Wednesday, January 19, 2011

சரியா நட்பே!!

நம் வாழ்க்கை!! அது மிக சிறந்த வாய்ப்பு!!
வாழ்வதி பொறுத்து.. வாழும் நிலையை பொறுத்து...அதன் மதிப்பு கூடும்..குறையும்!! எப்படி வாழ்வது? உணர்வது அவரவர் கடமை தானே!!
--------------------
 பகுத்து அறிந்து தன்னை நம்பும் கலங்காத மன ஊக்கமும்
செய்வதை செய்ய வேண்டிய நேரத்தில் வேகமாக உழைத்து
முன்னேறும் எண்ணம் இன்றி எதையும் சாதிக்க முடியுமா?
மாற்றம் எப்போது வரும்? ஒழுக்கம், குணத்தை பொறுத்து புகழும் வளரும் ..நிலைக்கும்..சரியா நட்பே!!

No comments:

Post a Comment