Wednesday, December 8, 2010

துதி மனமே!!

அருளும் பொருளும் ஞானமும் வேண்டி
ஏழ்மை துக்கம் அச்சம் நீங்க
ஆசை கொண்ட பொருள் கிட்டாவிடினும்
கிட்டி இழந்தாலும் வரும் சோகம் அகல

வெந்ததை தின்று விதி வந்தால் மாள்வோம் எண்ணம் மாற்றி
சத்வ ராஜா தமஸ் ஆன நவ துர்க்கை மகாலக்ஷ்மியை துதி மனமே!!

No comments:

Post a Comment