Thursday, January 6, 2011

வெண்ணிலாவே!!

தங்கத் தளிர் மேனி!! செவ்விள உதடுகள் கொஞ்சும் புன்னகை !! பார்த்தாலே காதல் பெருகும் பருவ அழகு சிலை!!
என் இதயம் அவள் வசமே!! அறியாமல் எடுத்து சென்றாள்!!
வெண்ணிலவே!! நீ சென்று பறிக்கவேண்டாம் வெண்ணிலாவே!!
என் இதயத்தில் நிலைத்து நிற்க கேட்டு வாயேன்!! அவள் அழகில் மயங்கி நீயும் ஓடாதே!! இரு நிலவு ஓரிடத்தில் ...நினைக்க இன்பம் இன்பம் பெருகுதடி வெண்ணிலாவே!!

No comments:

Post a Comment