Thursday, March 31, 2011

01 04 2011 thokuppu

http://kavithaisasikala2000.blogspot.com/

எண்ணத்தில் வந்த கவிதை எல்லாம்
புன்னகைக்கும் பொய்யோடு!!
இல்லாததை சேர்த்து சொல்லி அழகாக்கும்!!
கார்முகில் குளிர்ந்து மழையாக
வருவதுபோல !!
-------------------------


பூ வொன்று பூத்தது!!
மொட்டுக்கள் யாவும்
இதழ் விரித்துச் சிரித்து
மணம் வீசி வாழ்த்து சொல்லுதாம்!!
------------------------------

நீ வரும் வரை காத்திருந்து
நனைவேன்!!மழையே!!
உன் ஜோடி பெண்ணோ?
அவளோடு சேர்ந்து நனைய ஆசை !!
அனுப்பேன்!!
---------------------------

விழியால் வருடி
விரலால்தீண்ட மாட்டாயா?
விலகி சென்று என்ன கண்டாய்!!
நீ தொடுவாய் என்றால் நானும் சிலையாய்
நிற்பேனே!!
------------------------

தாயின் கருவில் உயிராகஉதித்து ,
பிறந்து .. மழலையாக.. சகோதரியாக..
தோழியாக.. இல்லறம் காணும் மனைவியாக..
கணவனுடன் மகிழ்ந்து தாயாகி ....மாமியாகி ...
எத்தனை... கோலங்கள் போடுகிறாய் பெண்ணே!
----------------------

இதயத்தை திறந்து வைத்தேன் ..அதில்
இனிமையை கொட்டி வைத்தேன்!!
கடுமையை குறைத்து விட்டேன் !
என் கவலை குறைந்ததடி தோழி !!
உதயத்தை தேடுகிறேன் !! அவன்
உள்ளத்தை நாடுகிறேன் !!
கவிதைகள் பெருகுதடி !! என்
கற்பனை விரியுதடி ..தோழி!!
காணவும் முடியவில்லை ! பேசவோ துணிவும் இல்லை !
என் நிலை எடுத்துரைக்க யாரும் இல்லை! ! யாரும் இல்லை!!
என்னவன் மனம் அறிவேன் !! அதில் நான் உண்டு …
பேசி களிக்க மனம் துடித்தாலும்
தயக்கம் தான் கொல்லுதடி தோழி!!
இதயத்தை திறந்து வைத்தேன்..அதில்
இனிமையை சேர்த்து வைத்தேன்!!
படுத்தாலும் தூக்கம் இல்லை!!
உணவு எடுக்க மனமும் இல்லை!!
“திமிர் அழகி ” என்றானே !! கோபமா ? சாபமா ?
அமாவாசைக்கு மாடிக்கு போகாதே !!
பௌர்ணமி வந்ததோ என மக்கள் ஏமாந்து போவார்கள் என்றானே!! என்னை பார்த்து!!
நல்ல செயலும் சிந்தனையும் தான்
உண்மை அழகு .. புரியாதா ???
---------------------------------

பிறந்த குழந்தையின்,
உடலுக்கு உயிரையும்,
மனதிற்கு அன்பையும்,
தன் ரத்தத்தை பாலாக்கி
இரு "தனம்" தந்தாய்!!
பண்பையும் படிப்பையும் உணவோடு
சேர்த்து தந்தாய் .. தருகிறாய்!
ஊன்றுகோலாய் இருந்து,
வெற்றி கிட்ட சொல்லி தருகிறாய் !!
பலன் ஏதும் வேண்டாது நீ இருக்க
படித்து பட்டம் வாங்கி கை நிறைய
சம்பாதித்தும் உனக்கு என்ன செய்வேன் அம்மா?
உனக்கு சமம் கடவுளும் இல்லை !!
-------------------------------

சிருமுகிலாய் சிகை ஆட –அதில்
சிறு முல்லை சிரித்தாட …
சிறு பொட்டும் சேர்ந்தாட
கண்களிலே கயல் ஆட
முன் அழகில் இரு முயலாட ..
அவள் சிற்றிடையும் சேர்ந்தாட
முகம் பார்த்து மூவுலகும் ஆட
இள நகையில் நான் ஆட
தளுக்கி மினுக்கி தளிராக
தங்க சிலை வந்தாளே !!
கண்டதும் எனை மறந்தேன் ! இழந்தேன் !!
ஆடும் மனம் அவள் பின்னால் ..
எனை கொன்றாள் தன்னாலே !!
என்ன சொல்வேன் ? என்ன செய்வேன் ?
---------------------------

எங்கும் கவிதை...எதிலும் கவிதை
என் சொற்பூக்கள் நெஞ்சில் பதிந்து
மனதில் நிறைந்து ... லயித்து
கருத்தில் புதைந்து... படிக்கும்போது
கிடைக்கும் ஓசைதான்
என் எழுத்தோசை!!
--------------------------------

தேவதை எங்கே என் தேவதை எங்கே?
கண்களை மூடினாலும் நீ!!
கனவிலும் நீ! விழித்து
காணும் பொருள் எல்லாம் நீ!
தேவதை எங்கே என் தேவதை எங்கே?
மனமும் உடலும் குளுர்ச்சியாக்குவது நீ!
என் உயிராகி உறவாகி நின்றவளே!!
நீ பேசாத ஒவ்வொரு நொடியும் நரகமாக ...
என் உலகே நீ தானே!
தேவதை எங்கே என் தேவதை எங்கே? எங்கே ?
என் ஆன்மா மௌனமாய் ...உன் நினைவோ சுனாமியாய்!!
மண்புழுவாய்த் துடிக்கும் என் மனம் "மணம்" நாடுதே!!
நிர்மல மனம் ....நிம்மதி இன்றி மரண வலி இது தானோ?
----------------------
படுக்க மட்டும் பெண் இல்லை !!
பிள்ளை பெரும் மிசின் இல்லை பெண்!!
டௌரி கேட்டு கேவலபடுத்தும் ஆண் வர்க்கம் ...
அதற்க்கு துணை போகும் அம்மா வர்க்கம்!!
பணம் சேர்க்கும் மனசுக்கு திருமணம் எதுக்கு?
காதலிக்க ஒருத்தி!! கல்யாணம் செய்ய ஒருத்தி!!
இளம் மனம் ஏலம் போகிறதே!!
என்று திருந்தும் இந்த மனம்?
இன்று மனைவி...நாளை தாய் ..பின் மாமியார்..
.பெண்ணுக்கு பெண் தான் எதிரி!!
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
என்று அழியும் இந்த பெண் அடிமை மோகம்?
------------------------------------------
பெண்களின் பார்வைக்கு அர்த்தம் புரிந்தால்
ஆண்கள் வேலை மிச்சமாகி விடும் !! ம்ம்ம் …
ஆண்களின் பேச்சும் பார்வையும் நேர்மையா?
அதிகம் இல்லை !!?? பெண் மனம் படும் பாடு
யாருக்கு புரியும் ??
குணா குன்றாம் ஆண்கள்…ஐயோ ….!!
இருமனம் ஒன்றினால் தான் அன்பு , நட்பு , காதல்
எல்லாம் ?? கனவுகள் இல்லாத கண்களும் இல்லை....
உறவுகள் இல்லாத உயிரும் இல்லை...
பிரிவுகள் இல்லாத உறவுகள் இல்லை...
இதயமும் இல்லை...!!!!
உன்னிடம் சொல்ல முடியவில்லை
என் காதலை...என்ன செய்வேன்??
புரியாமல் பெண்ணை பேசி என்ன பயன் ?
மல்லிகை மணக்கவில்லை !! நீ என்னிடம்
இருந்தால் காகித பூவும் மணக்குமே!!
----------------------------------------------

Saturday, March 19, 2011

ஜன்னல் கம்பிகளுக்கு இடையில் மின்னும் கண்கள்!!...படுத்துறங்கும் உன் மனமே !!!!

ஜன்னல் கம்பிகளுக்கு இடையில் மின்னும் கண்கள்!!
இதயம் இழந்தேன்!! ஒளிர் நிலவாய்...குளிர் நிலவாய் நீ வந்தாய்!!

உன் ஏவுகணை கண்களில் வீழ்ந்தேன்!!
எழவில்லை....என் ஜன்னல் அழகியே !!

-----------------------

வந்தேன் காதலுடன் ..உன்னை பார்க்க

கண்டேன் உன்னை கைக் குழந்தையுடன் ?!

வடிந்தது கண்ணீர் இல்லை ரத்தம்!!

சத்தமின்றி மனதிற்குள் யுத்தம் !!.

வாழும் நாள் முழுவதும் உன்னோடு ...
இருக்க நினைத்தேனே!!

பணம் சேர்க்க பயணம் செய்தேன்!!

சேர்த்து வந்தேன்!! சேர்த்து வந்தேன்!!

என்னவளே!! சொல்லாமல் சென்ற

என் குற்றம் புரிய வர ....

நடை பிணமானேன் இன்று!!

ஆயிரம் கதை பேசும் உன் கண்கள் எங்கே??

பூமி பிளந்து- உயிரோடு சமாதி ஆக வேண்டும்

நான் இங்கே!! நான் இங்கே!!

----------------------------------------

உன்னை பிரிந்தேன்!! நரகத்தில் வாழ்கிறேன்!!

உன்னை நினைத்து நாளும் சாகிறேன்!!

காதல் இனிக்கும் கரும்பா? எரிக்கும் நெருப்பா ?
காதல் அமிர்தமா? நஞ்சா?
காதல் தென்றலா? புயலா? புதிரா??

தெரியவில்லை!!...

எதையும் ஆக்கும் சக்தி பெண்ணுக்குத்தானே!

உன் காதல் வரம் தந்து விடு!!

----------------------------------------



உயிருக்குள் மனித இனம் அழகு!!அதற்குள் பெண் அழகு!!

பெண்ணுக்குள் நீ அழகு!!
உனக்குள் எல்லாமே அழகு!! அழகு!!.

----------------------------------

சாரி சொல்ல வேண்டாம்!! சரியும் சொல்ல வேண்டாம்!!
பார்வை ஒன்றே போதும்!! ஆயிரம் கதை அது பேசுமே!!
நன்றி சொல்ல வேண்டாம்!! நகைத்தால் அது போதுமே!!

எனக்குள் நீயும் உனக்குள் நானும் சேர்ந்தபின்னே ....

சொல்லித்தெரிய வேண்டாமே!! உடல் இன்றி உயிரா?

உன்னிடம் இதயத்தை தந்துவிட்டு...தனிமையில் வாடுகிறேன்!!

நினைவெல்லாம் நீ இருக்க..பனி நிலவும் பாகற்காய் ஆனதென்ன?

மதி இழந்தேன் ரதியே!!

சொல் இழந்தேன் நிலவே!!

காக்க வைத்து கதவை சாத்தும் காதலியே!

காதலை வரமாக கொடு!!

மனதில் என்னை வைத்து

வெளியில் அறியாதது போல்

நடக்கும் மாமயிலே!! எனக்குள் நீயும் உனக்குள் நானும் சேர்ந்தபின்னே ....நடிப்பெதற்க்கு? இதயத்தை கடனாக கொடு!!



என்னை உன்னிடம் தொலைத்தேன்!!

தேடி சொல்லிவிடு!! எங்கே இருக்கிறேன்?







அவளுக்கு ரோஜா பூ கொடுத்தேன்!!

வெட்கத்தில் என்னவள் சிரித்து சிவக்க

ரோஜா நிறம் தோற்றது!!



அருகே வரவிடாத நீ

உன்னை சேர்ந்த என் காதலை

என்ன செய்வாய்?



துடிப்பதை விட உன் நடிப்பை ரசிக்க

அதிக நேரமாகிறது என் இதயத்திற்கு!!

என் தொலை பேசியில் சத்தம் தான் வருகிறது !!

உன் முத்தம் அல்ல!! நேரில் தாயேன்!!

குறைந்தா போவாய்?

வெயிலில் வெளியே போகாதே அன்பே!!

உன் நிழலை யாரும் மிதிக்க வேண்டாமே!!

நீ என் உலகமா? நீ மட்டுமே என் உலகமா?

எதுசரி?? நீயே சொல் அன்பான ராட்சசியே!!



காதல் எது? உடல் இருந்தும் உணர்வு இல்லாத நான்

எப்படி சொல்வேன்? காதலித்து விட்டேனே!!



கவலைகள் என்றும் மறையாது …
காரியம் முடிக்க துணியாமல் !!
எடுத்தவர் கொடுப்பதில்லை!!

மறைத்தவர் தருவதில்லை !!
நீதி என்றும் சாகாது !!

கவலைகள் என்றும் மறையாது …
காரியம் முடிக்க துணியாமல் !!

நீதியும் நெருப்பும் ஒன்றானால் …
நெருங்கிடும்போதே சுட்டு விடும் !!

சுட்டாலும் தங்கத்தின் நிறம் போமோ?
தொட்டாலும் மலர்களின் மணம் போமோ?
கற்றவர் கலங்குதல் அழகாமோ?

கவலைகள் என்றும் மறையாது …
காரியம் முடிக்க துணியாமல் !!

நாவுக்கும் மனதுக்கும் உறவுண்டா ?
சொல்லுக்கும் செயலுக்கும் உறவுண்டா ?
சுற்றமும் சுகமும் நீராமோ ?

இருப்பதர்க்கெல்லாம் பொருள் உண்டு
வருவதில் வெற்றி நமக்கு உண்டு
இரவுக்கு பின்னே பகல் உண்டு
நீதியும் ஒரு நாள் நமக்கு உண்டு !!
கவலைகள் என்றும் மறையாது …
காரியம் முடிக்க துணியாமல் !!

பசிகளில் ஆயிரம் வகை உண்டு
பார்ப்போம் அதற்கும் முடிவுண்டு

வந்ததில் எல்லாம் பொருளுண்டு
வருவதில் வெற்றியும் வரலாமே !!
கவலைகள் என்றும் மறையாது …
காரியம் முடிக்க துணியாமல் !!



காணும் பொருள் எல்லாம் நீயாக..

எண்ணமெல்லாம் முத்தாக!!

நீங்காத நினைவாக நீ தானே!!

திரும்பும் திசை எல்லாம் நீயாகவே!!

என் மனம் பித்தானதோ?

நான் உனக்கு கொடுத்த பூ கீழே !?

தடுக்கி விழுந்தேன்!!? ஓ!! பூவும் கல்லானதோ?







சுமப்பதிலும் சுகம் கண்டாள்!! பரிமாறி பசி மறந்தாள்!!

பாசத்தின் சாட்சியடா!! நடமாடும் வேள்வியடா !!

மனசு போற்றும் மகராசி!! எங்கள் தலை வணங்கும் அவள் ஆட்சி!!

அம்மா! அம்மா!! அம்மா!! இறையும் அவளுக்கு ஈடில்லையடா!!



தொலைவினில் அவள் முகம் பார்த்தேன்!!

தடுமாறி தொலைந்தேன் நானே!!

அவள் பேசும் தருணமெல்லாம் இனிப்பு மழை!!

என் இதயம் நீராய் கரைந்திட

"ஈர்த்தவள்" மனதினுள் சென்றாள்!! அங்கு நின்றாள்!!



நீருக்குள்ளே நின்றாலும் நீதி சாவதில்லை!!

நிலத்தடியில் நிறுத்தினாலும் நினைவு போவதில்லை!!
வீசும் காற்று விளக்கணைக்கும்!! வெண்ணிலவை தொட்டிடுமா?

நிலம் நனைக்கும் மழையாலே வானம் ஈரமாவதுண்டா??

முக்கு முட்ட தின்னு மருந்துக்கடையில் நின்னு

வாழவில்லை கண்ணே!!எனது கையை நம்பி

உன்னை தொட்டேன் பெண்ணே!!

எனக்கு நீயும் உனக்கு நானும் விதியடி!!

உனக்கு கீழே உலகடி!! எனக்கு மதி நீ தான்!!

நீ சொல்ல ஏழுலகும் பிடித்துவரும்

மன பலம் வருமே!! வாடி என் தங்கமே!!



காற்றாட போனாலும் கதை பேசி போவோம் வா!!

என் இதயக்குட்டை சேர்ந்தவளே!!

கண்ணாலே கலகம் செஞ்சு உன் காலடியில் சேர்த்துவிட்டாய்!!

புது வசந்தம் தேடும் பூவே வா!! உன் வாசம் எங்கிருந்து??

"விதி" ஆற்றில் மிதக்கும் துரும்பாக நானிருக்க..என்

"மதி" இழுத்த கரும்பே!! மங்கலமாய் வா வா வா

அருகிருக்கும் தண்டவாளம் தொடுவதில்லை நம்மை போல!!

வானிருந்து மழை வரலாம்!! வானுக்கு சொந்தமில்லை!!

பூமியில் மழை விழலாம்!! பூமியில் நிலைப்பதில்லை!!

இதுபோல இருந்தது போதும்!!

இடைவெளி இல்லாத நிலை வரணும்!!

உன் மடியில் தலை சாய்த்து தூங்க வேணும்!

மனமிரங்கி சரி சொல்வாய்!! வாழ்வேனே!!





சுமப்பதிலும் சுகம் கண்டாள்!! பரிமாறி பசி மறந்தாள்!!

பாசத்தின் சாட்சியடா!! நடமாடும் வேள்வியடா !!

மனசு போற்றும் மகராசி!! எங்கள் தலை வணங்கும் அவள் ஆட்சி!!

அம்மா! அம்மா!! அம்மா!! இறையும் அவளுக்கு ஈடில்லையடா!!





தொலைவினில் அவள் முகம் பார்த்தேன்!!

தடுமாறி தொலைந்தேன் நானே!!

அவள் பேசும் தருணமெல்லாம் இனிப்பு மழை!!

என் இதயம் நீராய் கரைந்திட

"ஈர்த்தவள்" மனதினுள் சென்றாள்!! அங்கு நின்றாள்!!



நீருக்குள்ளே நின்றாலும் நீதி சாவதில்லை!!

நிலத்தடியில் நிறுத்தினாலும் நினைவு போவதில்லை!!
வீசும் காற்று விளக்கணைக்கும்!! வெண்ணிலவை தொட்டிடுமா?

நிலம் நனைக்கும் மழையாலே வானம் ஈரமாவதுண்டா??

முக்கு முட்ட தின்னு மருந்துக்கடையில் நின்னு

வாழவில்லை கண்ணே!!எனது கையை நம்பி

உன்னை தொட்டேன் பெண்ணே!!

எனக்கு நீயும் உனக்கு நானும் விதியடி!!

உனக்கு கீழே உலகடி!! எனக்கு மதி நீ தான்!!

நீ சொல்ல ஏழுலகும் பிடித்துவரும்

மன பலம் வருமே!! வாடி என் தங்கமே!!



காற்றாட போனாலும் கதை பேசி போவோம் வா!!

என் இதயக்குட்டை சேர்ந்தவளே!!

கண்ணாலே கலகம் செஞ்சு உன் காலடியில் சேர்த்துவிட்டாய்!!

புது வசந்தம் தேடும் பூவே வா!! உன் வாசம் எங்கிருந்து??

"விதி" ஆற்றில் மிதக்கும் துரும்பாக நானிருக்க..என்

"மதி" இழுத்த கரும்பே!! மங்கலமாய் வா வா வா

அருகிருக்கும் தண்டவாளம் தொடுவதில்லை

நம்மை போல!!

வானிருந்து மழை வரலாம்!! வானுக்கு சொந்தமில்லை!!

பூமியில் மழை விழலாம்!! பூமியில் நிலைப்பதில்லை!!

இதுபோல இருந்தது போதும்!!

இடைவெளி இல்லாத நிலை வரணும்!!

உன் மடியில் தலை சாய்த்து தூங்க வேணும்!

மனமிரங்கி சரி சொல்வாய்!! வாழ்வேனே!!





ஹாய் !! உன்னை நினைத்தேன் என்றேன் !!

நினைப்பதற்கு முன் மறந்தாயோ என வெடித்தாள்..விலகினாள்!!

நீ அழகு என்றேன்!!

யாரோடு ஒப்பிட்டாய்.. என சீறினாள்!! சிணுங்கினாள்!!

என்மீது தப்பில்லை தவறில்லை என்றாலும்

கோபித்து விலகி நின்றால் தான் அன்பு அதிகமாகும் என்பாள்!!

வீம்புக்கு பெயர் பிணக்கோ? வம்புக்கு பெயர் அணங்கோ?

ஐயோ!! என்ன செய்வேன்? எப்படித்தான் சமாளிப்பேன்?



தேவதை நான் இங்கு வந்தேன்! இந்த

மாப்பிள்ளை கை பற்றிட வந்தது வேளை!! சுபவேளை!!

பூச்சூடவும் புகழ் சேர்க்கவும் தேவதை நான் இங்கு வந்தேன்!

மாப்பிள்ளை கை பற்றிட வந்தது வேளை!! சுபவேளை!!

இது நல்ல ஜோடி என தேவாதி தேவரும் சூழ்ந்து நலம் பாட
மூன்று முடி போட என் வாழ்வு தான் நலமானது!! வளமானது!!

மன நிறைவானது!!

தேவதை நான் இங்கு வந்தேன்! இந்த

மாப்பிள்ளை கை பற்றிட வந்தது வேளை!! சுபவேளை!!





என்னவரை கண்டபோது அவர் குறைகள் தெரியவில்லை!!

அவர் இல்லாதபோது அவர் குற்றம் குறைகள் மட்டும்

விண் தொடும் மாயமென்ன?

-

தாய் தந்தை கணவன் மனைவி பிள்ளைகள்

நலம் காக்க நல்ல வழியில் அயராது முயன்று சேர்த்து

அன்போடு பகிர்ந்து உண்பதுதானே இல்லறம்?

இதில் ஆண் என்ன? பெண் என்ன? பாகுபாடு?

விட்டுக்கொடுத்து புரிந்து நடந்தால் முதுமையாகி

சாகும் வரை காதல் தொடருமே!!

--

அன்பு காட்ட நீ அன்பு காட்ட அன்பு காட்ட

அடிமைகொள்ளும் அகம்பாவம் ஓடிவிடும்!!

என்பு போர்த்திய சதை தோலும் எத்தனை நாள்?

அழகென்று நம்பும் புற கவர்ச்சி எத்தனை நாள்?

கணவன் மனைவி என ஆகுமுன்னே "ஆசை வலை"

ஆட்டுவித்தால்......தடம் மாறி போகுமோ மனம்?

ஈரினமும் ஈர்க்கலாம்!! எது சரி அவர் மனம் தானறியும்!!

அறிவியலின் வளர்ச்சி அதை "ஆன" வழி பயன் படுத்த

அஞ்சாமல் துணிந்து நின்றால் "நிறைவு" என்றும் வந்திடுமோ?

உனக்கு நீயே நீதிபதி!! உண்மை என்றும் உன் உள்ளம் அறியும்!!

தவறென்றால் உடன்படாது !! இடித்துரைக்கும்!!

மீறி சென்றால் படுத்துறங்கும் உன் மனமே !!!!


ஜன்னல் கம்பிகளுக்கு இடையில் மின்னும் கண்கள்!!...படுத்துறங்கும் உன் மனமே !!!!

ஜன்னல் கம்பிகளுக்கு இடையில் மின்னும் கண்கள்!!
இதயம் இழந்தேன்!! ஒளிர் நிலவாய்...குளிர் நிலவாய் நீ வந்தாய்!!

உன் ஏவுகணை கண்களில் வீழ்ந்தேன்!!
எழவில்லை....என் ஜன்னல் அழகியே !!

-----------------------

வந்தேன் காதலுடன் ..உன்னை பார்க்க

கண்டேன் உன்னை கைக் குழந்தையுடன் ?!

வடிந்தது கண்ணீர் இல்லை ரத்தம்!!

சத்தமின்றி மனதிற்குள் யுத்தம் !!.

வாழும் நாள் முழுவதும் உன்னோடு ...
இருக்க நினைத்தேனே!!

பணம் சேர்க்க பயணம் செய்தேன்!!

சேர்த்து வந்தேன்!! சேர்த்து வந்தேன்!!

என்னவளே!! சொல்லாமல் சென்ற

என் குற்றம் புரிய வர ....

நடை பிணமானேன் இன்று!!

ஆயிரம் கதை பேசும் உன் கண்கள் எங்கே??

பூமி பிளந்து- உயிரோடு சமாதி ஆக வேண்டும்

நான் இங்கே!! நான் இங்கே!!

----------------------------------------

உன்னை பிரிந்தேன்!! நரகத்தில் வாழ்கிறேன்!!

உன்னை நினைத்து நாளும் சாகிறேன்!!

காதல் இனிக்கும் கரும்பா? எரிக்கும் நெருப்பா ?
காதல் அமிர்தமா? நஞ்சா?
காதல் தென்றலா? புயலா? புதிரா??

தெரியவில்லை!!...

எதையும் ஆக்கும் சக்தி பெண்ணுக்குத்தானே!

உன் காதல் வரம் தந்து விடு!!

----------------------------------------



உயிருக்குள் மனித இனம் அழகு!!அதற்குள் பெண் அழகு!!

பெண்ணுக்குள் நீ அழகு!!
உனக்குள் எல்லாமே அழகு!! அழகு!!.

----------------------------------

சாரி சொல்ல வேண்டாம்!! சரியும் சொல்ல வேண்டாம்!!
பார்வை ஒன்றே போதும்!! ஆயிரம் கதை அது பேசுமே!!
நன்றி சொல்ல வேண்டாம்!! நகைத்தால் அது போதுமே!!

எனக்குள் நீயும் உனக்குள் நானும் சேர்ந்தபின்னே ....

சொல்லித்தெரிய வேண்டாமே!! உடல் இன்றி உயிரா?

உன்னிடம் இதயத்தை தந்துவிட்டு...தனிமையில் வாடுகிறேன்!!

நினைவெல்லாம் நீ இருக்க..பனி நிலவும் பாகற்காய் ஆனதென்ன?

மதி இழந்தேன் ரதியே!!

சொல் இழந்தேன் நிலவே!!

காக்க வைத்து கதவை சாத்தும் காதலியே!

காதலை வரமாக கொடு!!

மனதில் என்னை வைத்து

வெளியில் அறியாதது போல்

நடக்கும் மாமயிலே!! எனக்குள் நீயும் உனக்குள் நானும் சேர்ந்தபின்னே ....நடிப்பெதற்க்கு? இதயத்தை கடனாக கொடு!!



என்னை உன்னிடம் தொலைத்தேன்!!

தேடி சொல்லிவிடு!! எங்கே இருக்கிறேன்?







அவளுக்கு ரோஜா பூ கொடுத்தேன்!!

வெட்கத்தில் என்னவள் சிரித்து சிவக்க

ரோஜா நிறம் தோற்றது!!



அருகே வரவிடாத நீ

உன்னை சேர்ந்த என் காதலை

என்ன செய்வாய்?



துடிப்பதை விட உன் நடிப்பை ரசிக்க

அதிக நேரமாகிறது என் இதயத்திற்கு!!

என் தொலை பேசியில் சத்தம் தான் வருகிறது !!

உன் முத்தம் அல்ல!! நேரில் தாயேன்!!

குறைந்தா போவாய்?

வெயிலில் வெளியே போகாதே அன்பே!!

உன் நிழலை யாரும் மிதிக்க வேண்டாமே!!

நீ என் உலகமா? நீ மட்டுமே என் உலகமா?

எதுசரி?? நீயே சொல் அன்பான ராட்சசியே!!



காதல் எது? உடல் இருந்தும் உணர்வு இல்லாத நான்

எப்படி சொல்வேன்? காதலித்து விட்டேனே!!



கவலைகள் என்றும் மறையாது …
காரியம் முடிக்க துணியாமல் !!
எடுத்தவர் கொடுப்பதில்லை!!

மறைத்தவர் தருவதில்லை !!
நீதி என்றும் சாகாது !!

கவலைகள் என்றும் மறையாது …
காரியம் முடிக்க துணியாமல் !!

நீதியும் நெருப்பும் ஒன்றானால் …
நெருங்கிடும்போதே சுட்டு விடும் !!

சுட்டாலும் தங்கத்தின் நிறம் போமோ?
தொட்டாலும் மலர்களின் மணம் போமோ?
கற்றவர் கலங்குதல் அழகாமோ?

கவலைகள் என்றும் மறையாது …
காரியம் முடிக்க துணியாமல் !!

நாவுக்கும் மனதுக்கும் உறவுண்டா ?
சொல்லுக்கும் செயலுக்கும் உறவுண்டா ?
சுற்றமும் சுகமும் நீராமோ ?

இருப்பதர்க்கெல்லாம் பொருள் உண்டு
வருவதில் வெற்றி நமக்கு உண்டு
இரவுக்கு பின்னே பகல் உண்டு
நீதியும் ஒரு நாள் நமக்கு உண்டு !!
கவலைகள் என்றும் மறையாது …
காரியம் முடிக்க துணியாமல் !!

பசிகளில் ஆயிரம் வகை உண்டு
பார்ப்போம் அதற்கும் முடிவுண்டு

வந்ததில் எல்லாம் பொருளுண்டு
வருவதில் வெற்றியும் வரலாமே !!
கவலைகள் என்றும் மறையாது …
காரியம் முடிக்க துணியாமல் !!



காணும் பொருள் எல்லாம் நீயாக..

எண்ணமெல்லாம் முத்தாக!!

நீங்காத நினைவாக நீ தானே!!

திரும்பும் திசை எல்லாம் நீயாகவே!!

என் மனம் பித்தானதோ?

நான் உனக்கு கொடுத்த பூ கீழே !?

தடுக்கி விழுந்தேன்!!? ஓ!! பூவும் கல்லானதோ?







சுமப்பதிலும் சுகம் கண்டாள்!! பரிமாறி பசி மறந்தாள்!!

பாசத்தின் சாட்சியடா!! நடமாடும் வேள்வியடா !!

மனசு போற்றும் மகராசி!! எங்கள் தலை வணங்கும் அவள் ஆட்சி!!

அம்மா! அம்மா!! அம்மா!! இறையும் அவளுக்கு ஈடில்லையடா!!



தொலைவினில் அவள் முகம் பார்த்தேன்!!

தடுமாறி தொலைந்தேன் நானே!!

அவள் பேசும் தருணமெல்லாம் இனிப்பு மழை!!

என் இதயம் நீராய் கரைந்திட

"ஈர்த்தவள்" மனதினுள் சென்றாள்!! அங்கு நின்றாள்!!



நீருக்குள்ளே நின்றாலும் நீதி சாவதில்லை!!

நிலத்தடியில் நிறுத்தினாலும் நினைவு போவதில்லை!!
வீசும் காற்று விளக்கணைக்கும்!! வெண்ணிலவை தொட்டிடுமா?

நிலம் நனைக்கும் மழையாலே வானம் ஈரமாவதுண்டா??

முக்கு முட்ட தின்னு மருந்துக்கடையில் நின்னு

வாழவில்லை கண்ணே!!எனது கையை நம்பி

உன்னை தொட்டேன் பெண்ணே!!

எனக்கு நீயும் உனக்கு நானும் விதியடி!!

உனக்கு கீழே உலகடி!! எனக்கு மதி நீ தான்!!

நீ சொல்ல ஏழுலகும் பிடித்துவரும்

மன பலம் வருமே!! வாடி என் தங்கமே!!



காற்றாட போனாலும் கதை பேசி போவோம் வா!!

என் இதயக்குட்டை சேர்ந்தவளே!!

கண்ணாலே கலகம் செஞ்சு உன் காலடியில் சேர்த்துவிட்டாய்!!

புது வசந்தம் தேடும் பூவே வா!! உன் வாசம் எங்கிருந்து??

"விதி" ஆற்றில் மிதக்கும் துரும்பாக நானிருக்க..என்

"மதி" இழுத்த கரும்பே!! மங்கலமாய் வா வா வா

அருகிருக்கும் தண்டவாளம் தொடுவதில்லை நம்மை போல!!

வானிருந்து மழை வரலாம்!! வானுக்கு சொந்தமில்லை!!

பூமியில் மழை விழலாம்!! பூமியில் நிலைப்பதில்லை!!

இதுபோல இருந்தது போதும்!!

இடைவெளி இல்லாத நிலை வரணும்!!

உன் மடியில் தலை சாய்த்து தூங்க வேணும்!

மனமிரங்கி சரி சொல்வாய்!! வாழ்வேனே!!





சுமப்பதிலும் சுகம் கண்டாள்!! பரிமாறி பசி மறந்தாள்!!

பாசத்தின் சாட்சியடா!! நடமாடும் வேள்வியடா !!

மனசு போற்றும் மகராசி!! எங்கள் தலை வணங்கும் அவள் ஆட்சி!!

அம்மா! அம்மா!! அம்மா!! இறையும் அவளுக்கு ஈடில்லையடா!!





தொலைவினில் அவள் முகம் பார்த்தேன்!!

தடுமாறி தொலைந்தேன் நானே!!

அவள் பேசும் தருணமெல்லாம் இனிப்பு மழை!!

என் இதயம் நீராய் கரைந்திட

"ஈர்த்தவள்" மனதினுள் சென்றாள்!! அங்கு நின்றாள்!!



நீருக்குள்ளே நின்றாலும் நீதி சாவதில்லை!!

நிலத்தடியில் நிறுத்தினாலும் நினைவு போவதில்லை!!
வீசும் காற்று விளக்கணைக்கும்!! வெண்ணிலவை தொட்டிடுமா?

நிலம் நனைக்கும் மழையாலே வானம் ஈரமாவதுண்டா??

முக்கு முட்ட தின்னு மருந்துக்கடையில் நின்னு

வாழவில்லை கண்ணே!!எனது கையை நம்பி

உன்னை தொட்டேன் பெண்ணே!!

எனக்கு நீயும் உனக்கு நானும் விதியடி!!

உனக்கு கீழே உலகடி!! எனக்கு மதி நீ தான்!!

நீ சொல்ல ஏழுலகும் பிடித்துவரும்

மன பலம் வருமே!! வாடி என் தங்கமே!!



காற்றாட போனாலும் கதை பேசி போவோம் வா!!

என் இதயக்குட்டை சேர்ந்தவளே!!

கண்ணாலே கலகம் செஞ்சு உன் காலடியில் சேர்த்துவிட்டாய்!!

புது வசந்தம் தேடும் பூவே வா!! உன் வாசம் எங்கிருந்து??

"விதி" ஆற்றில் மிதக்கும் துரும்பாக நானிருக்க..என்

"மதி" இழுத்த கரும்பே!! மங்கலமாய் வா வா வா

அருகிருக்கும் தண்டவாளம் தொடுவதில்லை

நம்மை போல!!

வானிருந்து மழை வரலாம்!! வானுக்கு சொந்தமில்லை!!

பூமியில் மழை விழலாம்!! பூமியில் நிலைப்பதில்லை!!

இதுபோல இருந்தது போதும்!!

இடைவெளி இல்லாத நிலை வரணும்!!

உன் மடியில் தலை சாய்த்து தூங்க வேணும்!

மனமிரங்கி சரி சொல்வாய்!! வாழ்வேனே!!





ஹாய் !! உன்னை நினைத்தேன் என்றேன் !!

நினைப்பதற்கு முன் மறந்தாயோ என வெடித்தாள்..விலகினாள்!!

நீ அழகு என்றேன்!!

யாரோடு ஒப்பிட்டாய்.. என சீறினாள்!! சிணுங்கினாள்!!

என்மீது தப்பில்லை தவறில்லை என்றாலும்

கோபித்து விலகி நின்றால் தான் அன்பு அதிகமாகும் என்பாள்!!

வீம்புக்கு பெயர் பிணக்கோ? வம்புக்கு பெயர் அணங்கோ?

ஐயோ!! என்ன செய்வேன்? எப்படித்தான் சமாளிப்பேன்?



தேவதை நான் இங்கு வந்தேன்! இந்த

மாப்பிள்ளை கை பற்றிட வந்தது வேளை!! சுபவேளை!!

பூச்சூடவும் புகழ் சேர்க்கவும் தேவதை நான் இங்கு வந்தேன்!

மாப்பிள்ளை கை பற்றிட வந்தது வேளை!! சுபவேளை!!

இது நல்ல ஜோடி என தேவாதி தேவரும் சூழ்ந்து நலம் பாட
மூன்று முடி போட என் வாழ்வு தான் நலமானது!! வளமானது!!

மன நிறைவானது!!

தேவதை நான் இங்கு வந்தேன்! இந்த

மாப்பிள்ளை கை பற்றிட வந்தது வேளை!! சுபவேளை!!





என்னவரை கண்டபோது அவர் குறைகள் தெரியவில்லை!!

அவர் இல்லாதபோது அவர் குற்றம் குறைகள் மட்டும்

விண் தொடும் மாயமென்ன?

-

தாய் தந்தை கணவன் மனைவி பிள்ளைகள்

நலம் காக்க நல்ல வழியில் அயராது முயன்று சேர்த்து

அன்போடு பகிர்ந்து உண்பதுதானே இல்லறம்?

இதில் ஆண் என்ன? பெண் என்ன? பாகுபாடு?

விட்டுக்கொடுத்து புரிந்து நடந்தால் முதுமையாகி

சாகும் வரை காதல் தொடருமே!!

--

அன்பு காட்ட நீ அன்பு காட்ட அன்பு காட்ட

அடிமைகொள்ளும் அகம்பாவம் ஓடிவிடும்!!

என்பு போர்த்திய சதை தோலும் எத்தனை நாள்?

அழகென்று நம்பும் புற கவர்ச்சி எத்தனை நாள்?

கணவன் மனைவி என ஆகுமுன்னே "ஆசை வலை"

ஆட்டுவித்தால்......தடம் மாறி போகுமோ மனம்?

ஈரினமும் ஈர்க்கலாம்!! எது சரி அவர் மனம் தானறியும்!!

அறிவியலின் வளர்ச்சி அதை "ஆன" வழி பயன் படுத்த

அஞ்சாமல் துணிந்து நின்றால் "நிறைவு" என்றும் வந்திடுமோ?

உனக்கு நீயே நீதிபதி!! உண்மை என்றும் உன் உள்ளம் அறியும்!!

தவறென்றால் உடன்படாது !! இடித்துரைக்கும்!!

மீறி சென்றால் படுத்துறங்கும் உன் மனமே !!!!


Tuesday, March 15, 2011

இனிய வாழ்வு மலரட்டும்!!!

அறிவியலில் உயர்ந்தோம்! ஆற்றலில் உயர்ந்தோம்!
அறிவில் உயர்நதோமா? தாழ்ந்தோமா?
மனித நேயம் மண் மூடி போகவா 
பிறந்தோம்..வளர்ந்தோம் படித்தோம்????
அந்த காலம் தொட்டு பெண்ணை அழகென்று 
வர்ணித்தே அடிமை ஆக்கி 
ஆண்கள் சிகரம் தொட்டார்கள் !! 
பெண்ணாகி தாரமாகி தாயுமாகி நின்ற
பெண்களே பண பேயாகி வரதட்சணை
கேட்டார்கள்.. கேட்கிறார்கள்!!
பெண்ணுக்கு பெண்ணே எதிரியா?
பண்பும் பாசமும் பாதாளத்தில்!!
பெண்ணாசை பொன்னாசை பேராசை ஆகி
கலங்கி   அழும் நிலை யாருக்கு?
பெண்களுக்கு சிறப்பா இது? ஏது?
சிந்திக்க மனம் இல்லையா?
ஆதிக்கம் அழிந்து அன்பு பெருகுமா?
சீரிய வாழ்வு சிரிதாகலாமா?
இளம் உள்ளம் உணரட்டும்!!
இனிய வாழ்வு மலரட்டும்!!!

Monday, March 14, 2011

மணமகளாய் மருமகளாய் வா நீ !!




மணமகளாய் மருமகளாய் வா நீ !!
உன் வலது காலை எடுத்து வைத்து வா நீ !!
உள்ளம் பெருக்கி வீடு உயர்த்த வா நீ !!
எங்கள் இதய வாசல் திறந்து இருக்கு வா நீ !!
நிலை பெருக்கும் நினைவு என்றும் மனதில் வேண்டுமே !!
நல்ல குழந்தை செல்வம் உன்னாலே வரவாகுமே !!
பொன் பொருளும் புக l என்றும் உன்னை சேருமே !!
ஆது பார்த்து எங்கள் மனம் நிறைந்து ஆடுமே !!

மணமகளாய்  மருமகளாய்  வா  நீ !!
உன்  வலது  காலை  எடுத்து  வைத்து  வா  நீ!!
திரு  மகளாய்   எங்கள்  வீடு  வந்த  செல்வமே !!
கற்றவர்கள்  வாழ்த்து  சொல்லி  வழி  காட்டுவார் !!
பிறந்தவீடும்  புகுந்த  வீடும்  உன் பெருமை  பேசணும் !!
புது  மனமும்  புது  உறவும்  சேர  வேண்டுமே !!!
மணமகளாய்  மருமகளாய் வா நீ!!
உன் வலது காலை எடுத்து வைத்து வா நீ!!
தங்க  நகை  வைர  நகை தேவை  இல்லையே !!
புன்னகைத்து  புது நிலவாய்  வலம்  வருவாயே !!
சுகமான  சுமை  சேர்த்து  வாழ்ந்திருப்பாயே !!
பாசமுடன்  பழகும்  உன்னால் … பசியும்  வராதே !!
மணமகளாய் மருமகளாய் வா நீ!!
உன் வலது காலை எடுத்து வைத்து வா நீ!!
ஏழு  உலகும்  போற்ற  நீயும்  வாழ்க !!
எங்கள் குல   விளக்கே !! என்றும்  நீ வாழ்க!!
மனை  மக்கள்  மாட்சியோடு  வாழ்க!!
இறுதிவரை  இன்பம்  கண்டு  வாழ்க!! வாழ்க!!
மணமகளாய்  மருமகளாய் வா நீ!!
உன் வலது காலை எடுத்து வைத்து வா நீ!!

Saturday, March 12, 2011

ஒரு கவிதை சொல்லு!! 13.3.2011

ஒரு கவிதை சொல்லு!! 13.3.2011

வீழ்த்தும் கணைகள் அவமானம்!!அதை வீழ்த்தி
வெல்வது நம் வாழ்வுக்கு வருமானம்! அதுவும் உரம் தானே!!
அடைபட்ட கதவுக்கு முன் அழலாமா?
ஆயிரம் கதவுகள் திறந்திருக்கு!!
தேவையும் குறிக்கோளும் மாறலாம்!!
தன்னம்பிக்கை கொண்டு முனைப்போடு முயன்றால் வெற்றி வரும்!!
திறமையோடு கடந்து விடு! நட்பே!! உன் வழி உன் கையில்!!
----------------------

ஒற்றை செல்லில் உயிர் கொடுத்து என்னை ஆளாக்கினாய் தாயே!!
மற்ற எதையும் நாடவில்லையே நீ! என் அம்மா!!ஏன் அம்மா??
உலகில் உயர்ந்த உறவும் நீ!! சிறந்த தோழியும் நீ!!
உன் மடியில் உயிர் விட வேண்டும் அம்மா!!
தாய் ஆகும் போது உன் போல் சிறக்க முடியுமா?????
---------------------

அந்தி மாலை நேரமது !!
அகிலமும் இருண்டிருக்க
இளமஞ்சள் ஒளி பட்டு
அந்திநேர ஆதவனாய் ஜொலித்து
அவள் வந்தாள் என்னருகே!!
தீண்ட துடித்தது என் மனம்!!
வெண்ணிற ஆடையிலே வெட்கி
மறையும் வெண்ணிலவோ?
உணர்வின்றி நான் உறங்குகிறேன்!! ஐயோ!!
---------------------------------------
அவள் : ஒரு கவிதை சொல்லு!!
அவன் : என் கவிதையே நீ தானே!!
---------------------------
வாயாடும் நான் மௌனமாக...
ஊமை வாயன் உளறி விட்டான் !!
இந்த மாற்றம் காதலினால்!!
---------------------------
சிதறா வாழ்வு வேண்டி தேங்காய் உடைப்பார் ஒரு பக்கம்!!
அதை பொறுக்கி வாழும் மனம் ஒரு பக்கம்!!
சிதறியது எது? காயா? வாழ்வா?
------------------------------
திருமணவிருந்து!! சாப்பிட மனம் இல்லை!!ஏனா ?
என் காதலிக்கு திருமணம்!!
-------------------

Wednesday, February 23, 2011

உலவுதே என் மனமே!! அள்ள துடிக்குதடி!!

கண்ணுடன் கலந்ததும் பரவசம்தான்! கலவரம்தான் !!
தன நிலை மறந்து உலவுதே என் மனமே!!
அறியா குழந்தை பருவம் நீங்கி ஆவலுடன்
உன்னை அறிய வந்தேனே!!
நிலவின் ஒலியினில் வீசும் தென்றலில் அலைகளின் இடையே
படகில் சென்று தன்னை மறந்து நாம் செல்வோமா?
தனி உலகம் காண்போமா? அது நமதல்லவா?
குவலயம் முழுதும் குதுகலமே..உன்னுடன் சேர்ந்த பின்னே உறவே!!
உன் கண்ணுடன் கலந்ததும் பரவசம்தான்! கலவரம்தான் !!
தன நிலை மறந்து உலவுதே என் மனமே!!
-----------------------
நாடி உன்னை சரணடைந்தேன் அம்மா புதுகாளி!!
வேண்டியதை செய்து உவக்கும் "உன்" காலடியே தஞ்சம் அம்மா!!
பட்ட துயர் போதும் இனி தொடராமல் தடுத்து விடு !!
எங்கும் எதிலும் நீ ஆனால் என் உயிரும் உனதன்றோ?
எது வரினும் நான் எது செய்யினும் அது உன்னருளே!
என் தேவை நீ அறிவாய்!! எனை கேட்க வைக்காதே!!
நாடி உன்னை சரணடைந்தேன் அம்மா புதுகாளி!!
வேண்டியதை செய்து உவக்கும் "உன்" காலடியே தஞ்சம் அம்மா!!
உறங்கும் மனம் எழுப்பி விடு!! உற்ற வழி காட்டி விடு!!
என்னை உணர வைத்து உன்னில் கரைத்து விடு!!
நான் எக்குற்றம் புரிந்தாலும் மறந்தென்னை ஏற்று விடு!!
நாடி உன்னை சரணடைந்தேன் அம்மா புதுகாளி!!
வேண்டியதை செய்து உவக்கும் "உன்" காலடியே தஞ்சம் அம்மா!!




அன்பையும் காதல் என்பார்! ஆசைமனம் காதல் என்பார்!!
இன்பம் அதே காதல் என்பார்!!
இசையும் உள்ளம் காதல் என்பார்!!
உடல்பசியும் காதலாமோ? உளம் தேடல் காதலாமோ?
உணர்வு நாடல் காதலாமோ ?
உயிர் உள்ளவரை உறவு வேண்டல் காதலாமோ?
நட்பும் காதலாமோ? களவு மனம் காதலாமோ?
உடல் அழகில் ஆரம்பித்து உணர்ந்து கூடல் காதலாமோ?
இன கவர்ச்சி இரு பக்கம்!!
ஆணும் பெண்ணும் இன்றி வாழ்வு இல்லை!!
மனம் கவர்ந்தால் அது காதல் ஆமோ?
எது காதல்? எது காதல்? எது காதல்?
விளக்கை தேடும் விட்டில் என வீழ்ந்து அழுதல் வீண் அன்றோ?
தன்னை அடக்க முடியாமல் தவிக்கும் இந்த இளமை வேகம்...
கொண்டதே கோலம்! வந்ததே வாழ்வு!!
சிந்திக்க மறந்து ஐந்து அறிவாய் வாழ்வு ஒடிந்து போனாரே!!
காதலிதா? காதலிதா? காதலிதா?முக அழகா ? புன்சிரிப்பழகா ? பேச்சழகா ? குரல் அழகா? கண் அழகா?
சங்கு கழுத்து அழகா? முட்டும் முன் அழகா? இடை அழகா?
தண்டு கால் அழகா? உடை அழகா? உடுத்தும் விதம் அழகா?
அறிவு அழகா? அது தரும் ஆற்றல் தான் அழகா?
குணம் அழகா? அன்பு அழகா? பண்பு அழகா?
செயல் அழகா? செய்முறை அழகா?
அன்பறிவு ஆற்றலுடன் திட்டமிட்டு முயன்று முன்னேறல் அழகா?
எது அழகு? எது அழகு? சொல் நட்பே!!சிந்தா மனமுடன் சிந்தனை செய்து
பொறுமைக்கு பெருமை சேர்த்து
தாய்மை என்றும் எளிமை என
வாய்மையோடு வாஞ்சையோடு
வாழ்ந்திருக்கும் அம்மா!! உனக்கு இணை எது? ஏது?ஆணவம் அகற்றி ஆசை விலக்கி பண்பை வளர்த்து
படிப்பை தொடந்து உண்மையாய் நின்று உறுதியாய் உழைத்து
அன்போடு யாவர்க்கும் அன்னமிட்டு
சொல்லாலும் செயலாலும் ஒன்றாகி உடல் வலிமை பேணி வர
உயர்வும் நிம்மதியும் என்றும் உன் பக்கம்!!
அயராது முயன்றால் !!!


ஆசைக்கும் அழகுக்கும் மலர் தொடுத்தார்!!
அன்பு கொண்ட பெண்ணும் மலர் என்றார்!!
சூடி எறிவது மலர் ஆனால் ஆதிக்க ஆண்மகன்
தான் அடைந்த பெண்ணையும் மறுப்பானோ?
மன்னவன் என்னவன் என்றாளே!!மனதுக்குள் அழுவதற்கோ !?
பற்பல மலர்கள் பாந்தமாய் வாசம் தர ...
பெண்ணும் அதுபோல் என எண்ணலாமோ?
மனம் போல் வாழும் மன்மத மனம் "மணம்"
என்ற போர்வையிலே சிதைக்கலாமோ?
மனைவி அன்றோ?
காலம் கடந்து "குணம்" கண்ட பெண்ணும் கொதித்து எழாமல்
குமைந்து இழப்பது அவள் வாழ்வு தானே!! குல விளக்கோ?
அமைதியும் ஆற்றலும் இழந்து பொய் நகை முகம் கொண்டாளே!!
போலி வாழ்க்கை !! பொய் அன்பு!!அதை காதல் என வீழ்ந்தாளே!
காதல் மணம் மோதலுடன் வாழுதிங்கே!!
பணம் பரிசு பகட்டு என்று பட்டறிந்து அழுவதோ
புண்பட்ட காதல் மனம்??
உண்மை அன்பு காதல் என்றால்
அதற்கு ஏன் "காதலர் தினம்"??
சாகும் வரை இணைந்து வாழ்வதுதான் காதல் !!
உன்மத்த மோகம் எல்லாம் காதல் ஆமோ????
உணராது போனால்...உள்ளவரை துன்பம் தானே!!
ஆசைக்கும் அழகுக்கும் மலர் தொடுத்தார்!!
அன்பு கொண்ட பெண்ணும் மலர் என்றார்!!"கண்ணோடு கலந்திருந்தால் கண்ணீரோடு விட்டிருப்பேன் என் உயிரோடு நீ கலந்திருப்பதால் உன்னை பிரிவது எப்படி கண்ணே!!."
கட்டி அணைத்து தலை முதல் கால் வரை என் முத்தத்தால் நனைத்து வருடி பகல் இரவு பாராமல் உள்ளமும் உடலும் கலந்து
எனக்கு நீ உனக்கு நான் என உலா வருவோம் வா கண்ணே!!
சிரிக்கும் சிங்காரி!!சங்கு கழுத்தும் குத்தும் முன் அழகும்
அழகு சின்ன இடையும் பித்தம் ஏற்றுதடி!! வாழை தண்டு கால் அழகும்
வடிவும் உன்னை அள்ள துடிக்குதடி!!
-----------------------------------