Monday, January 31, 2011

31.01.2011

http://kavithaisasikala2000.blogspot.com/

தனிமையில் நான் !! உன் நினைவோடு!!
தவிப்பதும்.. துடிப்பதும்...உன்னை எண்ணி எண்ணி !!
நீயின்றி உயிர் கரைகிறேன்!! உணர்வின்றி உலவுகிறேன்!!
கண்ணீர் தான் எனக்கு பரிசோ??
மெழுகாய் கரைந்து உயிர் ஏங்குதே!!
என்னவளாய் வந்து நில்லாயோ?? நான் இறக்கும் வரை
உனக்கு துணை நான் எனக்கு துணை நீ !!
என்று இணைவோம் ?? இதயம் திறந்து விடு !!
இல்வாழ்க்கை தந்து விடு!! காத்திருப்பேன்!! காத்திருப்பேன்!!
-------------------------


பிரிந்து இருக்கும் குடும்பம்
புரியாத உறவுகள் ...அறிந்து
கொள்ள முடியாத நட்புகள்!!??
இது இல்லாத வாழ்க்கை ஏது??
இல்லாத ஒன்றை தேடி நிலைத்து
நிற்க ..வாழ முடியாத நாம்
கவலை படுவதில் அர்த்தம் இல்லை!!
நம் கடமை செய்வோம் மடமை தவிர்த்து !!
இறந்தும் புகழோடு வாழ இயன்றதை செய்வோம்!!
வாழ்வோம்!! வளர்வோம்!!
----------------------------


யாராயினும் நிழல் கருப்பு.!!.
ரத்தம் சிவப்பு!!
வண்ணம் அல்ல வாழ்க்கை!
எண்ணம் தான் சிறப்பாக்கும்..சீரழிக்கும்!!
எண்ணம் வளர்ப்போம்!! வா நட்பே!!
------------------------

 

1 comment: