Monday, January 31, 2011

31.01.2011

http://kavithaisasikala2000.blogspot.com/

தனிமையில் நான் !! உன் நினைவோடு!!
தவிப்பதும்.. துடிப்பதும்...உன்னை எண்ணி எண்ணி !!
நீயின்றி உயிர் கரைகிறேன்!! உணர்வின்றி உலவுகிறேன்!!
கண்ணீர் தான் எனக்கு பரிசோ??
மெழுகாய் கரைந்து உயிர் ஏங்குதே!!
என்னவளாய் வந்து நில்லாயோ?? நான் இறக்கும் வரை
உனக்கு துணை நான் எனக்கு துணை நீ !!
என்று இணைவோம் ?? இதயம் திறந்து விடு !!
இல்வாழ்க்கை தந்து விடு!! காத்திருப்பேன்!! காத்திருப்பேன்!!
-------------------------


பிரிந்து இருக்கும் குடும்பம்
புரியாத உறவுகள் ...அறிந்து
கொள்ள முடியாத நட்புகள்!!??
இது இல்லாத வாழ்க்கை ஏது??
இல்லாத ஒன்றை தேடி நிலைத்து
நிற்க ..வாழ முடியாத நாம்
கவலை படுவதில் அர்த்தம் இல்லை!!
நம் கடமை செய்வோம் மடமை தவிர்த்து !!
இறந்தும் புகழோடு வாழ இயன்றதை செய்வோம்!!
வாழ்வோம்!! வளர்வோம்!!
----------------------------


யாராயினும் நிழல் கருப்பு.!!.
ரத்தம் சிவப்பு!!
வண்ணம் அல்ல வாழ்க்கை!
எண்ணம் தான் சிறப்பாக்கும்..சீரழிக்கும்!!
எண்ணம் வளர்ப்போம்!! வா நட்பே!!
------------------------

 

Saturday, January 29, 2011

சிந்தனைக்கு …..

சிந்தனைக்கு …..
-----------------
பணம் இருப்பவன் சொல்வதெல்லாம் வேதம் !!
கட்டி கொடுத்த சோறா ? சொல்லிக் கொடுத்த வார்த்தையா ?
இது நிலைக்குமா ?

புகழ்ந்து புகழ்ந்து பேசினாலும் “வாழ்நாள் ” வளராது !!
இகழ்ந்து இகழ்ந்து சாடினாலும் நம் வாழ்வு கெட்டு போகாது !!

சுகமும் துக்கமும் ஒரு சக்கரம் !! மேலும் கீழும் போகும் வரும் !!
நிழலாக நாம் செய்த பாவம் மட்டும் நம்மோடு !!
கனவில் கண்ட உணவை சாப்பிட முடியுமா ?

நான் எழுதும் ஒவ்வொரு வரியும் சிந்திக்க வைக்க வேண்டும் !! அது போதும் எனக்கு !! என் மனம் நிறையும் !!!

ஆசை எது ? பொறாமை எது? கோபம் எது??
கடும் சொல் எது? இதை எல்லாம் உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய் விட்டு விட முயல்வோம் !!
பகை வளர்க்கும் இதனால் என்ன லாபம் ??
எவ்வளவு நாள் வாழ்ந்தோம் ? வாழ்வோம் ?? இது முக்கியமா ?
எப்படி வாழ்ந்தோம்?? இது முக்கியமா? சொல்லு நட்பே!!
சொல் மனம் திறந்து !!

பிறர் கஷ்டம் நமக்கு ஆறுதல் தருமா ? முட்டாளா நாம் ???

முடிந்ததை விடாமல் முயற்சியோடு செய்வோம் !!
முடியாது என சொல்லாமல் !!

பார்த்து உணர்ந்த அனுபவமும் ஒரு வகை கல்விதான் !!
ஏமாந்து சஞ்சலத்தில் சலிப்பில் உணர்வதும் ஒரு
அனுபவக் கல்விதான்!!
sasikala
kavithaisasikala2000@gmail.com

Friday, January 28, 2011

thoughts 28 01 2011

வயலுக்கு களைகள் கேடு !!
மனிதனுக்கு ஆசைகள் கேடு !!
துருவே இரும்பை அரிக்கும்!!
தப்பான செயல்தான் மனிதை அழிக்கும்!!
நாம் செல்ல வேண்டிய வழியை முதலில்
அறிய வேண்டும்!! முயல்வோமே!!
----------------------------

பெண் தேவதைகளே..வளர்ந்த கண்களே
ஆள் பாதி!! ஆடை பாதி !! உங்கள் பார்வையில் வீழ்வது ஆண்தானே!!
அசத்தும் அங்கம் தெரிய குறைந்த உடைகள் !!
சுடியும் ஜீன்சும் கை இல்லா டாப்சும்...
எடுப்பாய் இடுப்பு!! திமிரும் முன்னழகு!!
கண்களுக்கு விருந்து வைத்துவிட்டு காதலுக்கு கதவடைப்பு
செய்வது நியாயமா!! ஆண்கள் என்ன பாவம் செய்தோம்??
பழுதடைந்த நெஞ்சமுடன் பரிதவித்து காத்து நிற்போம்!!
----------------------
 
கண்ணே!! காகிதத்தில் உன்னை எழுதிய கவிதை
கரையானுக்கு!!
என் கையில் உன் பெயர்!!நான் இறக்கும் போது மண்ணோடு..!!
கண்ணே!!நீ காட்சி பொருள் அல்ல !!
தோன்றிய இடத்தில் எழுதி வைக்க!
என் உயிரோடு கலந்து நிற்கும் நீ
நான்
இறக்கும் வரையாவது என்னோடு இருப்பாயே!!
அது போதும்..அது போதும்!!
------------------------
 
பிறர் கேலி செய்தபோது முறைத்து..
பார்க்காதது போல் செல்கிறாய் !! தடயமின்றி..
ஆனால் என் இதயம் மட்டும் எக்ஸ்பிரஸ் வேகத்தில்
துடிக்கிறதே ...அது ஏன்? உன்னிடம் என் இதயம் இருப்பதாலா!!
சொல்லிவிட்டு போயேன் !!கல் மனது கடன்காரி!!
--------------
வெளித்தோற்றத்தில் வரும் காதல் சில நாளே!!
உள் மனதில் குடிகொண்ட காதல் சாகும் வரை தொடரும் !
மோகத்தில் வளர்ந்து முத்தத்தில் தொடர்ந்து..
கணவன் மனைவி என தொடர்ந்து..வாழும் காதல்!!
---------------------
 
பசியோடு வந்தவர் பசியாறி போவார்!!
பகையோடு வந்தவர் உறவோடு சேர மாட்டார்!!
அன்புக்கு தலை வணங்குவோம் !! அதிகாரத்திற்கு அல்ல !!
சிங்கம் என்றும் சிங்கம் தான் !! அறிவை வளர்ப்போம்!!
ஆறுதல் தருவோம்!! ஆதிக்கம் அல்ல !!
இணைந்து நிற்போம் நட்போடு!!
இறந்த பின்பும் புகழோடு வாழ இப்போதே முயல்வோம் !!
வாரீர் தோழர்களே!! தோழிகளே!!
----------------
நால்வேதம் அறிந்து ஓதும் அறிஞரோடு
நவமோடு ஐம்புலனும் தானடக்கி
நன்மை நாடும் மனதோடு தான்
செய்யும் செயல் யாவும் சிறந்திட
முயல்வோர் தம் மூளையாக நடம் புரியும் நா மகளே!!
நீ எனை நீங்காதிரு!! உன் பாதம் அடைக்கலமே !!
------------------------
 
விண்ணில் விளையாடும் நிலவோ? வருடும் தென்றலோ?
கள்ளிருக்கும் இதழோ? என் உள்ளிருக்கும் உயிரோ ?
உன் விழி மலரோ? எழில் நளினமோ ? காதல் மழையோ ?
உறவென நீ வாராயோ? சிறகென என் நெஞ்சம் பறக்க ..
எனதாசைகள் என்றும் உன்னிடமே !!
என் வாழ்க்கை என்றும் உனதுதான்!
உரைக்க ஏதும் இல்லை என்னிடமே!!
என்றும் பவுர்ணமிதான் நீ வந்து விட்டால்!!
உனக்காக சேமிக்கும் முத்தங்களை...என்று வாங்க வருவாய்??
இப்படியே..வர மாட்டாயா? ஏங்குதடி என் உள்ளம்!!
--------------------------
 
என்பு தோல் ஊணொடு நரம்பும் செவ்விள நீரும் காற்றும்
பண்பு இல மனமும் தேவை தேவை என தேடி தேடி சேர்த்ததெல்லாம்
நமன் வருங்கால் நமை நாடுமோ? இதை எல்லாம் எண்ணி துணிந்து ஏற்றம் கண்டு அன்போடு அன்னம் பிறர்ர்க்கு அளித்து அமைதி கொள் மனமே!!
-------------------
என் பேச்சு எல்லாம் இசை!!
நடந்தாலும் இசை...
அசைந்தாலும் இசை!!
விழித்தாலும் இசை! விழுந்தாலும் இசை!!
பேச்சு எல்லாம் இசை ...என்றானே...எதற்கு?
இசைவதற்கா??
தலை முதல் கால்வரை எல்லாமே அழகு..அழகு
என சொன்னானே!! அதுவும் பொய்தானே!! அழகு நிலைக்குமா?
நிலையா ஒன்றை அழகு என்றால் அது நிஜமா??
பாசமா? வேசமா? ஆசையா? ஆர்வமா? என்னை அறிந்து கொள்ளும் வேகமா? இது விவேகமா?
----------------
உன் அழகு நீ நிற்கும் போது காட்டும் கண்ணாடி உருவம் அல்ல!!
உணர்ச்சி கவி நான் சொல்வேன் மலை அளவு !! நீ தரும் இம்சைகளை!!
--------------------
மகளே!! ஒரே நாளில் பிறந்து மலர்ந்து மனம் பரப்பி
சிகைக்கும் சீருக்கும் சிறப்பளிக்கும் மலர் என்ன சொல்கிறது??
போராடி போராடி முன்னேறு!! புகழ் சேர்த்து விண் ஏறு !!
நம்பி செய்தால் நலம் வருமே!!
தூங்கி வழிந்தால் துயர் மிகுமே!!
துணிந்து விடு!! பணிந்து நட!! பாரெல்லாம் உன் பக்கம் வரும் !!
தாயின் கதகதப்பில் இருக்கும் குழந்தை போல்
உன் நினைவின் கதகதப்பில்
வாழ்கிறேன் என்றும்..என் மகளே!!
--------------------------
ஆவணி மாசம் அக்கா பொண்ணு தாவணி போட்டா தகதகன்னு!!
ஏணி போட்டு ஏறிபுட்டா பரணி மேல!!
இறக்கி விட ஏங்குதடா என் மனமே!!
மேலிருந்து ஒரு சாக்கு மூட்டை எடுத்து போட்டா என் மேல தான் ..
அதிலிருந்த மொளகா விதை கொட்டி போச்சுடா!!
ஆசை வச்சு அண்ணாந்து நின்னேன்!!ஐயோ!! கண்ணெல்லாம் எரியுதடா!!
கலைவாணி பய புள்ள!! கண்டுக்காம போறாடா!!
இவள கட்டிக்க மனசு வச்சேன்!! ரெண்டு வருஷம் சுத்தி சுத்தி வந்தேன்..
என்ன ஏமாத்தி பூவாலா?? என் மனசு வேகுதடா!!
குச்சி கட்டி கூட நின்னேன்!!குறும்புக்காரி மண்டையிலே கொட்டி புட்டா!!மச்சு வீடு கட்டி உள்ளே அவளோடு குடித்தனம் செய்ய ஆசை பட்டேன்!!
மாமான்னு சொன்னாளே!! என் மனச புடிங்கிட்டாலே !!
எம்மக பத்தரை மாத்து தங்கம்னு அக்கா சொன்னா!!
அதான் ஒரசி பாக்க வந்தேண்டா!!
கண்ணுக்கு மொளகா வித தூவிட்டாலே!!
ஆவணி மாசம் அக்கா பொண்ணு தாவணி போட்டா தகதகன்னு!!
இழுத்து வச்சு முத்தம் தர வந்தேனே!! கண்டுக்காம போறாளே!போறாளே!
-------------------------------
 
இரு மனமும் இரு உடலும் உறவாகி
ஒன்று ஆகும் ஓர் நாளே திருமணம்!!
நட்போடு சுற்றம் எல்லாம் சேர்ந்து வாழ்த்துரைக்க
பெற்றோரின் பெருங்கனவும் திருமணம்!!
வளர்த்து எடுத்து ...வாழ்க்கை பாதை
தொகுத்து அளித்து களிக்கும் பெற்ற
இருமனம் !!அந்தநாளே திருமணம்!!
இரு மனதின் சங்கமம்!! அதற்கான
"கனி" தினம் தான் திருமணம்!!
எங்கோ பிறந்து..எங்கோ வளர்ந்து
உடலோடு ..உள்ளம் சேர்க்கும்
உல்லாச உயர் தினம்!!
தனக்கு என்று தமக்கு என்று
"தனி உலகம்" வார்க்கும் அந்த
மன தினம்!! மண தினம் !!
திருமணம்!!திருமணம்!!
-------
உதிரத்தை உணவாக்கி ஊட்டி தினம் வளர்த்த அன்னை!!
கல்வி..கேள்வி சிறந்திடவே காலமெல்லாம் "வேள்வி" கண்ட பாசமிகு தந்தை!!
வளர்ந்து " வருமானம்" பார்த்த பின்னே ...
தனக்கென்று தனி கணக்கு!!
பாசமும் பங்காச்சு !! நினைவாச்சு!!
கண்டபோது...தனி பேச்சு!!
இருக்கமுடன் இடைவெளியும் பெரிதாக ...
மடை உடைந்த வெள்ளமென மனக் கவலை
பெற்றோருக்கு!!
இதுதான் விதிப்பயனோ?????
-----------




அடிக்கரும்பு எனக்கு என்றும் என்னவளே நீ தானே !!............
சொல்லாடி...சொல்லாடி 2+1 சுவை சேர்த்தான்!!
இடிக்கரும்பும் இன்பம் தான் ...இழுத்தெடுத்தாள் !!
இன்பம் சேர்க்கும் காலம் இது!!
விலகாதே!! விலகாதே!!
ஒருவருக்குள் ஒருவராகி ....ஒவ்வொரு நாளும்
போராட்டம்! போராட்டம்!! தேரோட்டம்!!
தெவிட்டாத "தேன்" ஆட்டம்!!
தன் வீடு!! தன் குடும்பம் !! தனி மகிழ்ச்சி!!
தன் பிள்ளை !! அவர் வளர்ச்சி!! அது என்றும் மனக்குளிர்ச்சி!!

Friday, January 21, 2011

முகமூடி!! 21.01.2011

முகமூடி!!
---------
அம்மா தன குழந்தைகளை கண்டிக்க காட்டும்
கோபம் ஒரு முகமூடி!!
தனக்கு வேண்டியதை வாங்கிவிட வரும் குழந்தை
கொஞ்சி கெஞ்சல் முகமூடி!! அது அறியாமல் தாங்கி நிற்கும் முகமூடி !!
திருமணத்தில் அள்ளிகொட்டி ஆர்ப்பரிக்கும்
வறட்டு கௌரவமும் முகமூடி !!
BP ..SUGAR.. இருப்பவர்கள் உண்ணாமல் தட்டி களிப்பதும் முகமூடி!!
வாங்க காசு இன்றி வாய் திறந்து ஏங்கி நிற்கும் ஏழைக்கு வறுமை என்றும் முகமூடி!
தன் குலம் விளங்க வளம் சேர்க்க வாய்ப்பு தரும் அரசியலும் முகமூடி !!
ஓட்டளிக்க காசு வாங்கும் குடிமக்கள் "மனக்குறைகள்" என்றும் முகமூடி!!
படிக்காமல் பாஸ் பண்ண முயல்வோர்க்கு பல வழிகள் முகமூடி!!
விலை நிலங்கள் குறைந்துவிட உணவுப்  பொருளுக்கு  "விலை ஏற்றம்" முகமூடி!!
கோவிலுக்குள்  பக்கம்  வரும்  பெண்ணை  இடிக்க  ஆண்கள்  போடும்  பக்தி  வேஷம்  முகமூடி!!
காமத்திற்கு காதல் என்னும் முகமூடி!!ஆண் என்ன..? பெண் என்ன?
காம களியாட்ட சந்நியாசி தளிராக போட்டு உலவும்
" காவி" என்றும் முகமூடி!!
வயது வந்த பெண்கள் வீட்டில் இருக்க..
அம்மா என்றும் விலகி போதல் முகமூடி!!
தன மன ஆசைக்கும் அவள் வைத்த வேட்டு!!
வெளித்தெரியா குமுறலோடு உலவி வரும்
அப்பா அடக்க முடியா ஆசையுடன் ...!!??
"அன்பு" என்றும் இவர்களுக்கு முகமூடி!!
இதை எல்லாம் பார்த்தான் இறைவன்!! கல்லாகி போனான்!!
வேண்டி நிற்கும் பக்தர்க்கு எல்லாம் எந்த தெய்வம் தந்ததடி தோழி??
வேண்டுதலும் "முறையாய்" இருந்தால் மூடிய "இறை" கண்ணும் திறவாதோ?  பாராதோ? இந்த "இறுக்க மனம்" இறைவனுக்கும் முகமூடியோ ?? சொல்லடி ..தோழி...!!
SASIKALA
21.01.2011

Wednesday, January 19, 2011

சரியா நட்பே!!

நம் வாழ்க்கை!! அது மிக சிறந்த வாய்ப்பு!!
வாழ்வதி பொறுத்து.. வாழும் நிலையை பொறுத்து...அதன் மதிப்பு கூடும்..குறையும்!! எப்படி வாழ்வது? உணர்வது அவரவர் கடமை தானே!!
--------------------
 பகுத்து அறிந்து தன்னை நம்பும் கலங்காத மன ஊக்கமும்
செய்வதை செய்ய வேண்டிய நேரத்தில் வேகமாக உழைத்து
முன்னேறும் எண்ணம் இன்றி எதையும் சாதிக்க முடியுமா?
மாற்றம் எப்போது வரும்? ஒழுக்கம், குணத்தை பொறுத்து புகழும் வளரும் ..நிலைக்கும்..சரியா நட்பே!!

பாடி வந்தது ...தேடி வந்தது three 19 01 2011

இந்த ரோஜா மலர் பாடி வந்தது ...தேடி வந்தது
இந்த ரோஜா மலர் ராஜாவை  தேடி வந்தது !!
தை பிறந்தாச்சு !! பரிசம் போட வா மச்சான்!!
என் நெஞ்சுக்குள்ளே தினமும் ராக்கெட்டு !!
நீ  பாதி  நான்  பாதி ஆக்கிபுட்ட ...
இப்போ நாம சிவன் ஜாதி மச்சான்!!
வாழ வைக்க வந்தவனே!!என் நெஞ்செல்லாம் நிரஞ்சவனே!!
என் உடல் நடுங்க..மனம் பறக்க ..
மாடு பிடி ஆட்டமாக நீயும் நானும்..
கனவிதுவோ...காணாமல் பிதற்றுகின்றேன்!!



மலர்ந்த முகமும் குளிர்ந்த பார்வையும்
உணரும் ஞானமும் சிறந்த சொல்லும்
பரந்த நோக்கமும் அகலாது இருக்க
அருள் சேய் அருவே! குருவே !
என்னுள் உரை ..ஆணை !!!


நல்லாரும் நயந்தாரும் நன்மை சொல்ல வல்லாரும் வளர்தாரும் எல்லாரும் நீயே!!
என்னுடையது என்பது எதுவும் இல்லை!!
ஆணவ கர்ம மாயை ஐம் புலன் அதனின் சேர்க்கை..நன்று தீது என்று வேறு எங்கும்
இல்லை !! உணர்வு உருவாகி உள்ளம் செம்மை பேரின் நீயே நானாய் நானே நீயாய்
மாறுதல் எக்காலம் ?காதல்
உன்னிடம் அழகில்லை என்றால் என்ன
உன் பார்வையில் அழகிருக்கும்,
உன் பேச்சில் அழகிருக்கும்,
உன் அறிவில் அழகிருக்கும்,
உன் நடையில் அழகிருக்கும்,
உன் பண்பில் அழகிருக்கும்,
உன் பணிவில் அழகிருக்கும்,
உன் பாசத்தில் அழகிருக்கும்,
உன் நேசத்தில் அழகிருக்கும்,
உன் காதலில் அழகிருக்கும்,
உன் அன்பில் அழகிருக்கும்,

இதில் வராத காதல்....
அழகில் வந்தால்,அது காதலில்லை!!



உன்னுடன் பழகிய சிறிது நாட்களில்
நீ ஏன் போனாய்?நட்பில் என்றும் வரிசை கிடையாது .....சகித்து கொள்!!!வேறு வழி இல்லை
பொய் யாகிலும் எனக்கென சொல்
நீ தான் முதல் நட்பு என்று
அது போதும்
என் கண்ணீர் காய்ந்து விடும் !!! உன்னை உணர்ந்தாயா? உட்பகை அறிந்தாயா?
"தான் என தருக்கி நில்லாதார் யார்? ஆனவும் அதுவே !
நன்றும் தீதும் நும் செயல் கர்மம் ! நில்லா உலகில் நிலைப்பது எது? புரியா
வாழ்க்கை "மாயை" தானே? தனக்கென சேர்த்து தன்னுடன் கொண்டு சென்றார்
உண்டோ? ஐம்புலன் ஆட்சி ...அனைவர்க்கும் வீழ்ச்சி !! உணர்ந்தவர் மீள்வரோ?
ஒன்பது வாசல் மூடுமோ? ஆளுமோ? ஏலுமோ? உணர்சியும் புணர்ச்சியும் உலகத்து
இயற்கை இயற்கை !எது சரி? உணர்வது உன் கடன்!!!!
வயசுக்குள் வுன்முறை....வருவதும் போவதும் யார் அறிவார்?
பிரேமானந்தா.!?நித்யானந்தா ?! அந்நாளில் விச்வாமித்திர!!!...
யாருக்கு இல்லை மூவாசை??? காவிக்குள் கலங்கும் மனம்!!!!! உணர்வுகள் உந்த
உள்ளதெல்லாம் போச்சே !!!சந்திரனில் சதிர் ஆட்டம் !!விஞ்ஞான உயர் ஆட்டம்
!! இதுவும் இங்கே ...!!! எது சதம்? ஏன்? எதற்கு? எடுத்து உரைப்பார்
யாரும் உண்டோ?
மனம் பட்ட காயம் மாறாது ...உடை அல்ல மாற்றுதற்கு .....இளமை உள்ளம் உணரட்டும் !!!


வழுக்கையும் நரையும் மூப்பும் பல் இழப்பும் BP, Sugar ம்
வாழ்வு முடிவு வரும் ..என்ற .எச்சரிக்கையோ?
நில்லா உடலை நிலை என்று எண்ணாதே மனமே!!
நாணயம், நேர்மை, இரக்கம், கருணை வளர்ந்து
வாழ்ந்து பார்க்க ஆசை வருமோ??
தமக்கென சேர்த்தது எங்கே ??
அளவோடு..நியாயம்..தர்மம் என பகிர்ந்து அனுபக்க மனம் வருமா?
செத்தாரை போல் திரி என்றான் பட்டினத்தான்!!
ஒன்பது வாசல் தோல் உடலை சதம் என நாம் அலைய
கழுகு தமதென்று சுற்றுவதோ??
எத்தனையோ நாள் சேர்ந்து நம் பெற்றோர் எடுத்த
அழகு சரீரம் இது !!
இருப்பது பொய்...போவது மெய்..உணராயோ??
காது அற்ற ஊசியும் வாறது கான் கடை வெளிக்கே!!
உணர்ந்து விடு...உன்னை உணர்ந்துவிடு..மனமே!!


"காதலின் தீண்டலால் ஒவ்வொருவரும் கவிஞராகிறோம்."

- பிளாட்டோ

"நான் அழகாக இருப்பதால் நீ காதலித்தாயா அல்லது நீ காதலித்ததால் நான்
அழகானேனா?"

- சிண்டரெல்லா

"காதலுக்கு காரணம் உண்டு. ஆனால், அந்தக் காரணத்தைப் புரிந்துகொள்ள முடியாது."

- பிலாசே பாஸ்கல்

"காதல்... பெண்ணுக்கு வாழ்க்கை வரலாறு; ஆணுக்கு ஓர் அத்தியாயம்."

- ஜெர்மியின் டி ஸ்டீல்

"காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் மட்டுமே வாழ்க்கையின் ஒரே மகிழ்ச்சி!"

- ஜார்ஜ் சாண்ட்

"காதலர்களின் உதடுகளில் ஆன்மாவைச் சந்திக்கிறது ஆன்மா"
- ஷெல்லி

"போரைப் போன்றது காதல். தொடங்குவது சுலபம்; முடிப்பது கடினம்"
- யாரோ

என் கணவரை சந்திப்பதற்கு முன்பு நான் காதலில் விழுந்ததே இல்லை; ஆயினும் சில
முறை நுழைந்திருக்கிறேன்.

- ரிடா ருட்னர்

காதலுக்கு கண்ணில்லை; அந்தக் கண்ணை திறப்பது திருமணம்!
- பவுலின் தாம்ஸன்

"உண்மையான காதல் கதைகளுக்கு முடிவுகளே கிடையாது."
- ரிச்சர்ட் பாச்


அறிவோடு அழகோடு புதுமை யோடு

பதினாறு செல்வங்கள் தை நாளில் சேரட்டும்!!

முனைப்போடு முயலும் முறையான முயற்சி எல்லாம்

வெற்றியில் ஆடட்டும் !!

விட்டு கொடுத்து..ஒருவரை மற்றவர் புரிந்து..

இணைந்து ..இன்பமுடன் "நட்பு " என்றும் சிறக்கட்டும்!!

குறுகிய மனம் விரியட்டும்!!குற்றங்கள் குறையட்டும்!!

பொன்னாக ..பொலிவாக பொங்கல் முதல்

நிறைவான வாழ்வு என்றும் நிம்மதியை சேர்க்கட்டும்!!

இரும்பு மனம் இளகட்டும்!!கரும்பாக இனிக்கட்டும்!!

வளமோடு நலமோடு அன்போடு அருளோடு

பண்போடு பலகாலம் வாழ்திருக்க தை திருநாள் மலரட்டும்!!

பெண்களின் பெருமை விண் முட்ட பெருகட்டும்!!

வீடுயர நாடுயரும் !!நாடுயர நலம் பெருகும்!!

மனம் உணர்ந்து வாழ்க !! வாழ்க !!

சங்கரன் பொங்கல் சரியான பாதை வகுக்கட்டும்!!

வாழ்க!! வாழ்க!!

------------------------------
--------------------------

பழையன கழித்து புதியன புகுத்தி "போகி" கண்டு

தை தை தை தை என தை மகள் வந்தாள்!!

உவந்து உழுது ஊருக்கே சோறு போடும் உழவர்தம் திருநாள்!!

சேறு ஆடி நடந்து உழைத்து களைத்த கால்நடைக்கும் திருநாள்!!

காதலும் வீரமும் காளையர்க்கே!!

காலை அடக்கி வீரம் கட்டும் வீரர்க்கும் ஓர் நாள்!!

புதுப்பானை..புத்தரிசி.. பொங்கலிட்டு புத்தாடை உடுத்தி

ஊரோடு உறவோடு மனையோடு மக்களோடு மகிழ்ந்திருக்கும்

மங்கையர்க்கும் ஓர் நாள்!!

அரசு ஊழியர் அகம் மகிழ ஒரு மாத ஊதியம் அரசு தரும் இன்ப திருநாள்!!

சங்கரன் இன்றி எப்பயிர் வளரும் ??

நன்றி சொல்ல நாமெல்லாம் ஓர்நாள் சேர்ந்து கொண்டாடும்

"சங்கரன் பொங்கல்" திருநாள்!!

உலகளந்த தமிழ் வளர்த்த உத்தம தமிழனுக்கு

பெருமை சேர்த்த தமிழர் தம் திருநாள்!! பொங்கல் தானே!!


அன்புடன் என்றும் ....

சசிகலா
kavithaisasikala2000@gmail.com
-------------------------------
கடலின் ஆழம் ! ஊமையின் கனவு !! ஆகாய விரிவு!! மகளிர் மனம்!!
அறுதி இட்டு கண்டவர் உண்டோ? தீயினுள் சென்றது சாம்பல்!!
நல்வினையும் தீவினையும் வேறு வேறு எதுவும் வேண்டாதவருக்கு !!
நரை..திரை ..மூப்பு எல்லாம் நாறும் நம் உடல் அதற்கே!!
மூன்றும் ஐந்தும் நவமும் ஆட்டுவிக்க ...தன்னை உணர்ந்தவர்
யாரும் இன்று உண்டோ?
உடல்..பொறி..மனம் கடந்து "தன்னை உணரும்" ...உண்மை
உணரும் காலமும் வருமோ??
இவ்வுலகில் ஜனித்தன யாவும் சிவம் எனில் ஆண் பெண் பேதம் ஏது?
பக்குவமே பரமன் !!மன பக்குவமே பரமன்!! தேர்ந்து தெளிந்து விடு!!
சிவம் ஆகு!!
--------------------------------

அடர் பிடரி சிங்கம் !அழகு மயில் கொஞ்சும்!
யானைக்கு தந்தம் !! காளைக்கு திமில்!
குயிலுக்கு குரல்! சேவல் கூவி விடியும் உலகு!
அழகாக ஆண் இருக்க ...பெண் என்றும் குலம் பெருக்க....

சோம்பேறி இனம் என்றும் ஆண்தானே !!
உண்டுறங்கி ஆண் சிங்கம்!!
வேட்டை ஆடி வருவதென்றும் பெண் சிங்கம்!!
பேணி வளர்க்கும் "மனம்" என்றும் பெண் தானே!! தாய்மை தானே!!
உணர்ந்து போற்றும் மனமில்லா ஆரறிவே! ஆண் மகனே!
"அழகில்ல" பெண்களை என் தொடர்ந்தாய்??
வர்ணிக்க வார்த்தை இல்லை என சொன்னதும் நீ தானே!!
ஆண் என்ன? பெண் என்ன? இரு மனம் இணைந்தால் தான் வாழ்க்கை!! விலங்கும் அப்படியே!!
புரியாமல் பேசிவிட்டு காது வரை சிரிப்பதென்ன??

வம்பாடி சேர்த்து அணைக்க வந்து நின்றேன் பெண்ணே! கண்ணே!
குலம் காக்கும் பேரினம்தான்..பெண்மை !! அன்பே!
நீ இன்றி நான் இல்லை!!

போதும்... போதும் ...வார்த்தையாலே சாடி விட்டு ...
வழிவதென்ன? வண்டலூரா?!!
பெண் இன்றி ஆண் இல்லை...ஏன்? எதுவுமில்லை!!!

ஹி! ஹி! ஹி! ஹி! ஹி! ஹி!
வம்பு வேண்டாம் வா கண்ணே!!
----------------------------
மாமன் மாமி ....உனக்கு தாய் தந்தை ஆகணும்!!
அது உன் வீடு! உன் குடும்பம்!!
அவுங்க பொண்ணு நீ ஆகணும் !!
அறியாக் குழந்தை என வளர்த்தோம் !!
அன்பு என்றும் உண்டு ..உணர்வாய் !!
உன் தாய் உனக்கு முதல் தோழி கண்ணே !!
தயங்காமல் சொல்லிவிடு முன்னே!!
எது சரியோ செய்து விடு!!அரவணைத்து அன்னமிடு!!
தயங்காமல் விட்டு கொடு!!! தாய் ஆகு ...தாயாகு !!
தனி சிறப்பு அது தானே!!
உன் கணவன் மனம் அறிந்து நடந்து விடு!!
உன் வாழ்வின் முதல் படிதான் "திருமணம்"!!
இணைந்து என்றும் கழிக்கத்தான் இரு மனம் !!
உணர்ந்து ஒன்றாய் ஆன பின்னே கனி மனம் !!
மரணம் வரை தொடர்ந்து வரும் "காதல் " தினம்!!
வாழ்க என்றும் அன்போடு!! வளம் பெருக்கி நட்போடு!!
--------------------------
உயிரோடு பிறந்தது மரிக்கும்!!
அறிவினில் பிறந்தது நிலைக்கும்!!
புதிதாய் வளர்வது அறிவியல் முயற்சி !!
நிலை இல்லா உலகில் அவை எல்லாம்
நிலைத்து நிற்பதென்ன?
மலைத்து.....மனம் மறக்க மறுப்பதென்ன ??
நேற்று---முடிந்த ஒன்று...
நாளை---நம் கையில் இல்லை!!
இன்று -- வாழும் சொர்க்கம் !!!
நிஜமும் கலையும் நம் நிலையை உயர்த்தும்!!
பழையன கழித்து புதியன புகுத்து!!
நிலைப்பது புகழே!! நீ உழைப்பது அழகே!!
-------------------------------
உலகெல்லாம் சுற்றும் !! உன்னதம் கக்கும்!!
உறவும் கூட்டும்!...முறிக்கும்!!?
வளமும் சேர்க்கும்...வாழ்த்தும் சொல்லும்!!
இன்பமும் துன்பமும் தரும்..!!!
ஆற்றலும் அருளும் !!!விண்ணும் சேர்க்கும்..
.மண்ணும் தள்ளும் !!!
ஒற்றை சிறகான "எங்கள் நாவே"!!!

தனக்கென சேர்த்தது எங்கே ? சேர்த்து மகிழ்ந்த உறவு எங்கே ??
பல்சுவை கண்ட உடலுமெங்கே ? உடன் வருமோ? உயிர் போன பின்னே?? வீடு வரை
உறவு!வாசலோடு மனைவி!
காடு வரை பிள்ளை!! உயிர் உடலுக்க? மனதுக்கா?
உருவம் இல்லா "உயிர் தான்" மனமா? எது உண்மை?
பிறந்தோம் ....இறப்போம் .....மீண்டும் பிறப்போமா??
நினைக்கும் மனம் எங்கே? உயிர் எங்கே??
சசிகலா----------------------
மண்ணில் பிறந்ததெல்லாம் மைந்தர் தாம்
விண் செல்லும் நாள் வரையில்!!
கண்ணில் கண்டதெல்லாம் சொந்தம்தான்
காடு செல்லும் நாள் வரையில்!!
வேறு என்று வெறுப்போமா ?
"குப்பை" குழந்தை தனை??!!!
சேர்த்து எடுத்து வளர்க்கும்
மனம் விண் தொடுமே!!!
குழந்தை தினம் கொஞ்சிடுமே!!
ஈடாய் ஏதும் எஞ்சிடுமோ?
--------------------------------------

சின்னஞ்சிறு கிளியே!! சிங்கார பூங்குயிலே!!
பொங்கும் சிரிப்பழகே! காந்த கண் அழகே!!
ஏழிசை சொல்லழகே !! முத்தே! முழு மதியே!!
கரம் பற்றி அணைத்திடவோ? முத்தாடி மகிழ்ந்திடவோ?
கனி இதழ் தேன் பருகி...காலமெல்லாம் உன் மடியில்
கண்னயர்வேன்!! அப்பா என அழைத்து ஆசை முத்தம் தாராயோ?
அம்மா அருகிருக்க அனைத்தும் மறந்தாயோ? என் நெஞ்சில் மிதித்தென்னை மழை என
உமிழ்நீர் பொழிவாயே !!
உலகம் மறந்தேனே என் கண்ணே!!
-------------------------------

“ஹார்ட் அட்டக்க்ன என்ன தெரியுமா?
ஒரு அழகான பொண்ணு உன்ன பார்த்த -உன் blood heat ஆகும்.
அவள் சிரித்தால் - உன் bp increace ஆகும்.
அவள் உன் பக்கதுல வந்தால் -உன் heart beat raise ஆகும்,
face வேர்க்கும் , நாக்கு உலர்ந்து போகும்.
அவள் தன்னோட அழகான lipச open பண்ணி……
“Anna , Ghandi Parkuku எந்த busla போகணும்னு
கேக்கும்போது உன் heartla “Dum” nu ஒரு satham கேக்கும்பார் ,
அதுக்குபேர் தான் heart attack.
-------------------------

சொர்க்கம் எனும் இடத்தில் நான் உன்னை சந்திக்காவிட்டால் அந்த இடம்
சொர்கமாக இருக்க முடியாது.....

எங்கோ பிறந்த உரமும், நிலமும், கலக்கின்றன வேளாண்மையில்...
எங்கோ பிறந்த நதிகள், கலக்கின்றன கடலில்...........
எங்கோ பிறந்த தங்கமும், பித்தளையும், கலக்கின்றன நகைகளில்...
எங்கோ பிறந்த பட்டும், நூலும், கலக்கின்றன புடவைகளில்...
எங்கோ பிறந்த கவிஞனும், தமிழும், கலக்கின்றன கவிதைகளில்...
எங்கோ பிறந்த நானும், நீயும், கலக்கின்றோம் நம் திருமணத்தில்...
----------------------------------------------
தென்றலே ஜாதியை மிக மேடையில் - உன் நாட்டியம் அரங்கேறும் ;
ரகசிய வாழ்கையை ரசிக்க வைக்கும் ;
மாதத்தில் ஒரு முறை மட்டும் முகம் காட்டிவிட்டு
முறையாகுமா.......வெண்ணிலவே ......
--------------------------------

உன் நிழலும் உனக்கு முன்னே !! உணர்ந்து விடு! "உயர்வுப்பாதை முயன்று எடு!!
நிழலாக நினைவுகள் உறங்காது!? உயிர் உள்ள வரை...
சில்லென்று இருப்பதும் சீறிசுனாமியாய் சினப்பதும் கடல் தான்!?

தனக்கு என தனி கூடு ...தானே கட்டும் இளம் குருவி!!
உனக்கு என சேர்த்து விடு...!!இல்லை எனில் உன்னை விட உயர்ந்து விடும் இளம் குருவி!!!


இலக்கு நோக்கி எங்கிருந்தோ மாறாமல் வரும் பறவை இனம்..இணை தேடி ..குளம்
பெருக்கி குதுகலமாய் சிலகாலம்!!!
சென்று...மீண்டும் வந்து...தொடர் கதைதான் !! இதை உணராமல் "பறவைகள்"
அழகென்று அகம் மகிழும் ஆரறிவே ..வேடந்தாங்களில்..
----------------------------


ஆண் என்றும் பெண் என்றும் இரு சாதி !!
இவ்வெண்ணம் வளர்ந்தாலே நீதி !!
மனித நேயம் ! மனிதன் மனிதனாக வாழ நம் முன்னோர் கண்ட முன்மொழிவுதான் "சாதி சமயம்!!
அடித்து சாதல் அறிவீனம்!
சாடிக்களித்தால் மதிஈனம் !!
நல்லதை ஏற்று அல்லதை நீக்கு!
உள்ளதை சொல்லி நல்லதை பேருக்கு..
வெட்டி சண்டை ...வீண் பேச்சு !!
விண்ணை தொடுமோ உன் பேச்சு?
அன்பாய் சொல்லி அரவணைப்போம்!
அனைவரும் ஒன்றே..!!!
மனம் வளர்ப்போம் வா!!
-----------------------------------


காதல் போதனை....வேதனையா? பூசித்த பூக்கள் சிரிக்க ...யாசித்தேன்...காதல்
வரம்... ? உன்னை பார்த்ததும் காணாமல் போகிறேனே ஏன்? கருத்து அழிந்ததா ஏன்
காதல்? ஏன் கவிதைக்கு கரு...தந்து விட்டாய்..
முத்தம் குடுத்தா குத்தாது ...
அரும்பு மீசை குறும்பு ஆகும்...அதிக மீசை முகம் குத்தும்...!!
மீசையில் வீரம் வராது!!..ஆண்மை மனதில் இருக்கும் ...மீசை அடையாளம் தான்..!!
மீசை இல்லா ஆணும் அழகு தான்..என்னைபோல !!
முத்தம் குடுத்தா குத்தாது .....
-------------------------------

"காதல்"
"காதல்"

காற்று வரத்தான் ஜன்னல் !! வானமாக நீ நிலவாக நான்!!
வான வில்லாக வந்தால் கைகோர்த்து நீ !! கனவில் தான்....
மழை என் கண்களில்...
"புயல்" வந்து ஜன்னல் உடைய.. முகாரியில் நான்...
"காதல்" கவிதையா? காவியமா? நீ தானே என் எழுத்தின் கரு!!
காற்றில் பறக்கும் சருகு அல்ல என் காதல்!!
இன்னொரு தாஜ் மகால்!!!
மனம் "பிரிந்து" உயிர் வாழ்தல் வேண்டுமோ? ஏலுமோ?
இனம் பழிக்க சேர்ந்தோம். குலம் சிறக்க வாழ்வோம் வா!!

ஊர எல்லாம் ஒளி .. இருட்டின் மிச்சமோடு நிலவாக மனம்.!!...
இரவுக்கு இருட்டும் இருட்டுக்கு இரவும் துணை..
மேகம் எல்லாம் தாகமாக..
மின்னல் கண்களில் களவு...
இடி ஒலியால் நிலவுக்குள் தீக்கோளம் !!
மனசாயம் வெளுத்ததோ? மண் மேல் மழை !!
மருண்ட மேகம் வெகுண்டு ஓடும்...காதலோ அதற்க்கு?

----------------------------------
வாழ்க்கை!!

அவன் : முழு மதியே! மனம் அமர்ந்த ரதியே! உன் கரு விழிகள் கவர்ந்து இழுக்க
"முன்னழகில்" மூர்ச்சை ஆனேன்..சிங்கார சிரிப்பழகி! அலுக்காத நடை அழகி
!!ஆசையோடு அள்ளி தினம் உன் மலர் "தனம்" வருடி..இதழ் தேன் பருகி வீணை என
உன் உடல் மீட்டி ...அழுந்த அணைத்து "அடி" வருடி -நகமாடி ..இதழ் பதித்து
..நாவாலே தேன் குடித்து .."இன்ப நிலை" ஏற வைத்து... ஏற வைத்து.....

காதல் என்பது தனித்த முடிவல்ல..!
குலையா மனமும் குலைந்ததடி...
அசையா மனமும் அசைந்ததடி !!
சொந்த பந்த நட்பு எல்லாம்
தூர நின்று சிரிக்குதடி.. காதலியே!
உன் பாதமெல்லாம் முத்தமிட துடிக்குதடி ...
கொள்ளாமல் கொஞ்சம் கொஞ்சமாய் வாட்டுகிறாய்..
காதல் என்பது தனித்த முடிவல்ல..
முடிவெடுத்து முழக்கி விடு..இளமையிலும் " கிழவனாக"
காத்திருக்கிறேன்......
தூக்கம் வராது ...ஏதேனும் படிப்பேன்..உனை மறக்க...
அதிலும் நீயா?
கண்களுக்கு ஓய்வு தூக்கம் ..கனவிலும் நீ வந்தால் உன்னை மறப்பது எப்போ? மரணம் தான்!!

என் இலக்கு நீ! இலக்கியமும் நீ !!
"இலக்கு இல்லா" வாழ்வினிலே...
இணை இல்லா துணை ஆவோம் !!!
ஈடேற்ற வருவாயோ?

நீ விரும்பி நின்றால் - என்னை நீ விரும்பி நின்றால்..
இமயமும் எனக்கு அடுத்த வீடு !!
பாராமுகமாய் நீ சென்றால் --விலகி சென்றால்
அடுத்த வீடும் எனக்கு அயல் நாடே!!

நாம் எந்தவித எதிர் பார்ப்பும் இன்றி அடுத்தவர் சந்தோசத்திற்காக விட்டு
கொடுத்து அன்போடு செய்யும் நல்ல செயல்களினால் வரும் புகழ்
நிலைக்கும்....அன்பே கடவுள்..அன்புதான் நிலைக்கும்..!!!



விநாயகர் சதுர்த்தி !!

அப்பமொடு அவல் பொறி கடலை அன்போடு உனக்களிப்பேன் ஐங்கரனே ஏற்று அருள்வாய் !!

அறம் பொருள் வீடு இன்பம்..அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
அறிந்து உயரும் அறிவு அருள்வாய் !!

முழு மனதாய் உன்னை நினைக்க மூலவனே முன் நிற்பாய்
உறவாக !!

பிடி மண்ணில் ஆலருகு மஞ்சளுடன் அழகிலா மலரும் சேர்த்து வேழமே வருக என்போம் !!

நல்வினை தீ வினை செய்வினை..எவ்வினை ஆயினும் இடர் படா நிலை அருள் நிர்மலனே !!.

.
ஆணவ கர்ம மாயை அணுகா வண்ணம் தடுப்பாய் ஆனை முகா!!
வானாகி மண்ணாகி வளிஆகி ஒளியாகி யாவுமான வாரணனே !
நின் சீர் அடி போற்றி நிற்போம் !!

அண்டமெலாம் பிண்டத்தில் நிற்க ஆறு அறிவை மறந்து விட்டோம் !!அது அதுவாய்
அழுந்தி ஆசை வழி சென்று விட்டோம் ...அலைந்தோம்!! மீள வில்லை !!??

ஊண் உள்ளே உயிர் இருக்க ..எனக்குள்ளே நீ இருக்க எது என் செய்யும்?
கல்வியோடு தனமருள்வாய்...மங்காத புகழ் அருள்வாய்
என் சிறு மனமும் நீ அறிவாய் "சேர்ப்பன சேர்த்து எனை சிவம் ஆக்கு....சிறு
குறையும் மறந்து விடு சீர் எல்லாம் சேர்த்து விடு!!
ஏழை அன்பை ஏற்று விடு!! எம்மோடு நின்று விடு..!!
சரணம் சரணமையா!!
-----------------------

உன்னை கொல்ல....உன் முயற்சி...!!! மெல்ல சாகும் என் முயற்சி..
புகையில் இல்லை புது கவர்ச்சி...விட்டால் உனக்கு தனி கவர்ச்சி...விட்டு
விடு !! அம்மா சொன்னா தெரியாம குடிப்பான் ! சிஸ்டர் சொன்னா தெரியாம
குடிப்பான் ! காதலி சொன்னா அந்த நேரமாவது...விடுவான்

வானம் பார்த்த பூமியாக வறண்டு விட்ட என் மனம்...
நீலம் பூத்த நினைவோடு தூங்க வில்லை தினம்!!?? தாமரையோ கன்னங்கள்?
தடுமாறும் எண்ணங்கள் .. என்
மனதெல்லாம் வண்ணங்கள் !!
தூங்காத உள்ளங்கள் ...
துணையாக புகை வளையங்கள் !!
புரியாமல் பேசுவதோ? மௌன மொழி..மயக்கும் விழி..
காலம் முழுதும் உன் மடியில்
நான் இருந்தால் ...புகை எதற்கு?
-------------------------

மனம் !!
குன்றும் ஏறும்..குழியும் தள்ளும் ..குரங்காய் திரியும் ..
காதலும் பேசும் ..கருத்தும் கேட்கும்..
விரும்பி சேரும் வெறுத்தும் ஒதுங்கும்..
ஆழ்ந்து உணரும்..அனுபவும் சேர்க்கும்..
நன்றும் தீதும் "பட்டு" உணரும்...
அடங்கிடில் "இறை" தான் !!
அரிதாம் அடங்கல் !!!??
மனம் தான் இதுவே..
----------------------

இயற்கை!

விரும்பியது.. தேடியது...
கிடைக்காதபோது...கவலை !! மட்டும் சொந்தமாக !!!
எதிர் கொள்ளும் வாய்ப்பு கிட்டினால்
அதை ஏற்போமா? மாட்டோமா?
ஏற்பது தான் வாழ்க்கை!


Hot Chat இல் Heat ஆகி ..Short cut இல் சுகம் தேடும்
girls ம் guys ம் ஏன் அழ வேண்டும் orkut இருக்கையிலே ...
Homo வும் lesbo வும் வானவில்லாய் வளம் வருதே !!!
வாத்சாய.....காம சூத்திர ..பிம்பமருள் website ம் பெருகி போச்சே!!??
கேலி கிண்டலோடு SMS ம் நாடு இரவு பேச்சுமென
friendship ம் வளரலாச்சே.. boy friend கூப்பிட்டால்
girl friend டிஸ்கோதே வரும் நாளில் BLUE FILM ம்
பெருகி போச்சே!! BEST FRIEND அருகி போச்சே ....
மோக போகம் வேகமாக வளர்க்கலாச்சே...??
இளம் வயதே எங்கே செல்கிறோம்?
இதுவா வளர்ச்சி...?????

கண் குத்தும் தனம் அழகா ?
கரு வளர்க்கும் குழி அழகா?
மயக்கு மொழி நாயகனே! உனக்கு அழகோ?
உறவாகி "சுமை" கொடுத்து ஓடுவதோ?
பேதலித்து வாடுவதோ பெண் இனமே?
சமத்துவம் தான் !! "எரி தணலில் சேர்ந்த பின்னே ....
ஆம் சமத்துவம் தான்!!!???

மக்கள் முன் என் நிலை உயர்த்த ஆசை !!
மீறிய சக்தி எல்லாம் என்னுள் அடக்க ஆசை !!
முற்றும் துறந்த முனிவர் இல்லை !
முன் நின்று ஏற்கும் குருவும் இல்லை!.
வரும் செல்வம் ஏற்பது ஒன்றே தலை முறைக்கும் ஆசை !!
அரசியலோ மருந்தகமோ கல்வியோ மருத்துவரோ தொழிலோ எதுவாயினும் ஊடுருவி
நிற்பது என்றும் பணத்தாசை !!
ஆறு அறிவின் ஆற்றல் எல்லாம் மூவாசை.. பேராசை !!!!
சேர்த்தது எல்லாம் நிலைப்பதில்லை!!
சேர்த்தவரும் நிலைப்பதில்லை!!
ஏன் இந்த ஆசை ? எதற்கு இந்த ஆசை ??

கொஞ்ச நாள் கருவறையில்....மிஞ்சும் நாள் எது வரையில்?
நல்லதும் கெட்டதும் நாள் எல்லாம் நமை சுற்றி ..!?
புத்தன் காந்தி எல்லோரும் ஆவோமா? உண்மை எது வென இப்போது தேடுகிறேன் !!!
நட்போடு நலம் நாடும் உள்ளம் எல்லாம் எத்தனை நாள்??

முழு மதியோ? ஆயிரமாய் முத்தங்கள் அடுக்கி விட ஆசை.
கொஞ்சு மொழியோ? கொவ்வை இதழ் தேன் பருக ஆசை !
ஆடு நடை எழிலோ? அங்கமெல்லாம் முத்த மழை பொழிய ஆசை !
பிஞ்சு கரம் பற்றி நாள் எல்லாம் எச்சில் மழை தனிலே எந்நாளும் நனைந்து
இருக்க ஆசை !! குழலும் இல்லை யாழும் இல்லை
குழந்தை நீ இருக்க வேறு என்ன வேணும் எனக்கு இங்கே?


ஆய கலைகள் யாவும் என் அறிவினில் சேர
தூய மலர் உரை மாதே ! சேய் எனை நீங்காது இரு!!!
நயமுடன் செய்த பிழை நால்வரை மறந்த பிழை
ஐவரால் வந்தபிழை ஆறு அறிவு ஆற்றும் பிழை
மீளும் வகை அறியோம் !! அருளோடு ஆட்கொண்டு
உள் உணர்ந்து உய்யும் வழி தந்து அருள்வாய் தாயே!!!

ninaivukal 2 19 01 2011

மலர்ந்த முகமும் குளிர்ந்த பார்வையும்
உணரும் ஞானமும் சிறந்த சொல்லும்
பரந்த நோக்கமும் அகலாது இருக்க
அருள் சேய் அருவே! குருவே !
என்னுள் உரை ..ஆணை !!!


நல்லாரும் நயந்தாரும் நன்மை சொல்ல வல்லாரும் வளர்தாரும் எல்லாரும் நீயே!!
என்னுடையது என்பது எதுவும் இல்லை!!
ஆணவ கர்ம மாயை ஐம் புலன் அதனின் சேர்க்கை..நன்று தீது என்று வேறு எங்கும்
இல்லை !! உணர்வு உருவாகி உள்ளம் செம்மை பேரின் நீயே நானாய் நானே நீயாய்
மாறுதல் எக்காலம் ?காதல்
உன்னிடம் அழகில்லை என்றால் என்ன
உன் பார்வையில் அழகிருக்கும்,
உன் பேச்சில் அழகிருக்கும்,
உன் அறிவில் அழகிருக்கும்,
உன் நடையில் அழகிருக்கும்,
உன் பண்பில் அழகிருக்கும்,
உன் பணிவில் அழகிருக்கும்,
உன் பாசத்தில் அழகிருக்கும்,
உன் நேசத்தில் அழகிருக்கும்,
உன் காதலில் அழகிருக்கும்,
உன் அன்பில் அழகிருக்கும்,

இதில் வராத காதல்....
அழகில் வந்தால்,அது காதலில்லை!!



உன்னுடன் பழகிய சிறிது நாட்களில்
நீ ஏன் போனாய்?நட்பில் என்றும் வரிசை கிடையாது .....சகித்து கொள்!!!வேறு வழி இல்லை
பொய் யாகிலும் எனக்கென சொல்
நீ தான் முதல் நட்பு என்று
அது போதும்
என் கண்ணீர் காய்ந்து விடும் !!! உன்னை உணர்ந்தாயா? உட்பகை அறிந்தாயா?
"தான் என தருக்கி நில்லாதார் யார்? ஆனவும் அதுவே !
நன்றும் தீதும் நும் செயல் கர்மம் ! நில்லா உலகில் நிலைப்பது எது? புரியா
வாழ்க்கை "மாயை" தானே? தனக்கென சேர்த்து தன்னுடன் கொண்டு சென்றார்
உண்டோ? ஐம்புலன் ஆட்சி ...அனைவர்க்கும் வீழ்ச்சி !! உணர்ந்தவர் மீள்வரோ?
ஒன்பது வாசல் மூடுமோ? ஆளுமோ? ஏலுமோ? உணர்சியும் புணர்ச்சியும் உலகத்து
இயற்கை இயற்கை !எது சரி? உணர்வது உன் கடன்!!!!
வயசுக்குள் வுன்முறை....வருவதும் போவதும் யார் அறிவார்?
பிரேமானந்தா.!?நித்யானந்தா ?! அந்நாளில் விச்வாமித்திர!!!...
யாருக்கு இல்லை மூவாசை??? காவிக்குள் கலங்கும் மனம்!!!!! உணர்வுகள் உந்த
உள்ளதெல்லாம் போச்சே !!!சந்திரனில் சதிர் ஆட்டம் !!விஞ்ஞான உயர் ஆட்டம்
!! இதுவும் இங்கே ...!!! எது சதம்? ஏன்? எதற்கு? எடுத்து உரைப்பார்
யாரும் உண்டோ?
மனம் பட்ட காயம் மாறாது ...உடை அல்ல மாற்றுதற்கு .....இளமை உள்ளம் உணரட்டும் !!!


வழுக்கையும் நரையும் மூப்பும் பல் இழப்பும் BP, Sugar ம்
வாழ்வு முடிவு வரும் ..என்ற .எச்சரிக்கையோ?
நில்லா உடலை நிலை என்று எண்ணாதே மனமே!!
நாணயம், நேர்மை, இரக்கம், கருணை வளர்ந்து
வாழ்ந்து பார்க்க ஆசை வருமோ??
தமக்கென சேர்த்தது எங்கே ??
அளவோடு..நியாயம்..தர்மம் என பகிர்ந்து அனுபக்க மனம் வருமா?
செத்தாரை போல் திரி என்றான் பட்டினத்தான்!!
ஒன்பது வாசல் தோல் உடலை சதம் என நாம் அலைய
கழுகு தமதென்று சுற்றுவதோ??
எத்தனையோ நாள் சேர்ந்து நம் பெற்றோர் எடுத்த
அழகு சரீரம் இது !!
இருப்பது பொய்...போவது மெய்..உணராயோ??
காது அற்ற ஊசியும் வாறது கான் கடை வெளிக்கே!!
உணர்ந்து விடு...உன்னை உணர்ந்துவிடு..மனமே!!


"காதலின் தீண்டலால் ஒவ்வொருவரும் கவிஞராகிறோம்."

- பிளாட்டோ

"நான் அழகாக இருப்பதால் நீ காதலித்தாயா அல்லது நீ காதலித்ததால் நான்
அழகானேனா?"

- சிண்டரெல்லா

"காதலுக்கு காரணம் உண்டு. ஆனால், அந்தக் காரணத்தைப் புரிந்துகொள்ள முடியாது."

- பிலாசே பாஸ்கல்

"காதல்... பெண்ணுக்கு வாழ்க்கை வரலாறு; ஆணுக்கு ஓர் அத்தியாயம்."

- ஜெர்மியின் டி ஸ்டீல்

"காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் மட்டுமே வாழ்க்கையின் ஒரே மகிழ்ச்சி!"

- ஜார்ஜ் சாண்ட்

"காதலர்களின் உதடுகளில் ஆன்மாவைச் சந்திக்கிறது ஆன்மா"
- ஷெல்லி

"போரைப் போன்றது காதல். தொடங்குவது சுலபம்; முடிப்பது கடினம்"
- யாரோ

என் கணவரை சந்திப்பதற்கு முன்பு நான் காதலில் விழுந்ததே இல்லை; ஆயினும் சில
முறை நுழைந்திருக்கிறேன்.

- ரிடா ருட்னர்

காதலுக்கு கண்ணில்லை; அந்தக் கண்ணை திறப்பது திருமணம்!
- பவுலின் தாம்ஸன்

"உண்மையான காதல் கதைகளுக்கு முடிவுகளே கிடையாது."
- ரிச்சர்ட் பாச்


அறிவோடு அழகோடு புதுமை யோடு

பதினாறு செல்வங்கள் தை நாளில் சேரட்டும்!!

முனைப்போடு முயலும் முறையான முயற்சி எல்லாம்

வெற்றியில் ஆடட்டும் !!

விட்டு கொடுத்து..ஒருவரை மற்றவர் புரிந்து..

இணைந்து ..இன்பமுடன் "நட்பு " என்றும் சிறக்கட்டும்!!

குறுகிய மனம் விரியட்டும்!!குற்றங்கள் குறையட்டும்!!

பொன்னாக ..பொலிவாக பொங்கல் முதல்

நிறைவான வாழ்வு என்றும் நிம்மதியை சேர்க்கட்டும்!!

இரும்பு மனம் இளகட்டும்!!கரும்பாக இனிக்கட்டும்!!

வளமோடு நலமோடு அன்போடு அருளோடு

பண்போடு பலகாலம் வாழ்திருக்க தை திருநாள் மலரட்டும்!!

பெண்களின் பெருமை விண் முட்ட பெருகட்டும்!!

வீடுயர நாடுயரும் !!நாடுயர நலம் பெருகும்!!

மனம் உணர்ந்து வாழ்க !! வாழ்க !!

சங்கரன் பொங்கல் சரியான பாதை வகுக்கட்டும்!!

வாழ்க!! வாழ்க!!

------------------------------
--------------------------

பழையன கழித்து புதியன புகுத்தி "போகி" கண்டு

தை தை தை தை என தை மகள் வந்தாள்!!

உவந்து உழுது ஊருக்கே சோறு போடும் உழவர்தம் திருநாள்!!

சேறு ஆடி நடந்து உழைத்து களைத்த கால்நடைக்கும் திருநாள்!!

காதலும் வீரமும் காளையர்க்கே!!

காலை அடக்கி வீரம் கட்டும் வீரர்க்கும் ஓர் நாள்!!

புதுப்பானை..புத்தரிசி.. பொங்கலிட்டு புத்தாடை உடுத்தி

ஊரோடு உறவோடு மனையோடு மக்களோடு மகிழ்ந்திருக்கும்

மங்கையர்க்கும் ஓர் நாள்!!

அரசு ஊழியர் அகம் மகிழ ஒரு மாத ஊதியம் அரசு தரும் இன்ப திருநாள்!!

சங்கரன் இன்றி எப்பயிர் வளரும் ??

நன்றி சொல்ல நாமெல்லாம் ஓர்நாள் சேர்ந்து கொண்டாடும்

"சங்கரன் பொங்கல்" திருநாள்!!

உலகளந்த தமிழ் வளர்த்த உத்தம தமிழனுக்கு

பெருமை சேர்த்த தமிழர் தம் திருநாள்!! பொங்கல் தானே!!


அன்புடன் என்றும் ....

சசிகலா
kavithaisasikala2000@gmail.com
-------------------------------
கடலின் ஆழம் ! ஊமையின் கனவு !! ஆகாய விரிவு!! மகளிர் மனம்!!
அறுதி இட்டு கண்டவர் உண்டோ? தீயினுள் சென்றது சாம்பல்!!
நல்வினையும் தீவினையும் வேறு வேறு எதுவும் வேண்டாதவருக்கு !!
நரை..திரை ..மூப்பு எல்லாம் நாறும் நம் உடல் அதற்கே!!
மூன்றும் ஐந்தும் நவமும் ஆட்டுவிக்க ...தன்னை உணர்ந்தவர்
யாரும் இன்று உண்டோ?
உடல்..பொறி..மனம் கடந்து "தன்னை உணரும்" ...உண்மை
உணரும் காலமும் வருமோ??
இவ்வுலகில் ஜனித்தன யாவும் சிவம் எனில் ஆண் பெண் பேதம் ஏது?
பக்குவமே பரமன் !!மன பக்குவமே பரமன்!! தேர்ந்து தெளிந்து விடு!!
சிவம் ஆகு!!
--------------------------------

அடர் பிடரி சிங்கம் !அழகு மயில் கொஞ்சும்!
யானைக்கு தந்தம் !! காளைக்கு திமில்!
குயிலுக்கு குரல்! சேவல் கூவி விடியும் உலகு!
அழகாக ஆண் இருக்க ...பெண் என்றும் குலம் பெருக்க....

சோம்பேறி இனம் என்றும் ஆண்தானே !!
உண்டுறங்கி ஆண் சிங்கம்!!
வேட்டை ஆடி வருவதென்றும் பெண் சிங்கம்!!
பேணி வளர்க்கும் "மனம்" என்றும் பெண் தானே!! தாய்மை தானே!!
உணர்ந்து போற்றும் மனமில்லா ஆரறிவே! ஆண் மகனே!
"அழகில்ல" பெண்களை என் தொடர்ந்தாய்??
வர்ணிக்க வார்த்தை இல்லை என சொன்னதும் நீ தானே!!
ஆண் என்ன? பெண் என்ன? இரு மனம் இணைந்தால் தான் வாழ்க்கை!! விலங்கும் அப்படியே!!
புரியாமல் பேசிவிட்டு காது வரை சிரிப்பதென்ன??

வம்பாடி சேர்த்து அணைக்க வந்து நின்றேன் பெண்ணே! கண்ணே!
குலம் காக்கும் பேரினம்தான்..பெண்மை !! அன்பே!
நீ இன்றி நான் இல்லை!!

போதும்... போதும் ...வார்த்தையாலே சாடி விட்டு ...
வழிவதென்ன? வண்டலூரா?!!
பெண் இன்றி ஆண் இல்லை...ஏன்? எதுவுமில்லை!!!

ஹி! ஹி! ஹி! ஹி! ஹி! ஹி!
வம்பு வேண்டாம் வா கண்ணே!!
----------------------------
மாமன் மாமி ....உனக்கு தாய் தந்தை ஆகணும்!!
அது உன் வீடு! உன் குடும்பம்!!
அவுங்க பொண்ணு நீ ஆகணும் !!
அறியாக் குழந்தை என வளர்த்தோம் !!
அன்பு என்றும் உண்டு ..உணர்வாய் !!
உன் தாய் உனக்கு முதல் தோழி கண்ணே !!
தயங்காமல் சொல்லிவிடு முன்னே!!
எது சரியோ செய்து விடு!!அரவணைத்து அன்னமிடு!!
தயங்காமல் விட்டு கொடு!!! தாய் ஆகு ...தாயாகு !!
தனி சிறப்பு அது தானே!!
உன் கணவன் மனம் அறிந்து நடந்து விடு!!
உன் வாழ்வின் முதல் படிதான் "திருமணம்"!!
இணைந்து என்றும் கழிக்கத்தான் இரு மனம் !!
உணர்ந்து ஒன்றாய் ஆன பின்னே கனி மனம் !!
மரணம் வரை தொடர்ந்து வரும் "காதல் " தினம்!!
வாழ்க என்றும் அன்போடு!! வளம் பெருக்கி நட்போடு!!
--------------------------
உயிரோடு பிறந்தது மரிக்கும்!!
அறிவினில் பிறந்தது நிலைக்கும்!!
புதிதாய் வளர்வது அறிவியல் முயற்சி !!
நிலை இல்லா உலகில் அவை எல்லாம்
நிலைத்து நிற்பதென்ன?
மலைத்து.....மனம் மறக்க மறுப்பதென்ன ??
நேற்று---முடிந்த ஒன்று...
நாளை---நம் கையில் இல்லை!!
இன்று -- வாழும் சொர்க்கம் !!!
நிஜமும் கலையும் நம் நிலையை உயர்த்தும்!!
பழையன கழித்து புதியன புகுத்து!!
நிலைப்பது புகழே!! நீ உழைப்பது அழகே!!
-------------------------------
உலகெல்லாம் சுற்றும் !! உன்னதம் கக்கும்!!
உறவும் கூட்டும்!...முறிக்கும்!!?
வளமும் சேர்க்கும்...வாழ்த்தும் சொல்லும்!!
இன்பமும் துன்பமும் தரும்..!!!
ஆற்றலும் அருளும் !!!விண்ணும் சேர்க்கும்..
.மண்ணும் தள்ளும் !!!
ஒற்றை சிறகான "எங்கள் நாவே"!!!

தனக்கென சேர்த்தது எங்கே ? சேர்த்து மகிழ்ந்த உறவு எங்கே ??
பல்சுவை கண்ட உடலுமெங்கே ? உடன் வருமோ? உயிர் போன பின்னே?? வீடு வரை
உறவு!வாசலோடு மனைவி!
காடு வரை பிள்ளை!! உயிர் உடலுக்க? மனதுக்கா?
உருவம் இல்லா "உயிர் தான்" மனமா? எது உண்மை?
பிறந்தோம் ....இறப்போம் .....மீண்டும் பிறப்போமா??
நினைக்கும் மனம் எங்கே? உயிர் எங்கே??
சசிகலா----------------------
மண்ணில் பிறந்ததெல்லாம் மைந்தர் தாம்
விண் செல்லும் நாள் வரையில்!!
கண்ணில் கண்டதெல்லாம் சொந்தம்தான்
காடு செல்லும் நாள் வரையில்!!
வேறு என்று வெறுப்போமா ?
"குப்பை" குழந்தை தனை??!!!
சேர்த்து எடுத்து வளர்க்கும்
மனம் விண் தொடுமே!!!
குழந்தை தினம் கொஞ்சிடுமே!!
ஈடாய் ஏதும் எஞ்சிடுமோ?
--------------------------------------

சின்னஞ்சிறு கிளியே!! சிங்கார பூங்குயிலே!!
பொங்கும் சிரிப்பழகே! காந்த கண் அழகே!!
ஏழிசை சொல்லழகே !! முத்தே! முழு மதியே!!
கரம் பற்றி அணைத்திடவோ? முத்தாடி மகிழ்ந்திடவோ?
கனி இதழ் தேன் பருகி...காலமெல்லாம் உன் மடியில்
கண்னயர்வேன்!! அப்பா என அழைத்து ஆசை முத்தம் தாராயோ?
அம்மா அருகிருக்க அனைத்தும் மறந்தாயோ? என் நெஞ்சில் மிதித்தென்னை மழை என
உமிழ்நீர் பொழிவாயே !!
உலகம் மறந்தேனே என் கண்ணே!!
-------------------------------

“ஹார்ட் அட்டக்க்ன என்ன தெரியுமா?
ஒரு அழகான பொண்ணு உன்ன பார்த்த -உன் blood heat ஆகும்.
அவள் சிரித்தால் - உன் bp increace ஆகும்.
அவள் உன் பக்கதுல வந்தால் -உன் heart beat raise ஆகும்,
face வேர்க்கும் , நாக்கு உலர்ந்து போகும்.
அவள் தன்னோட அழகான lipச open பண்ணி……
“Anna , Ghandi Parkuku எந்த busla போகணும்னு
கேக்கும்போது உன் heartla “Dum” nu ஒரு satham கேக்கும்பார் ,
அதுக்குபேர் தான் heart attack.
-------------------------

சொர்க்கம் எனும் இடத்தில் நான் உன்னை சந்திக்காவிட்டால் அந்த இடம்
சொர்கமாக இருக்க முடியாது.....

எங்கோ பிறந்த உரமும், நிலமும், கலக்கின்றன வேளாண்மையில்...
எங்கோ பிறந்த நதிகள், கலக்கின்றன கடலில்...........
எங்கோ பிறந்த தங்கமும், பித்தளையும், கலக்கின்றன நகைகளில்...
எங்கோ பிறந்த பட்டும், நூலும், கலக்கின்றன புடவைகளில்...
எங்கோ பிறந்த கவிஞனும், தமிழும், கலக்கின்றன கவிதைகளில்...
எங்கோ பிறந்த நானும், நீயும், கலக்கின்றோம் நம் திருமணத்தில்...
----------------------------------------------
தென்றலே ஜாதியை மிக மேடையில் - உன் நாட்டியம் அரங்கேறும் ;
ரகசிய வாழ்கையை ரசிக்க வைக்கும் ;
மாதத்தில் ஒரு முறை மட்டும் முகம் காட்டிவிட்டு
முறையாகுமா.......வெண்ணிலவே ......
--------------------------------

உன் நிழலும் உனக்கு முன்னே !! உணர்ந்து விடு! "உயர்வுப்பாதை முயன்று எடு!!
நிழலாக நினைவுகள் உறங்காது!? உயிர் உள்ள வரை...
சில்லென்று இருப்பதும் சீறிசுனாமியாய் சினப்பதும் கடல் தான்!?

தனக்கு என தனி கூடு ...தானே கட்டும் இளம் குருவி!!
உனக்கு என சேர்த்து விடு...!!இல்லை எனில் உன்னை விட உயர்ந்து விடும் இளம் குருவி!!!


இலக்கு நோக்கி எங்கிருந்தோ மாறாமல் வரும் பறவை இனம்..இணை தேடி ..குளம்
பெருக்கி குதுகலமாய் சிலகாலம்!!!
சென்று...மீண்டும் வந்து...தொடர் கதைதான் !! இதை உணராமல் "பறவைகள்"
அழகென்று அகம் மகிழும் ஆரறிவே ..வேடந்தாங்களில்..
----------------------------


ஆண் என்றும் பெண் என்றும் இரு சாதி !!
இவ்வெண்ணம் வளர்ந்தாலே நீதி !!
மனித நேயம் ! மனிதன் மனிதனாக வாழ நம் முன்னோர் கண்ட முன்மொழிவுதான் "சாதி சமயம்!!
அடித்து சாதல் அறிவீனம்!
சாடிக்களித்தால் மதிஈனம் !!
நல்லதை ஏற்று அல்லதை நீக்கு!
உள்ளதை சொல்லி நல்லதை பேருக்கு..
வெட்டி சண்டை ...வீண் பேச்சு !!
விண்ணை தொடுமோ உன் பேச்சு?
அன்பாய் சொல்லி அரவணைப்போம்!
அனைவரும் ஒன்றே..!!!
மனம் வளர்ப்போம் வா!!
-----------------------------------


காதல் போதனை....வேதனையா? பூசித்த பூக்கள் சிரிக்க ...யாசித்தேன்...காதல்
வரம்... ? உன்னை பார்த்ததும் காணாமல் போகிறேனே ஏன்? கருத்து அழிந்ததா ஏன்
காதல்? ஏன் கவிதைக்கு கரு...தந்து விட்டாய்..
முத்தம் குடுத்தா குத்தாது ...
அரும்பு மீசை குறும்பு ஆகும்...அதிக மீசை முகம் குத்தும்...!!
மீசையில் வீரம் வராது!!..ஆண்மை மனதில் இருக்கும் ...மீசை அடையாளம் தான்..!!
மீசை இல்லா ஆணும் அழகு தான்..என்னைபோல !!
முத்தம் குடுத்தா குத்தாது .....
-------------------------------

"காதல்"
"காதல்"

காற்று வரத்தான் ஜன்னல் !! வானமாக நீ நிலவாக நான்!!
வான வில்லாக வந்தால் கைகோர்த்து நீ !! கனவில் தான்....
மழை என் கண்களில்...
"புயல்" வந்து ஜன்னல் உடைய.. முகாரியில் நான்...
"காதல்" கவிதையா? காவியமா? நீ தானே என் எழுத்தின் கரு!!
காற்றில் பறக்கும் சருகு அல்ல என் காதல்!!
இன்னொரு தாஜ் மகால்!!!
மனம் "பிரிந்து" உயிர் வாழ்தல் வேண்டுமோ? ஏலுமோ?
இனம் பழிக்க சேர்ந்தோம். குலம் சிறக்க வாழ்வோம் வா!!

ஊர எல்லாம் ஒளி .. இருட்டின் மிச்சமோடு நிலவாக மனம்.!!...
இரவுக்கு இருட்டும் இருட்டுக்கு இரவும் துணை..
மேகம் எல்லாம் தாகமாக..
மின்னல் கண்களில் களவு...
இடி ஒலியால் நிலவுக்குள் தீக்கோளம் !!
மனசாயம் வெளுத்ததோ? மண் மேல் மழை !!
மருண்ட மேகம் வெகுண்டு ஓடும்...காதலோ அதற்க்கு?

----------------------------------
வாழ்க்கை!!

அவன் : முழு மதியே! மனம் அமர்ந்த ரதியே! உன் கரு விழிகள் கவர்ந்து இழுக்க
"முன்னழகில்" மூர்ச்சை ஆனேன்..சிங்கார சிரிப்பழகி! அலுக்காத நடை அழகி
!!ஆசையோடு அள்ளி தினம் உன் மலர் "தனம்" வருடி..இதழ் தேன் பருகி வீணை என
உன் உடல் மீட்டி ...அழுந்த அணைத்து "அடி" வருடி -நகமாடி ..இதழ் பதித்து
..நாவாலே தேன் குடித்து .."இன்ப நிலை" ஏற வைத்து... ஏற வைத்து.....

காதல் என்பது தனித்த முடிவல்ல..!
குலையா மனமும் குலைந்ததடி...
அசையா மனமும் அசைந்ததடி !!
சொந்த பந்த நட்பு எல்லாம்
தூர நின்று சிரிக்குதடி.. காதலியே!
உன் பாதமெல்லாம் முத்தமிட துடிக்குதடி ...
கொள்ளாமல் கொஞ்சம் கொஞ்சமாய் வாட்டுகிறாய்..
காதல் என்பது தனித்த முடிவல்ல..
முடிவெடுத்து முழக்கி விடு..இளமையிலும் " கிழவனாக"
காத்திருக்கிறேன்......
தூக்கம் வராது ...ஏதேனும் படிப்பேன்..உனை மறக்க...
அதிலும் நீயா?
கண்களுக்கு ஓய்வு தூக்கம் ..கனவிலும் நீ வந்தால் உன்னை மறப்பது எப்போ? மரணம் தான்!!

என் இலக்கு நீ! இலக்கியமும் நீ !!
"இலக்கு இல்லா" வாழ்வினிலே...
இணை இல்லா துணை ஆவோம் !!!
ஈடேற்ற வருவாயோ?

நீ விரும்பி நின்றால் - என்னை நீ விரும்பி நின்றால்..
இமயமும் எனக்கு அடுத்த வீடு !!
பாராமுகமாய் நீ சென்றால் --விலகி சென்றால்
அடுத்த வீடும் எனக்கு அயல் நாடே!!

நாம் எந்தவித எதிர் பார்ப்பும் இன்றி அடுத்தவர் சந்தோசத்திற்காக விட்டு
கொடுத்து அன்போடு செய்யும் நல்ல செயல்களினால் வரும் புகழ்
நிலைக்கும்....அன்பே கடவுள்..அன்புதான் நிலைக்கும்..!!!

மனதில் உள்ளது one

மலர்ந்த முகமும் குளிர்ந்த பார்வையும்
உணரும் ஞானமும் சிறந்த சொல்லும்
பரந்த நோக்கமும் அகலாது இருக்க
அருள் சேய் அருவே! குருவே !
என்னுள் உரை ..ஆணை !!!


நல்லாரும் நயந்தாரும் நன்மை சொல்ல வல்லாரும் வளர்தாரும் எல்லாரும் நீயே!!
என்னுடையது என்பது எதுவும் இல்லை!!
ஆணவ கர்ம மாயை ஐம் புலன் அதனின் சேர்க்கை..நன்று தீது என்று வேறு எங்கும்
இல்லை !! உணர்வு உருவாகி உள்ளம் செம்மை பேரின் நீயே நானாய் நானே நீயாய்
மாறுதல் எக்காலம் ?காதல்
உன்னிடம் அழகில்லை என்றால் என்ன
உன் பார்வையில் அழகிருக்கும்,
உன் பேச்சில் அழகிருக்கும்,
உன் அறிவில் அழகிருக்கும்,
உன் நடையில் அழகிருக்கும்,
உன் பண்பில் அழகிருக்கும்,
உன் பணிவில் அழகிருக்கும்,
உன் பாசத்தில் அழகிருக்கும்,
உன் நேசத்தில் அழகிருக்கும்,
உன் காதலில் அழகிருக்கும்,
உன் அன்பில் அழகிருக்கும்,

இதில் வராத காதல்....
அழகில் வந்தால்,அது காதலில்லை!!



உன்னுடன் பழகிய சிறிது நாட்களில்
நீ ஏன் போனாய்?நட்பில் என்றும் வரிசை கிடையாது .....சகித்து கொள்!!!வேறு வழி இல்லை
பொய் யாகிலும் எனக்கென சொல்
நீ தான் முதல் நட்பு என்று
அது போதும்
என் கண்ணீர் காய்ந்து விடும் !!! உன்னை உணர்ந்தாயா? உட்பகை அறிந்தாயா?
"தான் என தருக்கி நில்லாதார் யார்? ஆனவும் அதுவே !
நன்றும் தீதும் நும் செயல் கர்மம் ! நில்லா உலகில் நிலைப்பது எது? புரியா
வாழ்க்கை "மாயை" தானே? தனக்கென சேர்த்து தன்னுடன் கொண்டு சென்றார்
உண்டோ? ஐம்புலன் ஆட்சி ...அனைவர்க்கும் வீழ்ச்சி !! உணர்ந்தவர் மீள்வரோ?
ஒன்பது வாசல் மூடுமோ? ஆளுமோ? ஏலுமோ? உணர்சியும் புணர்ச்சியும் உலகத்து
இயற்கை இயற்கை !எது சரி? உணர்வது உன் கடன்!!!!
வயசுக்குள் வுன்முறை....வருவதும் போவதும் யார் அறிவார்?
பிரேமானந்தா.!?நித்யானந்தா ?! அந்நாளில் விச்வாமித்திர!!!...
யாருக்கு இல்லை மூவாசை??? காவிக்குள் கலங்கும் மனம்!!!!! உணர்வுகள் உந்த
உள்ளதெல்லாம் போச்சே !!!சந்திரனில் சதிர் ஆட்டம் !!விஞ்ஞான உயர் ஆட்டம்
!! இதுவும் இங்கே ...!!! எது சதம்? ஏன்? எதற்கு? எடுத்து உரைப்பார்
யாரும் உண்டோ?
மனம் பட்ட காயம் மாறாது ...உடை அல்ல மாற்றுதற்கு .....இளமை உள்ளம் உணரட்டும் !!!


வழுக்கையும் நரையும் மூப்பும் பல் இழப்பும் BP, Sugar ம்
வாழ்வு முடிவு வரும் ..என்ற .எச்சரிக்கையோ?
நில்லா உடலை நிலை என்று எண்ணாதே மனமே!!
நாணயம், நேர்மை, இரக்கம், கருணை வளர்ந்து
வாழ்ந்து பார்க்க ஆசை வருமோ??
தமக்கென சேர்த்தது எங்கே ??
அளவோடு..நியாயம்..தர்மம் என பகிர்ந்து அனுபக்க மனம் வருமா?
செத்தாரை போல் திரி என்றான் பட்டினத்தான்!!
ஒன்பது வாசல் தோல் உடலை சதம் என நாம் அலைய
கழுகு தமதென்று சுற்றுவதோ??
எத்தனையோ நாள் சேர்ந்து நம் பெற்றோர் எடுத்த
அழகு சரீரம் இது !!
இருப்பது பொய்...போவது மெய்..உணராயோ??
காது அற்ற ஊசியும் வாறது கான் கடை வெளிக்கே!!
உணர்ந்து விடு...உன்னை உணர்ந்துவிடு..மனமே!!


"காதலின் தீண்டலால் ஒவ்வொருவரும் கவிஞராகிறோம்."

- பிளாட்டோ

"நான் அழகாக இருப்பதால் நீ காதலித்தாயா அல்லது நீ காதலித்ததால் நான்
அழகானேனா?"

- சிண்டரெல்லா

"காதலுக்கு காரணம் உண்டு. ஆனால், அந்தக் காரணத்தைப் புரிந்துகொள்ள முடியாது."

- பிலாசே பாஸ்கல்

"காதல்... பெண்ணுக்கு வாழ்க்கை வரலாறு; ஆணுக்கு ஓர் அத்தியாயம்."

- ஜெர்மியின் டி ஸ்டீல்

"காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் மட்டுமே வாழ்க்கையின் ஒரே மகிழ்ச்சி!"

- ஜார்ஜ் சாண்ட்

"காதலர்களின் உதடுகளில் ஆன்மாவைச் சந்திக்கிறது ஆன்மா"
- ஷெல்லி

"போரைப் போன்றது காதல். தொடங்குவது சுலபம்; முடிப்பது கடினம்"
- யாரோ

என் கணவரை சந்திப்பதற்கு முன்பு நான் காதலில் விழுந்ததே இல்லை; ஆயினும் சில
முறை நுழைந்திருக்கிறேன்.

- ரிடா ருட்னர்

காதலுக்கு கண்ணில்லை; அந்தக் கண்ணை திறப்பது திருமணம்!
- பவுலின் தாம்ஸன்

"உண்மையான காதல் கதைகளுக்கு முடிவுகளே கிடையாது."
- ரிச்சர்ட் பாச்

மயங்குதே என் மனம்!! 19.01.2011

தப்பு இல்லா மனசு என்றும் உப்பு இல்லா நல்ல தண்ணி!!
முள்ளாய் குத்தும் தடைகள் எல்லாம் முட்டி எறிவேன்!!
ஜோடிக்கிளி சொல்லாமல் போக ...
ஆடி களித்திடுமோ அசந்த என் மனம்??
செம்மொழிதான் என் காதல்!! வள்ளுவன் குறள் போல் ..
வாழ்வு வேண்டி தினம் தினம் தேடி தேடி
உன்னை சேர்ந்தேன் என் உறவே!!
விடிய விடிய உன் "உண்மை மனம்" காண ..வந்தேன்..
சொல்லித்தரும் பாடம் அல்ல!! சொந்தம் இது!! சொர்க்கம் இது!!
கெட்டிமேளம்..நாதஸ்வரம்..கேட்கும் நேரம் என்று வரும்??
பக்கம் நின்று பவனி வரும் பந்தம் என்று என் சொந்தமாகும்??
விடியும் போதுதான் என் மனசு தூங்கும்!!
இன்பம் என்பது நம் இருவர் உரிமை!!
சந்தோசம் பொங்க சங்கீத வானில் மிதப்போமா?
ராத்திரிகள் வந்துவிட ..சாத்திரங்கள் ஓடி விடும்!!
நளினம் ..ரசனை.. ஓங்க ஓங்க.. தூக்கமும் வருமோ??
பெண்களின் முல்லை சிரிப்பாலே ஆண்களின் மூர்க்கம் தீர்ந்ததா?
செல்போன் பேச்சும் sms தொடரும் "காதல்" வழிதான்!!
அதுவும் திருமணம் வரை தான்!!
அதன் பின் அவனுக்கு தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
தாய் சொல்லை தட்டாதே!!வேதமாகிவிடும் ...
டாவ்ரிக்கு மட்டும்!!அவன் குடும்ப வளமைக்கு மட்டும்!!
இதில் சமத்துவம் ஏது?? ஏது??
தென்றல் என என்கவிதையாலே உள்ளம் திறந்தேன்!!
என்னில் உன்னை கண்டு என் உயிர் வளர்த்தேன்!!
என் மௌனம் உன் "ஒரு வார்த்தக்கு" அலைகிறதே!!
இது உட்சவமா? உதாசீனமா?
ரோஜா பூ தோட்டம் !காதல் வாசம்!!
எல்லாம் மௌன ராகம் ஆகுமா!!
என் விழி அசைவில்.. இதழ் அசைவில்.. இடை அசைவில் ..
வியந்து வியந்து வீழ்ந்த உன் மனம் பொய்யோ??!!காதலோ இது!?
இரவும் பகலும் உன் விழியில் கண்டு என் காதல் வளர்ந்ததா?
உறவுகள் கடந்து.. உரிமைகள் விட்டு..சாதி மதம் கடந்து..
உயிர் என நம்பிய என் காதல் வளருமா? வாழுமா??
உடல் உழைப்பு இல்லை! மூளை உழைப்பில்
உயர்ந்தோமா? தாழ்ந்தோமா?
நாற்பது வயதுக்குள் நான்கு ஆயிரம் உபாதைகள் !!
ஹார்மோன் வேகமா? காதல்? நழுவலும்..
கை கழுவலும் ஏன்? ஏன்?? எது காதல்? வர்ண கனவா?
ஒருவரி ஒருவர் தேடி தெளிந்தொமா? தேர்ந்தோமா ?
வாழ்வோமா? வளர்வோமா? மயங்குதே என் மனம்!!

Saturday, January 15, 2011

அன்புடன் என்றும் .... சசிகலா

அறிவோடு அழகோடு புதுமை யோடு
பதினாறு செல்வங்கள் தை நாளில் சேரட்டும்!!
முனைப்போடு முயலும் முறையான முயற்சி எல்லாம்
வெற்றியில் ஆடட்டும் !!
விட்டு கொடுத்து..ஒருவரை மற்றவர் புரிந்து..
இணைந்து ..இன்பமுடன் "நட்பு " என்றும் சிறக்கட்டும்!!
குறுகிய மனம் விரியட்டும்!!குற்றங்கள் குறையட்டும்!!
பொன்னாக ..பொலிவாக பொங்கல் முதல்
நிறைவான வாழ்வு என்றும் நிம்மதியை சேர்க்கட்டும்!!
இரும்பு மனம் இளகட்டும்!!கரும்பாக இனிக்கட்டும்!!
வளமோடு நலமோடு அன்போடு அருளோடு
பண்போடு பலகாலம் வாழ்திருக்க தை திருநாள் மலரட்டும்!!
பெண்களின் பெருமை விண் முட்ட பெருகட்டும்!!
வீடுயர நாடுயரும் !!நாடுயர நலம் பெருகும்!!
மனம் உணர்ந்து வாழ்க !! வாழ்க !!
சங்கரன் பொங்கல் சரியான பாதை வகுக்கட்டும்!!
வாழ்க!! வாழ்க!!
--------------------------------------------------------
பழையன கழித்து புதியன புகுத்தி "போகி" கண்டு
தை தை தை தை என தை மகள் வந்தாள்!!
உவந்து உழுது ஊருக்கே சோறு போடும் உழவர்தம் திருநாள்!!
சேறு ஆடி நடந்து உழைத்து களைத்த கால்நடைக்கும் திருநாள்!!
காதலும் வீரமும் காளையர்க்கே!!
காலை அடக்கி வீரம் கட்டும் வீரர்க்கும் ஓர் நாள்!!
புதுப்பானை..புத்தரிசி.. பொங்கலிட்டு புத்தாடை உடுத்தி
ஊரோடு உறவோடு மனையோடு மக்களோடு மகிழ்ந்திருக்கும்
மங்கையர்க்கும் ஓர் நாள்!!
அரசு ஊழியர் அகம் மகிழ ஒரு மாத ஊதியம் அரசு தரும் இன்ப திருநாள்!!
சங்கரன் இன்றி எப்பயிர் வளரும் ??
நன்றி சொல்ல நாமெல்லாம் ஓர்நாள் சேர்ந்து கொண்டாடும்
"சங்கரன் பொங்கல்" திருநாள்!!
உலகளந்த தமிழ் வளர்த்த உத்தம தமிழனுக்கு
பெருமை சேர்த்த தமிழர் தம் திருநாள்!! பொங்கல் தானே!!

அன்புடன் என்றும் ....
சசிகலா
kavithaisasikala2000@gmail.com

Thursday, January 6, 2011

வெண்ணிலாவே!!

தங்கத் தளிர் மேனி!! செவ்விள உதடுகள் கொஞ்சும் புன்னகை !! பார்த்தாலே காதல் பெருகும் பருவ அழகு சிலை!!
என் இதயம் அவள் வசமே!! அறியாமல் எடுத்து சென்றாள்!!
வெண்ணிலவே!! நீ சென்று பறிக்கவேண்டாம் வெண்ணிலாவே!!
என் இதயத்தில் நிலைத்து நிற்க கேட்டு வாயேன்!! அவள் அழகில் மயங்கி நீயும் ஓடாதே!! இரு நிலவு ஓரிடத்தில் ...நினைக்க இன்பம் இன்பம் பெருகுதடி வெண்ணிலாவே!!

பொங்கல் திருநாள்!!

பழையன கழித்து புதியன புகுத்தி "போகி" கண்டு
தை தை தை தை என தை மகள் வந்தாள்!!
உவந்து உழுது ஊருக்கே சோறு போடும் உழவர்தம் திருநாள்!!
சேறு ஆடி நடந்து உழைத்து களைத்த கால்நடைக்கும் திருநாள்!!
காதலும் வீரமும் காளையர்க்கே!!
காலை அடக்கி வீரம் கட்டும் வீரர்க்கும் ஓர் நாள்!!
புதுப்பானை..புத்தரிசி.. பொங்கலிட்டு புத்தாடை உடுத்தி
ஊரோடு உறவோடு மனையோடு மக்களோடு மகிழ்ந்திருக்கும்
மங்கையர்க்கும் ஓர் நாள்!!
அரசு ஊழியர் அகம் மகிழ ஒரு மாத ஊதியம் அரசு தரும் இன்ப திருநாள்!!
சங்கரன் இன்றி எப்பயிர் வளரும் ??
நன்றி சொல்ல நாமெல்லாம் ஓர்நாள் சேர்ந்து கொண்டாடும்
"சங்கரன் பொங்கல்" திருநாள்!!
உலகளந்த தமிழ் வளர்த்த உத்தம தமிழனுக்கு
பெருமை சேர்த்த தமிழர் தம் திருநாள்!! பொங்கல் தானே!!

Monday, January 3, 2011

வாழ்ந்து காட்டுவோம்!! வயதாகிவிடவில்லை!!

வேதனை இன்றி சாதனை இல்லை!!
------------------------------------------------------------------

முயற்சி இன்றி முடங்கி கிடப்பதோ ??
உறங்கி கிடக்கும் திறமை..அதை தட்டி எழுப்பு!!
தோல்விகள் வரலாம் !! துவளாதே !!
துணிவோடு நம்பி உன்னை நம்பி களம் இறங்கு!!
சாதனை தேடி வரும்!! வேதனை இன்றி சாதனை இல்லை!!
-----------------------------------------------------------------------------------------


வாழ்ந்து காட்டுவோம்!! வயதாகிவிடவில்லை !!
-----------------------------------------------------------------------------------
அழித்து வாழும் மிருகம் நிலம் பார்த்து நடக்கும்!!
அமீபா முதல் அப்துல் கலாம் வரை பகுத்துணர்ந்து..படித்துணர்ந்து ..
நன்றும் தீதும் வேறாய் அறியும் "ஆறாம்" அறிவை பெற்ற மனிதனோ
"எல்லாம்" பெருக்கி அழிக்கிறான்!!
தாயால் அன்பு உணர்ந்தோம் !!தந்தையோடு..இறைவன், மதம் ஜாதி இனம் சமயம்
பண்பாடு சுற்றுசுழல் ...உணர்ந்தோம்..
வளர்ந்த  விதத்தால் மாறுபட்டு மாறுபட்டு  உணர்ந்து தெளிந்தோம்!!
நாம் யார்? பிறப்பதற்கு முன்பும் இறந்த பின்பும் எங்கு இருந்தோம்?
எங்கு இருப்போம்??
தன்னை -தன் திறனை உணர்ந்து செல்வழி வகுத்து முறையாய்
தொடர்ந்தால் தோல்வி ஏது??
முயன்று விடு!! முழு மனதாய்!!--உன் மீது நம்பிக்கையோடு!!
நலம் பெருகும்!! வாழ்ந்து காட்டுவோம்!! வயதாகிவிடவில்லை !!
வா நட்பே!!

Saturday, January 1, 2011

பொலிவோடு புத்தாண்டு துவக்கம்!! 2011

பொலிவோடு புத்தாண்டு துவக்கம்!!

புது வசந்த வரவு!!

அறிவோடு அழகோடு புதுமை சேர்த்து

பதினாறு செல்வங்கள் சேரட்டும்!!

முனைப்போடு முயலும் முறையான முயற்சி எல்லாம்

வெற்றியில் ஆடட்டும் !!

விட்டு கொடுத்து..ஒருவரை மற்றவர் புரிந்து..

இணைந்து ..இன்பமுடன் "இளையமனம் " சிறக்கட்டும்!!

நலம் சேர்க்கும் நட்பு வட்டம் நாள் எல்லாம் வளரட்டும்!!

குற்றங்கள் குறையட்டும்!!குறு மனம் விரியட்டும்!!

குறை எல்லாம் மறையட்டும்!!

நிறைவான வாழ்வு என்றும் நிம்மதியை சேர்க்கட்டும்!!

இரும்பு மனம் இளகட்டும்!!கரும்பாக இனிக்கட்டும்!!

புத்தாண்டு "பொன்னாக" மிளிரட்டும்!!

பெண்களின் பெருமை விண் முட்ட பெருகட்டும்!!

வீட்டின் கண்கள் !!வளம் சேர்த்து அன்போடு அருளோடு..

பண்போடு..பணிவோடு பலகாலம் வாழ்க வாழ்க !!

வீடுயர நாடுயரும் !!நாடுயர நலம் பெருகும்!!

வீடுயர்த்தும் நங்கையரே!! நாடுயர நம்மால் ஆனதை

செய்வோம் வாரீர் மங்கையரே!!தங்கையரே !! என் தங்கையரே!!

நம்மால் முடியும் நலம் சேர்ப்போம்..வாரீர்!!
----------------------------------------------


சசிகலாவின் இனிய வாழ்த்துக்கள்!!
வளமுடனும் நலமுடனும் வாழ்க பல்லாண்டு!பல்லாண்டு!!
kavithaisasikala2000@gmail.com