Sunday, December 5, 2010

கணினி! ! தண்ணீரைத் தேடி.....

தண்ணீரைத் தேடி ஆழத்திற்கு போகிறோம் !
வீணாக்குவதை விட்டுவிட்டால் வீடு எல்லாம்
தழைத்திருக்கும் !! நில நீரும் பெருகி நிற்கும்!!
----------------------------------

கணினி வந்தபின்
உலகமே என் விரல் நுனியில் !!
ஆனால் நாற்காலியில் சிறைபடுகிறது
உன் வாழ்கை!! உணர்வது எப்போது ?

No comments:

Post a Comment