Sunday, December 5, 2010

---ஜெய கௌரி

அன்பான அண்ணனே!! ஆருயிர் ஆசானே!!
இன்னல்களுக்கு ஈடு கொடுத்தாய் உன்
எண்ணங்களை !! உற்றார் உறவினர் ஊ ர் அறிய ஒதுக்கினர் !
எதிர்காலம் இனி ஏகாந்தம்தான் அதில் ஐயமில்லை !
ஒப்பற்ற செல்வங்களினால் ஓங்கட்டும் உன் புகழ் தானே!!
---ஜெய கௌரி

No comments:

Post a Comment