Wednesday, December 29, 2010

கோழியா நான்?? ஏக்கம் தான் நிலையா?

அவள் வருவாள் என
வழி மேல் விழி வைத்து வயசு போச்சு!!
முட்டை இல்லாமல் அடைகாக்கும்
முட்டாள் கோழியா நான்!!
--------------------
ஏக்கம் தான் நிலையா?


இறந்தால் தான் இரக்கம் கூட வரும் !!
குழப்பங்கள் குதூகலமாய்......வலம் வர
காயங்களில் ...எரிதணல்..சுற்றம் வீச..
கடவுளும் கல்லோ!! ... மூடனோ!!
என் இதயத்தில் ... ரத்தம் !! சுண்டியதேன்?
பிடித்தது கிடைக்கவில்லை!!
ம்ம்ம்ம்... என் வாழ்க்கை எனக்கு பிடிக்காமல் போனது
ஏக்கம் தான் நிலையா?

No comments:

Post a Comment