Sunday, December 5, 2010

உன் சித்திரம் பேசுதம்மா !!என் சிந்தை மயக்குதம்மா !!
பேசாயோ? மொபைல் எடுத்து பேசாயோ?
ஆடி நிற்கும் அழகே!!பாட்டி களித்த பரிசே!!வா! வா!
வண்ணத்தமிழ் கலையே!! துள்ளி துள்ளி நீ வா! வா!!
ஓடி விளையாட வா! ஆலையின் கரும்பு ஆனேன்!!
அன்பாலே உடல் மெலிந்தேன்!!
கண்ணே நீ வாராயோ! என் கவலையை தீராயோ!!
கல்வி தரும் வாணி!! கல்லோ உன் மனம் கல்லோ!?!

----------------------------

தண்ணீரைத் தேடி ஆழத்திற்கு போகிறோம் !
வீணாக்குவதை விட்டுவிட்டால் வீடு எல்லாம்
தழைத்திருக்கும் !! நில நீரும் பெருகி நிற்கும்!!
--------------------------
கணினி வந்தபின்
உலகமே என் விரல் நுனியில் !!
ஆனால் நாற்காலியில் சிறைபடுகிறது
உன் வாழ்கை!! உணர்வது எப்போது ?
------------------------------


No comments:

Post a Comment