ம் hot chat -ம் பெருகி போச்சு!!
உண்மை அன்பு ஊமை ஆச்சு!!
வெட்டிபேச்சு " வேலை" கெடுக்கும்!!
அறியா நட்பு "ஆளை"கெடுக்கும்!!
உணர்ந்த உள்ளம் உண்மை நட்பு!!
நல்ல நட்பை தேடி எடு!!
அல்லவற்றை நீக்கி விடு!!
சரி எது? தவறு எது? நீ அறிவாய்!!
உனக்கு நீயே நீதிபதி!!
ஆடவர்க்கு மொபைல் நம்பர் கொடுத்து விட்டு
அவதிப் படல்..அறிவுமாமோ? ???
------------------------
நாளும் ஆறாய் ரன் வந்தால் கொண்டாட்டம் !!
டக் அவுட் டும் ரன் அவுட் டும் திண்டாட்டம்!!
"சுழலில்" வீழ்ந்த விக்கெட்டும்
தகிக்கும் பேட் டின் கட் சாட் டும் ரசிக்கும் உலகம்!
தப்பாய் சொல்லும் அம்பயர்!! கேம் பிக்ஸ் ...பெட் எல்லாம்
வீரரை ஓட்ட....
பெரும் தனம் சேர்த்தார் பலர் இங்கே!!
வருவது அறிதல் அறிவு!! வந்ததும் "சாடல் " தெளிவு!!
ரன்கள் சேர்த்தால் ரெகார்ட்!!
அதற்கு ஆயிரம் அவார்ட்!!
உலகில் உயர்ந்தது கிரிக்கெட்!!
அழகில் சரிந்தது முக வெட்டு!!
சரிவும் வந்தது தறி கேட்டு!!
இருந்தும் "வளருது" மனம் தொட்டு!!
-----------------------

குகனோடு வாழி!!

ஏக கொம்பனை எழுத்தாக வித்தனை
பாகன் அவன் திரு பாலக் குமரனை
சித்திப் பிரடனை வித்யாராசனை
புத்தியில் வைத்தடி போற்றுகின்றேனே!!

அல்லல் போம் அரு வினை போம்
அருகனை தொழுதேத்த தொல்லை போம்
எல்லை இல்லதோர் இன்பம் பொங்கும்
வளமெலாம் தங்கும் தரணி புகழ் கந்தன் பாமாலை தனை
பயில்வார் தமக்கு!!

அக நின்று அருளால் புகும் யாவும் ஏற்று
இக நின்று குகனோடு வாழி!!