Friday, November 26, 2010

விலங்கா நாம்?

பழங்களுக்குள் விதைகள் !! வைத்தது யார்?
மனங்களுக்குள் சலனம்! வைத்தது யார்?
மண்ணில் விழுந்ததும் முளைத்து மரமாகும் விதை!!
பிறந்தது முதல் வினையாடி மனிதம் காத்ததா மனம்?
பிறந்து வளர்த்து புகழ் சேர்க்காமல் வீழ விலங்கா  நாம்?

No comments:

Post a Comment