Tuesday, November 23, 2010

குகனோடு வாழி!!

ஏக கொம்பனை எழுத்தாக வித்தனை
பாகன் அவன் திரு பாலக் குமரனை
சித்திப் பிரடனை வித்யாராசனை
புத்தியில் வைத்தடி போற்றுகின்றேனே!!

அல்லல் போம் அரு வினை போம்
அருகனை தொழுதேத்த தொல்லை போம்
எல்லை இல்லதோர் இன்பம் பொங்கும்
வளமெலாம் தங்கும் தரணி புகழ் கந்தன் பாமாலை தனை
பயில்வார் தமக்கு!!

அக நின்று அருளால் புகும் யாவும் ஏற்று
இக நின்று குகனோடு வாழி!!

No comments:

Post a Comment