Wednesday, November 24, 2010

கவிதை தொகுப்பு 1

வா என்றால்வருவதற்கும் போ என்றால் போவதற்கும்
நீ வளர்த்த pet அல்ல பிராணி அல்ல
சிங்கார வார்த்தை என்றும் சீர் அழிக்கும் மனம் அடக்கு
நில்லா ஒன்றை தேடும் குணமே
சரியோ முறையோ உணர்வை தினமே

பட்ட மரமல்ல பாழ் மனமே பலன் தரு பசு மரம்
இட்டமுடன் பூசித்தால் பூவாகி காயாகி கனியாகி களித்திருக்கும்
நட்டமில்லை நாட்டமில்லை நலம் தருமோ தகுமோ?
வியர் ஆகி வேர் புடுங்க வெண்ணீரா ? பெண் மனமும் அப்படிதான்
பேச்சுக்கு மயங்காது!

கல்வியில் சிறந்ததேல்லாம் களவு மேவி
கலவி நாட எனக்கு இங்கே ஓர்குட் தான்


நட்புமில்லை நானுமில்லை
பெண் பெயரில் பெருகி வரும் ஆண்கள்
சிற்றின்ப பேச்சாலே சிறக்கொடிந்து போனாரே
உண்மை நட்பு ஊமை ஆச்சு உல் அன்பு புண் ஆச்சு
போவதெங்கே?

ஆயிரம் உறவுகள் தோன்றியும்
அன்பில்லையே என சலிக்காதே
நட்பைவிட வேறேது இன்பம்
நானிருப்பேன் கலங்காதே

நிலை புகழ் நி அருள நீர் குமுளி வாழ்வு வேண்டேன்
நான் உணர்த்து தான் உணர்த்து
நீயே நானாய் நானே நீயாய்
நிலை பெற அருள்வாய் நிர்மலணேஊண் வளர உயிர் வளர்க்க உற்ற மற்ற வழி ஏகி
உயர்ந்தோமா? தாழ்ந்தோமா?
தின கணக்கும் சில காலம்! மன கணக்கும் சில காலம்!
நாடி தினம் சேர்த்ததெல்லாம் நமன் வருங்கால் நில்லுமோ?
நீ வேறு நான் வேறு நிலைப்பது எதுவும் இல்லை இங்கே!
அன்போடு அன்னமிடு...அது போதும்!

மறுத்தாலும் வெறுத்தாலும் விரும்பி வேண்டி நின்றாலும்
வாராது சாவே !!


கண் அவனின் காதலினால் கன்னி அவள் கனி ஆனாள்
உதிரத்தில் உயிர் வளர்த்து உணர்வெல்லாம் சேர்த்து வைத்து
தாய்மை எனும் பேரு பெற தனக்குள்ளே மாற்றம் கண்டாள்!உட் புகுந்த நாள் முதலாய்
உதிரத்தை உணவாக்கி நித்தமொரு நிலையோடு நீண்டதொரு சுமை பயணம்....!?
தான் அடங்கி தனது அடக்கி தன் உள்ளே சேய் வளர
தாய் கொண்ட வேள்வியாட...தணியாத தவம் அன்றோ!
தன் மகவு தன் மகவு தன் மகவெனவே தன்தேவை விட்டாளே!
தனி இடம் கொண்டாளே!
சுகமென்று சுமை கொடுத்தான் சுமக்கும் அவள் சருகு ஆனாள்
தமக்கு இவர் , மக்கள் சதம் என்று சகம் மறந்தாள்!?
சீராட்டி பாராட்டி சீவன் விடும் நாள் வரையில் சேர்த்து அணைத்து நின்றாளே!!
தன் வாழ்வை தானமாக்கி தயவுடணே நின்றவளை
உன் வாழ்வில் உயர்த்தி விடு உவமை இல்லை அதற்க்கு ஈடே !!
தாய் அவளின் பெருமை சொல்ல தரணியிலே வார்த்தை உண்டோ?
தூயவனாய் நின்றாலும் துணை நிலைதான் தந்தைக்கே !!
தாய் ஆகு ! தரணி தொழ தமிழாக நீ வாழு!

வந்து பிறந்து விட்டோம் வாழ்வாங்கு வாழ்வதுற்கே!உள்ளவரை
உயர்வோடு உறவோடு கள்ளமில மனதோடு நிறைவோடு
ஆக்கம் தரு அறிவோடு நின்று அகங்கார பேராசை ஓட
என்னோடு ஒன்றாகி என்னுள் இருந்து புகழ் ஓங்கி வாழ அருள் தருவாய்
கணநாதா மூசிகனே மூலவனே சரண் அடைந்தோம் காப்பது உன் கடனே !!

ஆலருகு மஞ்சளுடன் அழகில்ல மலரும் சேர்த்து
வேலவனே நே என்று வேண்டி நின்றோம்
இதய சுத்தியோடு இருப்பதை வைத்தோம்
ஏற்று எம்மொடிருந்து எந்நாளும் காப்பது உன் கடனே !!

வயசுக்குள் வுன்முறை....வருவதும் போவதும் யார் அறிவார்?
பிரேமானந்தா.!?நித்யானந்தா ?! அந்நாளில் விச்வாமித்திர!!!...
யாருக்கு இல்லை மூவாசை??? காவிக்குள் கலங்கும் மனம்!!!!!
உணர்வுகள் உந்த உள்ளதெல்லாம் போச்சே !!!
சந்திரனில் சதிர் ஆட்டம் !!விஞ்ஞான உயர் ஆட்டம் !! இதுவும் இங்கே ...!!!
 எது சதம்? ஏன்? எதற்கு? எடுத்து உரைப்பார் யாரும் உண்டோ?

மனம் பட்ட காயம் மாறாது ...உடை அல்ல மாற்றுதற்கு .....இளமை உள்ளம் உணரட்டும் !!!!!!


அக நின்று அருளால் புகும் யாவும் ஏற்று
இக நின்று குகனோடு வாழி!!

நீரோடை...சலனமற்றோடும்! பெண்களும் அப்படிதான்!!
கல் போல் ஆண்கள் வராமல் இருக்கட்டும்..!!!

http://sasi-kavithai.blogspot.com/

நல்லாரும் நயந்தாரும் நன்மை சொல்ல வல்லாரும்
வளர்தாரும் எல்லாரும் நீயே!! என்னுடையது என்பது எதுவும் இல்லை!!
ஆணவ கர்ம மாயை ஐம் புலன் அதனின் சேர்க்கை..


உடலுக்கு உள்ளே உயிர் இருக்கு ...உயிருக்கு உள்ளே உணர்வு இருக்கு !!
ஒரு நொடி பொழுதில் எனக்கு உள்ளே இருக்கும் ஆணவம் கர்மம் மாயை
எனும் அசிங்கங்களை நீக்கி விடு இறைவா! உன்னை நினைத்து உன் பெருமைகளை நினைத்து
நினைத்து நினைத்து உனக்குள்ளே நானும் எனக்குள்ளே நீயும் என
எதையும் வேண்டாத மனமொடு சும்மா நிற்பது எக்காலம்?

கொடிய நெஞ்சினேன் குண பழுது உடையேன் கடிய கள்வனேன் காமம் தவிர்த்து இலேன்
நெடிய மாலும் கானா நிர்மலனே கருணை ஈந்து எனது மானும் மாற்று...அளுருகிறேன்னே..

உடல் உள்ளே உயிரும் அதற்குள்ளே உணர்வும் வைத்தாய் !
நொடிக்குள்ளே மலம் நீக்கி நுண் உணர்வால் உனக்குள்ளே
நானும் எனக்குள்ளே நீயும் நிர்மலமாய் நிற்பது எக்காலம்?

வீடு உறவு சொத்து பதவி பாதுகாப்பு என எண்ணி சேர்த்தாலும்
நிலைக்குமா? இறை குணம் நிலைக்குமா?எது நிரந்தரம்? புரியுமா? என் இந்த ஆசை?
மலர்ந்த முகமும் குளிர்ந்த பார்வையும்
உணரும் ஞானமும் சிறந்த சொல்லும்
பரந்த நோக்கமும் அகலாது இருக்க
அருள் சேய் அருவே! குருவே !
என்னுள் உரை ..ஆணை !!!

நன்று தீது என்று வேறு எங்கும் இல்லை !! உணர்வு உருவாகி
உள்ளம் செம்மை பேரின் நீயே நானாய் நானே நீயாய் மாறுதல் எக்காலம் ?

விழிகள் மூடும்... பனித்திரைகளாய்
உன் நினைவுகள் மட்டும் ........
விழிகள் திறக்கும் !! எங்கே உன் கவிதை முகம்.?....
காதலொடு இப்பொழுதும் எப்பொழுதும்..
காத்திருப்பேன் !! கயல் விழியே!!

உன் முகத்தை பார்த்ததில்லை...!!எனக்குள் நீ எப்படி நுழைந்தாய்...
முகம் தெரியாதவளே!!.உன்னை நான் நினைக்கையிலே!!..
ஏதேதோ உணர்வுகள் பூக்கும்...வர மாட்டாயா?எல்லோருக்கும் உண்டு..
விலங்கு க்கும உண்டு உணர்ச்சி புணர்ச்சி !!மனிதனுக்கு மாத்திரம் அல்ல.
அது மட்டும் வாழ்க்கை அல்ல.. ஆஹாவே ...ஓஹ்ஹோவே ..
.காதலுக்கு தேவை இல்லை..உள் அன்பு போதும்..
சாந்தமும் சமாதானமும் அன்பும் அரவணைப்பும் சேர்த்து விடு மனமே..
இஸ்லாத்தும் கிறிஸ்துவும் ஹிந்துவும் கூறுவது இதையே!
இயல்பு அழிந்தால் இல்லம் இல்லை ! இகமும் இல்லை..பரமும் இல்லை !!
அன்போடு அன்னமிடு !! அது தான் வேதம் !!

முழு மதியோ? ஆயிரமாய் முத்தங்கள் அடுக்கி விட ஆசை.
கொஞ்சு மொழியோ? கொவ்வை இதழ் தேன் பருக ஆசை !
ஆடு நடை எழிலோ? அங்கமெல்லாம் முத்த மழை பொழிய ஆசை !
பிஞ்சு கரம் பற்றி நாள் எல்லாம் எச்சில் மழை தனிலே
எந்நாளும் நனைந்து இருக்க ஆசை !! குழலும் இல்லை யாழும் இல்லை
குழந்தை நீ இருக்க வேறு என்ன வேணும் எனக்கு இங்கே?

ஆய கலைகள் யாவும் என் அறிவினில் சேர
தூய மலர் உரை மாதே ! சேய் எனை நீங்காது இரு!!!
நயமுடன் செய்த பிழை நால்வரை மறந்த பிழை
ஐவரால் வந்தபிழை ஆறு அறிவு ஆற்றும் பிழை
மீளும் வகை அறியோம் !! அருளோடு ஆட்கொண்டு
உள் உணர்ந்து உய்யும் வழி தந்து அருள்வாய் தாயே!!!வானுக்கு அழகு மதி !
அரசுக்கு அழகு நிதி! வீட்டுக்கு அழகு சதி !!
பெண்ணுக்கு அழகு பதி!!
தந்தி இல்லா வீணை ..தாமரை இல்லா தடாகம் ..
.சேனை இல்லா நாடு, தமிழ் புலவர் இல்லா சபை
இவை எல்லாம்
தனம் இல்லா மங்கை போல் ஆம் !!

அருணகிரி பெண் பித்தன் தான்..ஞானி ஆக வில்லையா?
இப்போதைய இளைஞர் மனம் மட்டும் மாற முடியாதா?
சிற்றின்ப பேச்சாலே சிறக்கொடிந்து போனாரே!!!???
உண்மை நட்பு ஊமை ஆச்சு!! உள் அன்பு புண் ஆச்சு!!??
மாறும் உலகை உன்னால் மாற்ற ஏலுமா பெண்ணே?

வானவில் காதலியே!! வண்ணமயமானவளே! ...
தூரத்தில் உன்னை காண நெஞ்செல்லாம் தூரலடி!!!

தோழியே என் இரு விழிகள்
ஓர் இதயம் தவம் இருப்பது
உன் வரவுக்காகவே..
அனுமதி கேட்கவும் இல்லை
அனுமதி வாங்கவும் இல்லை
அனுமதியில்லாக் குடியிருப்பு
உன் இதயம்....
உன் இதயத்துக்குள் என் இதயம்....
ஆயுள் வரை சுகமான
வதிவிடம் உன் நட்புள்ளம்..
உன்னைக் கண் கொண்டு
பார்க்கவில்லை உயிர் கொண்டு
பார்க்கின்றேன்....
நட்பை காதலிக்கின்றேன்
உன்னை சுவாசிக்கின்றேன்...

நட்பு......

காதலர்கள் பிரிந்தால் அது மனதின் வலி...

நண்பர்கள்
பிரிந்தால் அது உயிரின் வலி...

நல்ல நட்பு கிடைத்தல் அரிது....

கிடைத்த
நட்பை இழக்காமல் இருப்பதே

நாம் நட்புக்கு கொடுக்கும் மரியாதை.....

காலங்கள்
கடந்தாலும்.....நேசம் மாறாது...பாசம் மாறாது....இது நட்பில் மட்டுமே
சாத்தியம்..மக்கள் முன் என் நிலை உயர்த்த ஆசை !!
மீறிய சக்தி எல்லாம் என்னுள் அடக்க ஆசை !!
முற்றும் துறந்த முனிவர் இல்லை !
முன் நின்று ஏற்கும் குருவும் இல்லை!.
வரும் செல்வம் ஏற்பது ஒன்றே தலை முறைக்கும் ஆசை !!
அரசியலோ மருந்தகமோ கல்வியோ மருத்துவரோ தொழிலோ
எதுவாயினும் ஊடுருவி நிற்பது என்றும் பணத்தாசை !!
ஆறு அறிவின் ஆற்றல் எல்லாம் மூவாசை.. பேராசை !!!!
சேர்த்தது எல்லாம் நிலைப்பதில்லை!!
சேர்த்தவரும் நிலைப்பதில்லை!!
ஏன் இந்த ஆசை ? எதற்கு இந்த ஆசை ??

கொஞ்ச நாள் கருவறையில்....மிஞ்சும் நாள் எது வரையில்?
நல்லதும் கெட்டதும் நாள் எல்லாம் நமை சுற்றி ..!?
புத்தன் காந்தி எல்லோரும் ஆவோமா? உண்மை எது வென இப்போது தேடுகிறேன் !!!
நட்போடு நலம் நாடும் உள்ளம் எல்லாம் எத்தனை நாள்??

பெருங்கடலும் சிறு துளியில் துவங்கும்
பெருவட்டமும் சிறு புள்ளியில் துவங்கும்
மனித வாழ்கையும் நம்பிக்கையில்.. ஊக்கத்தில் தான்!
பசியுடன் செல்லும் பறவையும் உண்டு திரும்பும் ...விலங்கும்
அப்படியே...
மரத்தின் பலம் வேரில்! யானைக்கு பலம் துதிக்கை..
மனிதனுக்கு நம்பிக்கை. ...
விடாதே ...நம்பி எழு..முயற்சி முழுமை உறும்..!!காட்சி பொருளா? காமப் பொருளா ??
சாதி இனம் மதம் கானா ஒற்றுமை
பெண்ணை பார்ப்பதில் மட்டும் ......
நீ வசிக்கும் உலகும் இதுதான் பெண்ணே..!!!???
ஹாய் மனை வாங்கி வீடு கட்டி கார் வாங்க காசோலை தரும்
வங்கி விவசாயம் இனி செய்ய தருமா?
ஏற்ற தாழ்வு ..இப்பூவுலகு....என்ன கண்டாய் பெண்ணே..?கண் குத்தும் தனம் அழகா ?
கரு வளர்க்கும் குழி அழகா?
மயக்கு மொழி நாயகனே! உனக்கு அழகோ?
உறவாகி "சுமை" கொடுத்து ஓடுவதோ?
பேதலித்து வாடுவதோ பெண் இனமே?
சமத்துவம் தான் !! "எரி தணலில் சேர்ந்த பின்னே ....
ஆம் சமத்துவம் தான்!!!???

இழுத்து இழுத்து போர்த்தினாலும் சின்ன இடம்
தேடி கடிக்கும் கொசுவை போல கடித்திடும் உன் நினைவுகள் !!!

Hot Chat இல் Heat ஆகி ..Short cut இல் சுகம் தேடும்
girls ம் guys ம் ஏன் அழ வேண்டும் orkut இருக்கையிலே ...
Homo வும் lesbo வும் வானவில்லாய் வளம் வருதே !!!
வாத்சாய.....காம சூத்திர ..பிம்பமருள் website ம் பெருகி போச்சே!!??
கேலி கிண்டலோடு SMS ம் நாடு இரவு பேச்சுமென
friendship ம் வளரலாச்சே.. boy friend கூப்பிட்டால்
girl friend டிஸ்கோதே வரும் நாளில் BLUE FILM ம்
பெருகி போச்சே!! BEST FRIEND அருகி போச்சே ....
மோக போகம் வேகமாக வளர்க்கலாச்சே...??
இளம் வயதே எங்கே செல்கிறோம்?
இதுவா வளர்ச்சி...?????இயற்கை!

விரும்பியது.. தேடியது...
கிடைக்காதபோது...கவலை !! மட்டும் சொந்தமாக !!!
எதிர் கொள்ளும் வாய்ப்பு கிட்டினால்
அதை ஏற்போமா? மாட்டோமா?
ஏற்பது தான் வாழ்க்கை!

சிரிக்காமல் குழி தானே !! எங்கள் "சாலை" வழி தானே!!

உன் எண்ணம் விண்ணைதொட வேண்டுமானால்
உன் வியர்வை மண்ணைதொடவேண்டும


தீப மங்கள ஜோதி நமோ நம!!
தீப மங்கள ரூபா நமோ நம!!
தூய அம்பல நாதா நமோ நம!!

விஸ்வ ரூபா அண்ணாமலை தீபம் !!
விண் தொடும் எங்கள் மங்கள தீபம்!!
மண்ணில் வாழ்வு நலமே சூழ..
"எண்ணம்" என்றும் அண்ணாமலையே!!
விறகில் தீயாக ....பாலில் நெய்யாக ... நீ
இருந்தும் உன்னை உணரா வண்ணம் ...
ஆணவ கன்ம மாயை இருள் சூழ்ந்து
என் உள்ளம் இருந்து ஆட்டுவிக்க .....
சோதியே! சுடரே!! ஆதியே!! அந்தமே!!
என் சொந்தமே!! உன்னை மறந்தேன்!! உன்னை மறந்தேன்!!
சித்தரும்..சிவ பித்தரும் ...நாடும் அத்தனே!!
உன்னமுளையுடன் உலா வரும் அண்ணாமலையே!!
என் உளம் புக வாராய்!! இது தருணம்!!
உள்ளம் உயர என் உள்ளம் உயர பணிந்து
ஏற்றும் தீபம் கார்த்திகை தீபம்!!
கனலாய் தகிக்கும் என் மனம் அடங்க வேண்டி
ஏற்றும் தீபம்!! தரணி போற்றும் பரணி தீபம்!!
சிவாய நம!! திருச்சிற்றம்பலம்!!
----------------------------------------
---

மதுரை நகர் ஆளும் ஈசனே!!
--------------------------
மதுரை நகர் ஆளும் ஈசனே!!
எந்தன் மனதில் அமர்ந்திட வருவாய்!!
மங்கை ஒரு பாகனே!! மீனக்ஷ்மி நாயகா!!
உயிரில்..உணர்வில் கலந்து நிற்ப்பாய்!! எந்தன்
உயிரில்..உணர்வில் கலந்து நிற்ப்பாய்!!
ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!
ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!!
மனம் நிறைந்து இருந்தாலே ....நீ என்
மனம் நிறைந்து இருந்தாலே அழிவு இல்லையே!!
தினம் உன்னை உணர்ந்து பாடினால் பிறப்பு இல்லையே!!
எனக்கு இனி பிறப்பு இல்லையே!!
சிவனே! சிவனே! ஹரனே! ஹரனே! கங்காதரனே !!
ஆடுவேன் பாடுவேன் அன்பாலே சாடுவேன்!!
அனுதினம் வாருமையா! என் குறை தீருமையா!!
ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!
ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!!
பேதங்கள் நீங்கியே பேரு வாழ்வு வாழவே
நாதனே வாருமையா! சிவ நாதனே வாருமையா!!
அருளாசி தாருமையா!
உன் பாதம் எனக்கு என்றும் உயிர் ஆனதே!!
என் வேதம் நீ தானே கைலாயனே!!
மதுரை நகர் ஆளும் ஈசனே!!
எந்தன் மனதில் அமர்ந்திட வருவாய்!!
மங்கை ஒரு பாகனே!! மீனக்ஷ்மி நாயகா!!
உயிரில்..உணர்வில் கலந்து நிற்ப்பாய்!! எந்தன்
உயிரில்..உணர்வில் கலந்து நிற்ப்பாய்!!
ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!
ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!!



தீப மங்கள ஜோதி நமோ நம!!
தீப மங்கள ரூபா நமோ நம!!
தூய அம்பல நாதா நமோ நம!!

விஸ்வ ரூபா அண்ணாமலை தீபம் !!
விண் தொடும் எங்கள் மங்கள தீபம்!!
மண்ணில் வாழ்வு நலமே சூழ..
"எண்ணம்" என்றும் அண்ணாமலையே!!
விறகில் தீயாக ....பாலில் நெய்யாக ... நீ
இருந்தும் உன்னை உணரா வண்ணம் ...
ஆணவ கன்ம மாயை இருள் சூழ்ந்து
என் உள்ளம் இருந்து ஆட்டுவிக்க .....
சோதியே! சுடரே!! ஆதியே!! அந்தமே!!
என் சொந்தமே!! உன்னை மறந்தேன்!! உன்னை மறந்தேன்!!
சித்தரும்..சிவ பித்தரும் ...நாடும் அத்தனே!!
உன்னமுளையுடன் உலா வரும் அண்ணாமலையே!!
என் உளம் புக வாராய்!! இது தருணம்!!
உள்ளம் உயர என் உள்ளம் உயர பணிந்து
ஏற்றும் தீபம் கார்த்திகை தீபம்!!
கனலாய் தகிக்கும் என் மனம் அடங்க வேண்டி
ஏற்றும் தீபம்!! தரணி போற்றும் பரணி தீபம்!!
சிவாய நம!! திருச்சிற்றம்பலம்!!
----------------------------------------
---

மதுரை நகர் ஆளும் ஈசனே!!
--------------------------
மதுரை நகர் ஆளும் ஈசனே!!
எந்தன் மனதில் அமர்ந்திட வருவாய்!!
மங்கை ஒரு பாகனே!! மீனக்ஷ்மி நாயகா!!
உயிரில்..உணர்வில் கலந்து நிற்ப்பாய்!! எந்தன்
உயிரில்..உணர்வில் கலந்து நிற்ப்பாய்!!
ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!
ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!!
மனம் நிறைந்து இருந்தாலே ....நீ என்
மனம் நிறைந்து இருந்தாலே அழிவு இல்லையே!!
தினம் உன்னை உணர்ந்து பாடினால் பிறப்பு இல்லையே!!
எனக்கு இனி பிறப்பு இல்லையே!!
சிவனே! சிவனே! ஹரனே! ஹரனே! கங்காதரனே !!
ஆடுவேன் பாடுவேன் அன்பாலே சாடுவேன்!!
அனுதினம் வாருமையா! என் குறை தீருமையா!!
ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!
ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!!
பேதங்கள் நீங்கியே பேரு வாழ்வு வாழவே
நாதனே வாருமையா! சிவ நாதனே வாருமையா!!
அருளாசி தாருமையா!
உன் பாதம் எனக்கு என்றும் உயிர் ஆனதே!!
என் வேதம் நீ தானே கைலாயனே!!
மதுரை நகர் ஆளும் ஈசனே!!
எந்தன் மனதில் அமர்ந்திட வருவாய்!!
மங்கை ஒரு பாகனே!! மீனக்ஷ்மி நாயகா!!
உயிரில்..உணர்வில் கலந்து நிற்ப்பாய்!! எந்தன்
உயிரில்..உணர்வில் கலந்து நிற்ப்பாய்!!
ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!
ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!!
------------------------------




முருகா !! முருகா!!
-------------------
உனைப்பாடும் தமிழ் என்றும் எனக்கு இல்லை !!
எனைக்காக்க நீயன்றி யாரும் உண்டோ ??
முருகா !! முருகா!!

கற்பனைக்கெட்டாத அற்புதமே !! நீ ..
நெற்றி சுடர் உதித்த சிவகுருவே !!
முருகா!! முருகா!!

சிந்தையில் சீராக நின்றவனே !!
நெற்றி திருநீறில் நிலையாக வந்தவனே !!
முருகா!! முருகா!!

வள்ளி தெய்வானை நாயகனே !! தினம்
உனைப்பாடும் தமிழ் தேடி நானும் வந்தேன் !!
முருகா!! முருகா!!

குன்று எல்லாம் அமர்ந்த குருபரனே !!
உன்னை காண்பனோ ? நின் திருவருளால் . ...
தவ நிதியே !! முருகா!! முருகா!!

உனைப்பாடும் தமிழ் என்றும் எனக்கு இல்லை!!
எனைக்காக்க நீயன்றி யாரும் உண்டோ??
முருகா!! முருகா!!
--------------------

கார்த்திகை தீபம் !!
-------------------
வேடியதருளும் வாரனத்தஅரசே !!
நின் சீரடி காப்பே !!
-----------
சிவச்சுடரே !!சரவணா !!
சிந்தையில் நின்ற திருவே !!
தந்தையின் குருவே !!
"அல்லவை " அழித்து
"நல்லவர் " காக்கும் அறுபடை நாயகா !!
சகம் காக்கும் சண்முகா !! கார்த்திகை பாலா !!
நீண்டு அகன்று நெடிதுயர்ந்த கூர் வடிவேலா !!
குமரா !! வா !!
"தான் " என தருக்கி
தவறு எல்லாம் செய்தோம் !! உணராமலே !!
சேனை சேர்வாய் !! செயல் விளங்க
துணை நிற்ப்பாய் !! தூயவனே !!
குறை மறந்து என் உளம் புகுவாய் !! உறவே !!
சிந்தனை சிறந்து "சிவமாக "
வால்த்துரைப்பை !! வணங்குகிறேன் !!

தீப ஒளி ஏற்றி வைத்தோம் !!
தீது எல்லாம் தீர்த்து அருள்வாய் !!
வாழ்த்தி வணங்கும் வகை அறியோம் !!
கத்து அருள்வாய் கதிரேசா !! கந்தா !! வா!!
மனம் காப்பாய் மருத மலையோனே !!
மங்கா புகழ் நிலைக்க !!
-------------------------

தந்தை தர பிறந்தோம்!! தாய் ஊட்ட வளர்ந்தோம்!!
இறைவன் அழைக்க இறப்போம்!!
நடுவே "நடிப்பு" தான் வாழ்வே!!
விந்தை நிறைந்த ...விளைவும்...விளக்கமும் தெரியாது ...
அலைந்தோம் !! ..
எங்கே துவங்கும்?...எங்கே முடியும்??..யார் அறிவார்?
கடமை..கண்ணியம்..கட்டுப்பாடு எல்லாம் நம்மை
வகை படுத்த முடியாத சோகத்தில் ..."இயலாமை"
தெரிகிறது!! தியாகமல்ல!!
மனம் அடங்க வேண்டும்....எளிதா அது??
அமைதியும்...நிம்மதியும் தானே வருமா?
விரும்பியது கிட்டவில்லை எனில்
கிட்டியதை விரும்பு என்றார் பெரியோர்!!
எதையும் மறக்க முடியுமா? ஏலுமா?
முள் மேல் வாழ்க்கை!!
வலிக்காமல் பூ பறிக்க முடியுமா?
சொல்லுங்கள்!!

பாவை என் முகம் பார்த்தும் பரிகசிப்போ?
இரு மனம் மயங்க...பேச்சொன்றும் இல்லை!!
இருந்தும் திமிர் என்ன? குல சொத்தோ?
பார்த்ததும் மறைவதென்ன?
மறைந்தும் பார்ப்பதென்ன??
புதிய நாடகம்!!
ஆரம்ப வேதனை இதுவோ?
ஆடாதே மனமே!!
கேட்டால் தருவானா? கேளாமல் வருவானா?
கண்ணுக்குள் ராகம்!! நெஞ்சுக்குள் தாளம்!!
மெல்ல மிதந்தது கனவு!!
நாணம் தடுக்க ...ஆசை மீரா...
என் நிலை....பாவம்...!!
பாவை என் முகம் பார்த்தும் பரிகசிப்போ?
உன்னிடம் சொல்ல வந்தும் ...சொல்லாமல் என் மனம் தகிக்கும்!!
காதல் இதா??!! தெரியவில்லை!!
பாவை என் முகம் பார்த்தும் பரிகசிப்போ?தந்தை தர பிறந்தோம்!! தாய் ஊட்ட வளர்ந்தோம்!!
இறைவன் அழைக்க இறப்போம்!!
நடுவே "நடிப்பு" தான் வாழ்வே!!
விந்தை நிறைந்த ...விளைவும்...விளக்கமும் தெரியாது ...
அலைந்தோம் !! ..
எங்கே துவங்கும்?...எங்கே முடியும்??..யார் அறிவார்?
கடமை..கண்ணியம்..கட்டுப்பாடு என்ல்லாம் நம்மை
வகை படுத்த முடியாத சோகத்தில் ..."இயலாமை"
தெரிகிறது!! தியாகமல்ல!!
மனம் அடங்க வேண்டும்....எளித அது??
அமைதியும்...நிம்மதியும் தானே வருமா?
விரும்பியது கிட்டவில்லை எனில்
கிட்டியதை விரும்பு என்றார் பெரியோர்!!
எதையும் மறக்க முடியுமா? ஏலுமா?
முள் மேல் வாழ்க்கை!!
வலிக்காமல் பூ பறிக்க முடியுமா?
சொல்லுங்கள்!!
---------------------
முருகா !! முருகா!!
-------------------
உனைப்பாடும் தமிழ் என்றும் எனக்கு இல்லை !!
எனைக்காக்க நீயன்றி யாரும் உண்டோ ??
முருகா !! முருகா!!

கற்பனைக்கெட்டாத அற்புதமே !! நீ ..
நெற்றி சுடர் உதித்த சிவகுருவே !!
முருகா!! முருகா!!

சிந்தையில் சீராக நின்றவனே !!
நெற்றி திருநீறில் நிலையாக வந்தவனே !!
முருகா!! முருகா!!

வள்ளி தெய்வானை நாயகனே !! தினம்
உனைப்பாடும் தமிழ் தேடி நானும் வந்தேன் !!
முருகா!! முருகா!!

குன்று எல்லாம் அமர்ந்த குருபரனே !!
உன்னை காண்பனோ ? நின் திருவருளால் . ...
தவ நிதியே !! முருகா!! முருகா!!

உனைப்பாடும் தமிழ் என்றும் எனக்கு இல்லை!!
எனைக்காக்க நீயன்றி யாரும் உண்டோ??
முருகா!! முருகா!!
--------------------

கார்த்திகை தீபம் !!
-------------------
வேடியதருளும் வாரனத்தஅரசே !!
நின் சீரடி காப்பே !!
-----------
சிவச்சுடரே !!சரவணா !!
சிந்தையில் நின்ற திருவே !!
தந்தையின் குருவே !!
"அல்லவை " அழித்து
"நல்லவர் " காக்கும் அறுபடை நாயகா !!
சகம் காக்கும் சண்முகா !! கார்த்திகை பாலா !!
நீண்டு அகன்று நெடிதுயர்ந்த கூர் வடிவேலா !!
குமரா !! வா !!
"தான் " என தருக்கி
தவறு எல்லாம் செய்தோம் !! உணராமலே !!
சேனை சேர்வாய் !! செயல் விளங்க
துணை நிற்ப்பாய் !! தூயவனே !!
குறை மறந்து என் உளம் புகுவாய் !! உறவே !!
சிந்தனை சிறந்து "சிவமாக "
வால்த்துரைப்பை !! வணங்குகிறேன் !!

தீப ஒளி ஏற்றி வைத்தோம் !!
தீது எல்லாம் தீர்த்து அருள்வாய் !!
வாழ்த்தி வணங்கும் வகை அறியோம் !!
கத்து அருள்வாய் கதிரேசா !! கந்தா !! வா!!
மனம் காப்பாய் மருத மலையோனே !!
மங்கா புகழ் நிலைக்க !!
-------------------------அவசியமானது காதல்! நம் அன்பு என்றும் கூட
அவசியமானது காதல்!!
உன்னை புரிந்து கொள்ள மிக மிக அவசியமானது காதல்!!
முன் பின் அறியாமல் சொந்தமாகி விட்டோம்!!
பெரியோரும் வாழ்த்த வாழ்க்கை தொடங்கி விட்டோம்!!
வாழ்ந்து காட்ட என்றும் அவசியமானது காதல்!!
மிக மிக அவசியமானது காதல்!
மனம் விட்டு பழகிட காதல் !
இனம் எல்லாம் ஒன்று சேர்த்திடும் காதல்!
உணர்வுகள் உயர்ந்து ...உயிரோடு கலந்து...என்றும்
இணை பிரியாதது காதல்!!
அவசியமானது காதல்! நம் அன்பு என்றும் கூட
அவசியமானது காதல்!!
உனக்கென்று நானும்..எனக்கென்று நீயும்...
உறவினை தந்தது காதல்!!
நீ இன்றி அடுத்த வீடும் எனக்கு அயல் நாடு!!
தவிக்க வைக்கும் காதல்!!
அவசியமானது காதல்!! நம் அன்பு என்றும் கூட
அவசியமானது காதல்!!பொழுதெல்லாம் துங்கி விட்டு அழுதாலும் ஆகுமோ?
முயலாமல் முன்னேற முழு வழிதான் ஏதும் உண்டோ?
தன்னையே நம்பாமல் நலம் கெடுத்தால்?
தேவைகள் ஆயிரம் !! தேடினால் கிட்டுமோ???
முயற்சி எடு!! முடித்து எழு!! நம்பித்தான் வாழ்க்கை!!
நம்பிக்கையே வாழ்க்கை !!


என் தாய் மடி கிடந்த காலம் வருமோ ?
சேய் என தவழ்ந்த நாள் மீண்டும் இனி வருமோ??
காதலின் தீபம் ஏற்றி கனன்ற மனமும்
சாந்தி கொள்ள .... வாழ்வில் தென்றலாய் வந்த சொந்தம்...
மனைவி...தாய் என உயர்ந்ததம்மா..
தாயோடு...தாரம் சேர்த்து தான் பிள்ளை பேரன் பார்த்து
தமிழ் என வாழும் எண்ணம் தடை இன்றி ஓங்குதம்மா!!
சுகமான ராகம் என்றும் மழலை சொல் தானே !!!!
மீண்டும் தாய் மடி கிடந்த காலம் வருமோ ?
சேய் என தவழ்ந்த நாள் மீண்டும் இனி வருமோ?? வருமோ??


வருவதை ஏற்று வாழ்ந்து விடு!!
நிலைக்கும் என்று சேர்த்தது எங்கே??
அலையும் மனம் ஆர்ப்பரிக்க......போனதெங்கே???

தாய் விட்டு...தம்பி விட்டு...நம்பி வந்த நட்பு வாழ
தன் உயிர் தந்தவன் "கர்ணன்"
இருப்பதெல்லாம் கொடுத்தானே!! இருந்தானா?
உரிமைக்கு போராடி உயிர் விட்டான்!!
கொண்டதென்ன? கண்டதென்ன?
விதி என்ன? மதி என்ன? பதி என்ன? சதி என்ன?
பிடி சாம்பல் வாழ்வு என்று உணராமல் போனதென்ன??
வருவதை ஏற்று வாழ்ந்து விடு!!
"புகழ் " அதை என்றும் சேர்த்து விடு!!
நிலைப்பது அதுதான்!!
வருவதை ஏற்று வாழ்ந்து விடு!!


நான் யார்? நீ யார்? நம்மை உணர்ந்தவர் யார்?யார்?
சிறியோரும் அறியார்!! பெரியோரும் சொல்லார்!!
உயிரா? உணர்வா? உடலுள் இருப்பது எது!!???
நான் யார்? நீ யார்? நம்மை உணர்ந்தவர் யார்?யார்?
தாய் வீட்டு சீரும்..தாய் மாமன் சீரும்...
தன்னோடு கொண்டு சென்ற பெண்ணும் உண்டோ??
இறக்கும் போது கொண்டு சென்றார் உண்டோ???

தயவின்றி பேசும் உள்ளம் மாறாதா?
நீ இங்கு நிலையா? நான் இங்கு நிலையா?
யாரும் இல்லை !!யாரும் இல்லை !!
உணர மனம் ஒப்ப வில்லையா?
நீ சேர்த்தது என்ன? நான் சேர்த்தது என்ன?
நம் நிலை முடிவில் சாம்பல் தானம்ம்மா ...!!!
நான் யார்? நீ யார்? நம்மை உணர்ந்தவர் யார்?யார்?


முலை பிசைந்து முனை திருகி ...முன் இழுத்து
முத்தமிட்டு ..சப்பி சத்தம் வர கட்டி அணைத்து..
வாழை தண்டு கால் இடையில் விரல் விடுத்து...
முகம் பதித்து ......முழு சுகமும் காண்போம் வா என் கண்ணே!

உள்ளமும்..அறிவும்..பாவத்தின் தூண்டுதல்!!
பாவத்தின் படைப்பு மனிதன்!!
நம் மனசாட்சி மட்டுமே நம்மை காக்கும்!!
தீய செயல் அண்டாமல்
நாம் தான் நம்மை காக்க வேண்டும் !!
மன்னிக்க வேண்டுவது மனிதன் கடமை!!
மன்னிப்பது இறைவன் விருப்பம் !!
மனைவியை புரிந்து விட்டுகொடுத்து வாழ்வது
இன்பம்! இன்பம்!! கண் அவன் என்பவள் மனைவி!!
காலம் எல்லாம் சொர்க்கம்!!


பொய் இல்லை !! புரட்டு இல்லை!!
ஏமாற்றம் இல்லை!! சிரிப்பு ஒன்றே
நிலையாக!! குறை காணும் மனம் இன்றி !!
நாம் குழந்தையாகவே இருந்திருந்தால்!!

கறந்த பால் மடி தேடி போய்விடுமா ????
சிந்திய மழைதான் மீண்டும் மேகத்துக்குள் புகுந்துவிடுமா ?????
இழந்துவிட்ட நட்பு -உடைந்துவிட்ட கண்ணாடிதான்!!
நட்பை இழக்காதே !! தூண்டிலில் சிக்கிய மீனும்-
நட்பில் சிக்கிய மனமும் துடிப்பது நிஜம்!!
பயணங்கள் போகாதவர்களுக்கு திசை எதற்கு????
நட்பை பற்றி அறியாதவர்களுக்கு நண்பர்கள் எதற்கு???

தனக்காக சேர்த்து ....விட
ஆன வழி எல்லாம் அலைந்து
வரும் நன்மை தீமை பார்க்காமல்
குரங்கு மனம் சொல்லும் திசை சென்று
சேர்த்தானே!!
செத்த பின் எடுத்து சென்றானா?
முடிந்ததா? பிடி சாம்பலாகி போவது தான் நிஜம்...!!
அதற்குள் ஏன் இந்த ஆட்டம்?
சுய நலத்தின் விளைவு என்ன!!!????

அன்று, என் மனதை ‘மாற்றியவளும்’
அவள் தான்!....
இன்று மனதை ‘மாற்றிகொண்டவளும்’
அவள் தான்!...


ஆடாத பொற்பாவை ஆடி வந்தாள்!!
என் மனம் புகுந்து தினம் ஆடி வந்தாள்!!
காலில் சிலம்பு அணிந்து
தத் தோம் திகிடோம் தரிகிட தித்தூம்
என்ஆடி வந்தாள்...கனவில் தானே!!
எனக்கும் உனக்கும் இணைந்த பொருத்தம்
இறைவன் தந்ததே!!
எனது உடலும் உயிரும் பொருளும் என்றும்
உனது உடமை அல்லவோ!!

அழகு மாறா!!மனம் ஏனோ?
அன்பால் அறிவால் உயர்ந்து
பண்பால்...பணிவால் பார் புகழ வாராய்!!
கார்முகில் கண்ட மயில் என
நான் ஆட..... பாடி வா! நீ பாடி வா!
எட்டு திக்கும் சுற்றி வந்து
ஏழிசை பாடி நின்று முத்தமிழ் வளர்ப்போம் !!
முத்தாடி களிப்போம் வா... மன்னவனே!!


தமிழறிவே!! தாய் குலமே!! அன்பு நட்பே!!
பகுத்து அறிந்து கொள்ளும் ஆவலுடன்..........
பல நிலையும் பாடும் கவி ஞானம்
வேண்டி தினம் கலைமகளை வேண்டுகிறேன்!!
"கவி கலா" ... ஆக வேண்டும்...உன் அருளாலே!!
போராடும் போர்கள வாழ்கையிலே.....பொதிந்த உண்மை
வார்த்தையிலே வடித்து .."வழி"... காட்ட வேண்டும் !!
உணரும் உன்னதம் உன்னாலே பெருக வேண்டும்!!
இயல்பாய் "நட்பு வட்டம்" எந்நாளும் "துணை" வேணும்!!


உன் செல்ல கோவம்!! வெள்ளமாய் என் கண்ணீர்!!
கொஞ்சி கொஞ்சி வார்த்தை தீர்ந்தது என்றாய்!!
என் பாதம் பட்ட இடம் நடந்து "சொர்க்க வழி" என்றாய்!!
நான் சிரிக்க..... நீ வானில் பறந்தேன் என்றாய்!!
என்னை பார்த்து கவிதை பிறந்தது என்றாய்!!
உனக்காக கல்லாய் பிறக்கிறேன் ..
சிலையாய் செதுக்கி விடு என்றாய்!!
உன்னிடம் தோற்றாலும் இன்பம் என்றாய்!!
என் விழி பார்த்து இரவில் வந்த நிலவு என்றாய்!!
எல்லாம் பொய்யா????
உன்னிடம் சொல்லாக்காதலை
என் தோழி இடம் சொல்கிறேன்!!
பூமிக்கு பசித்தால் "பூகம்பம்!!
என் மனதிலும் தான்!!



கணவனை காதலித்து கரு தாங்கி உனை பெற்றாள்!!
தன் உதிரத்தை உணவாகக முலை இரண்டும்
தந்தாள் உன் அன்னை முதலில்!!
வளர்ந்த பின்னே ....முலை காணத் துடித்து ...
இரவில் பிறந்த இடத்தை தேடுதே உன் மனம்!


மீண்டும் ஒரு முறை என்னை திரும்பி பார்க்காதே...........!!.
இழப்பதற்கு என்னிடம் இல்லை இன்னொரு இதயம்.....

தொடர் தொல்லை ...அன்பு தொல்லை ..
தொடராமல் அன்பு வட்டம் நிலைக்க என்றும்
இ-மெயில் போதும்!! உண்மை அன்பு உணரும் இது
உண்மை என்று!! அது போதும்!!


உன்னை கண்டேன் !! உள்ளம் உடைந்தேன்!!
என்ன மாயம்? எதில் முடியும் இது?
காதலும் இல்லை! கனவும் இல்லை!!
பார்த்ததும் பரவசம்!! பளிங்கு மனம் புண்ணாக..
அடுத்த வீடும் அயல் நாடாக...!!


அன்பே!!உன்னை நினைவில் வைத்து
கனவில் காண்கிறேன்!!.....,
"மனதில் வைத்து மரணம் வரை"
தொடர என் மனைவி ஆகி விடு!!

அழகான மனைவி நீ!!
அன்பான துணைவி நீ!!
என்றும் சந்தோசமே!
உன் பேச்சு சுகமான ராகங்கள் !!
பாட வா!! பாடி வா!!
இனிய வேளை இது!! வா! வா!!
பூவே !! இதமான தென்றலே!! மெல்ல தீண்டு!!
தெவிட்டாத தேன் வண்டே!! உனை காண ஏங்கும் கண்கள் !!
எப்போதும் என்ன வேலை? இப்போதே வா! வா!!
காலம் பொன் போன்றது!! வா!! வா!!
அழகான மனைவி நீ!!
அன்பான துணைவி நீ!!


என்னை பற்றி எல்லாம் தெரிந்த பின்பும்
என்னையே ஏன் சுற்றி வருகிறாய்?
உயிரின் மேல் ஆசை இல்லையா?

இருப்பதால் தான் உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன் !!
நீ தானே என் உயிர்!!!!


அற்புத செல்போன்!!
---------------------
அறிவியல் வேகம்!! அற்புத செல்போன்!!
வறுமையும் வளமையும் வாங்க தடை அல்ல..
தரவும் ..பெறவும் ..பேசவும் முடியும்..
உடல், உள்ளம், உறவுகள் பாதிக்காத நாள் இல்லை!!
வியாதியும்..விபத்தும் அதிகம் ஆச்சே!!
முகம் தெரிய..முழுதும் அறியா நண்பர்கள் ஆட்டம் !!
காதல் கோட்டையும் "காவல்" அறையையும் கண்ட
இளமைகள் கோடி!!
வெட்டிப்பேச்சால்.. . தன்னை மாய்க்கும் தன்மையும் பெருக...
எங்கே போகிறோம்?? இதுவா வளர்ச்சி??
அறியா நபருக்கு செல் எண் கொடுப்பதும் ஏனோ?
வீணே வினையை சேர்த்திட தானோ??
உணர்ந்து ஒதுங்கினால் பகைதான் வளரும்!!
அன்பும் மதிப்பும் அல்ல!!
உணர்வாய் தினமே!!


நட்பின் ஆழம் பெரியது..ஆண்...பெண் பேதம் தேவை இல்லை !!
இறக்கும் போது அரைஞான் கயிறும் நமக்கு சொந்தம் இல்லை !!
புகழ் ஒன்று தான் நம்மை இறந்தும் வாழ செய்யும்!!
புகழ் தேடு!! நீடு வாழ்க !!

உயிரே! என் உயிரே!! என் உயிரோடு கலந்த பின்னே...

உறவே...உன் பெயர் என்ன??

தாய் மடியில் கவளிகள் போனதடி!!

நான் தேடி தேர்ந்த "தெளிவே" !!

என்னை சேர்ந்து ...உன்னை குறைத்தாய்!!!

"உறவு" பெருக்கி ..."தாய்" ஆனாய்!!

எனக்கும் தான்!!

உன் மடியில் "உயிர்" விடுதல் உன்னதமே!!

என்னவளே!! என் ஆசை அது!! தீருமோ?

உயிரே! என் உயிரே!! என் உயிரோடு கலந்த பின்னே...

உறவே...உன் பெயர் என்ன??

தாரமா? தாயா???
----------------------------


மோகம் 30 வருடம்!!



இழுத்து அணைத்து சுவாசம் கேட்டான்!!

இதய துடிப்பு காதில் கேட்டான்!!

எச்சில் வழிய பார்த்து நின்றான்!!

ஏதோ பேசி ஏளனம் செய்தான்!!

வாரி எடுத்து வந்தனம் செய்தான்!!

சந்தனம் பூசி ...சாந்தம் செய்தான்!!

எனக்குள் வந்த மாற்றம் என்ன?

பூமி நழுவ .....பூவாய் மலர்ந்தேன்!!

என்னவன்..எனக்குள்...என்னை மறந்தேன்!!

மோகம் 30 வருடம்!!

------------------------

விட்டில் பூச்சிஅல்ல!!

பறந்து திரியும் பட்டாம்பூச்சி அல்ல!!

சுற்றித்திரியும் சூழல் இல்லை!! …

ஒரு நாள் வாழ்வில் சிரிக்கும் பூவாய்

சிந்தனை இன்றி வாழ்கிறேன் நானே!!….!!

--------------------------


இறைவா!! இறைவா!



அன்று கேட்டான் அரசன் !

நின்று கேட்பவன் இறைவன் !!

நடுவில் தடுமாறும் மனிதன் !!


மனம் போல் வாழ "ஆன " வழி

சென்று அலைந்தான் !!

இறைவா !! இறைவா!!


கற்றது கொஞ்சம் !!

உணர்ந்தவர் கொஞ்சம்!!

இதை மறந்தது நெஞ்சம் !!

மனமெல்லாம் மஞ்சம் !!

இறைவா!! இறைவா!!


வாழும் நெறி வகுத்தார் !!

மீறும் மனமுடன் மனிதன்!!

தன்னை உணரவில்லை !

உன்னை நினைத்ததில்லை !!

இறைவா!! இறைவா!


நில்லா ஒன்றை நிலைக்கும் என

தனக்கென சேர்த்தான் !!

மனை மக்கள் காடு வரை !!

கடைசியில் மிஞ்சும் சாம்பல் தானே !!

இறைவா!! இறைவா!


அன்று கேட்டான் அரசன்!

நின்று கேட்பவன் இறைவன்!!

நடுவில் தடுமாறும் மனிதன்!!

இறைவா!! இறைவா!



காணா முடியாதது! தொட முடியாதது!!
உன்னத உயர் பொருளாயினும் உள்ளத்தால்
"உணர" முடியும்!!
பாலுக்குள்..நெய் உண்டு!..மோர் உண்டு!!
பார்க்க முடியுமா?

பொறுப்பு என்றும் கடமை என்றும் சுதந்திரம் என்றும்
"எதை" சொல்கிறார்கள்? புரியாத பயமா? தெளிவு இல்லாத நிலையா? எது? எது??

இன கவர்ச்சி எதில் இல்லை ??
"இணை " தேர்ந்து இன்பம் கானல் இயற்க்கை !!
இன்பத்திற்கு மட்டும் "இணை" தேவை என்றால்
அது செயற்கை !!

புழு ..பூச்சி ..பூண்டல்ல மனித வாழ்வு !!
ஆறறிவு ... அது எதற்கு ? உணரத்தானே !!

உணர்ந்தால் வாழ்வு என்றும் "தேன் " தானே !!

வாழ்வின் உன்னதம் சொன்னார் நபிகள் நாயகம் !!
கிறித்தவ தூதர் இயேசு !!

மக்கள் மக்களாக வாழ ..உணர்ந்து . .உணர்ந்து
உரைதவைதாம் புத்த , ஜைன , இந்து சமய முறைகள் !!
மனித நேயம் மார்க்கம் சொல்லும் !!

நம்பி எழு ! கடமையை செய் !! நன்மை தேடி வரும் சொன்னாரே !!
செய்து முடி !!செயல் விளங்கும் !!
-----------------

உலக தரத்தில் உயர்ந்து விட்டோம் !!
தனக்கென சேர்த்து "உன்னதம்" விட்டோம்!!
எது சரி ? நாம் அறிவோம் !!
"murai படி " வாழ்ந்து முழுமை காண்பது தான் எக்காலம் ?
"படித்தவரே " பரிதவிக்க ..
"பாமரத்தான் " ஏதறிவார் ?

நம் மனம் திறக்க முயற்சி செய்வோம் !!
தேவை எல்லாம் பெருகி போச்சே !!
தேர்ந்து எடுப்பதுதான் எக்காலம்??

---------------------

மூன்று பகுதி வாழ்க்கை தானே!!
முதல் பகுதி 30 வருடம் !!
அதில் கல்வி ஞானம் பெருகட்டும் !!
இரண்டாம் பகுதி 30 வருடம்!!
செல்வம் , மனை , மக்கள் சேர்த்து
செட்டில் ஆகி விடு !!
மூன்றாம் பகுதி முழுமை சேர்க்கும்
முதிய காலம் !! 30 வருடம்!!
உண்மை காதல் தொடரும் காலம்!!
உனக்கு நான் ..எனக்கு நீ ...
இந்த வாழ்க்கை இனிது !! இனிது!!
--------------------

மனம் உணர்ந்து விட்டு கொடுத்தால் "யாகம் "!
அன்னம் இட்டு அன்பு செலுத்தல் "வேதம் "!!
எல்லா மதம் கூறும் உண்மை வேதம் அன்பு!!

ஆண் பாதி ..பெண் பாதி..
சேர்ந்தது தான் உலக நீதி !!
குறை குற்றம் மறந்து இணை சேர்ந்து குலம் காப்பீர் !!
அது "போகம் !!"
----------



ஆண் பாதி..பெண் பாதி.."அன்பே சிவம் "
சேர்ந்து வாழ்ந்தால் அது இன்பம்!!

அறிவோடு ..வளமை சேர ..
வாய்மையோடு ..வாழ்வை தேடு !!
இளமையிலே சேர்த்து விடு!!
பெற்ற மனை..மக்கள் பேணி காத்து ..
அவர்க்கான கடமை செய்து விடு!!

முதுமையிலே ஓய்வு எடு !!
முழுமையான வாழ்வு அது!!

பிறந்தவர் இறக்கலாம் !!
இறந்தவர் பிறக்கலாம் !!
ஆறறிவாய் பிறப்போமா ??
யார் அறிவார் ?

ஏன் பிறந்தோம் ? எதற்கு வாழ்ந்தோம் ??
இறந்தபின் "எங்கு " செல்வோம் ?
உணர்ந்து சொல்வார் யாரும் உண்டோ ??
---------------------------

ரோமியோ - ஜூலியட்
அம்பிகாபதி - அமராவதி
லைலா - மஜ்னு
பார்வதி - தேவதாஸ்

இவர்கள் மட்டும் தான் காதலுக்காக
வாழ்ந்தார்களா ?

உண்மை காதல் உறங்காது !! சாகாது !!
உயிர் போகலாம் !! அவர் சரித்திரம் வாழும் !!

உன் மனைவியை "காதலி " - அது பவித்திரம் !!

வாசுகி , கண்ணகி மட்டுமல்ல "பத்தி விரத்தை "!!
அன்பின் ..பண்பின் எல்லையாக வாழ்ந்த முன்னோடி !!

காதலும் ..வீரமும் . .ஆணுக்கு !!
அன்பும் ..ஆதரவும் பெண்ணுக்கு !!
உயிர் உள்ள வரை தொடரும் வந்த "பாதி"
இது "உணர்ந்த நீதி"!!
உயர்ந்த நீதி!!
சாதி . .மத ..சமயம் கடந்த "காதல்" அது!!
காவியம் அது!! உணர்வாய் மனமே !!

பெற்று வளர்க்கும் அன்னைக்கு முதல் இடம் !!
பேணி காக்கும் தந்தை என்றும் இரண்டாம் இடம்!!

----------------
அன்று கேட்டான் அரசன் !
நின்று கேட்பவன் இறைவன் !!
நடுவில் தடுமாறும் மனிதன் !!

மனம் போல் வாழ "ஆன " வழி
சென்று அலைந்தான் !!
இறைவா !! இறைவா!!

கற்றது கொஞ்சம் !!
உணர்ந்தவர் கொஞ்சம்!!
இதை மறந்தது நெஞ்சம் !!
மனமெல்லாம் மஞ்சம் !!
இறைவா!! இறைவா!!

வாழும் நெறி வகுத்தார் !!
மீறும் மனமுடன் மனிதன்!!
தன்னை உணரவில்லை !
உன்னை நினைத்ததில்லை !!
இறைவா!! இறைவா!

நில்லா ஒன்றை நிலைக்கும் என
தனக்கென சேர்த்தான் !!
மனை மக்கள் காடு வரை !!
கடைசியில் மிஞ்சும் சாம்பல் தானே !!
இறைவா!! இறைவா!

அன்று கேட்டான் அரசன்!
நின்று கேட்பவன் இறைவன்!!
நடுவில் தடுமாறும் மனிதன்!!
இறைவா!! இறைவா!


வாழ்க்கை!!

அவன் : முழு மதியே! மனம் அமர்ந்த ரதியே!
உன் கரு விழிகள் கவர்ந்து இழுக்க
"முன்னழகில்" மூர்ச்சை ஆனேன்..
சிங்கார சிரிப்பழகி! அலுக்காத நடை அழகி !!
ஆசையோடு அள்ளி தினம் உன் மலர் "தனம்" வருடி..
இதழ் தேன் பருகி...... வீணை என உன் உடல் மீட்டி ...
அழுந்த அணைத்து "அடி" வருடி -நகமாடி ..இதழ் பதித்து ..
நாவாலே தேன் குடித்து .."இன்ப நிலை" ஏற வைத்து...
ஏற வைத்து... வாராய் நீ...வசந்தமடி நீ எனக்கு.!!...

அவள் : சொல்லி தெரிவதில்லை மன்மதனே!
இதமாக பதமாக மீட்டி எடு..

ஈருடலின் சேர்க்கையிலே இன்பம்..
சேருவதும் மீறுவதும் தனி கலை தான்..!!!
எங்கு கற்றாய்? தேர் சிலைகள் புணர்ச்சி போதித்த நாள் முதலாய் மோகம் ...
அந்தரங்க சுகம் எல்லாம் யு tube ல் வந்ததுவே..வேகம்..!!??

விஞ்ஞான வளர்ச்சியிலே "மெய்" ஞானம் போச்சு போச்சு..
காம இச்சை பெருகி போச்சு..ஐயோ...!! உணர்ச்சியோடு புணர்ச்சி நாடி ...
புது வசந்தம் புரையோடி ....
"இளம் உலகம் " திசை மாறி போச்சே ஐயோ....!!இன்னும் போமோ?

அவன் : இந்த நேரம் உடல் சேரும் மார்கமதில் உன்மத்தமாய் நான் இருக்க
உபன்யாசம் ஏதுக்கடி? நாம் மட்டும் தனித்திருக்க ஊர எதற்கு?
உனக்கு ...நான் எனக்கு... நீ !!
ஒருவரை ஒருவர் தடவி..தட்டி..தழுவி ..மீட்டி
" உச்ச நிலை " உயர வைப்போம் !!
உணர்வு இழந்து சோறும் வரை "கலவி" இன்பம் கண்டு நிற்ப்போம்..!
இதுதான் வாழ்க்கையடி !! நம் இல்லறத்தின் .இனிய நேரம்!.!!
இரு மனமும் இணையும் நேரம் !! குழந்தைகள் இல்லா குதூகல நேரம் !!

அவள் : சொல்லாலே கவிழ்த்து விடும் சாகசம் தான் உங்களுக்கு..!!

அவன் : இசைந்து இதழாடி உணர்ந்து உடலாடி புணர்ச்சி புனலாடி மகிழ்ந்து இருப்போம் ...
நமை மறப்போம்..கவர்ச்சி சிலையே வா..தனி உலகம் காண்போம் நாம்..

அவள் : ஈரைந்து நொடியினிலே "நீர்த்துவிடும்" உன் ஆசை !!
எனக்கு "கிளர்ந்து எழும்" நேரம் சோராமல் நிற்ப்பாயோ?
சுகம் அதுதான் ...புரியாதா ?????

அவள் : விந்து போனால் வீழ்ச்சியுறும் ஆண் அழகே...
மீட்ட மீட்ட"எழுச்சியுறும்" பெண்ணழகே!!....
சம இன்பம் கண்டாலும் முழு "திருப்தி" அதில் உண்டோ?

அவன் : உணர்ந்து உணர்ந்து ஒருவரை ஒருவர் உணர்ந்து நெகிழ்ந்து ..
துணை மனம் அறிந்து "மயக்கம்" போக்கி தினம் தினம் சுகித்து மகிழ்வோம் !!
இது தான் இல்லற இன்பம் !!ஈடில்லா தனி இன்பம்!!
இது தொடந்தால் மோகம் முப்பது வருஷம்..... வா ...!!!

அவள் : இலை மறை..காய் .. மறை தான் இன்பம்!!
முழுதும் தொட்டு நின்றால் முப்பது நாள் தான் மோகம் எல்லாம்........

அவன் : மூர்க்கம் இன்றி முழுதும் உணர்த்தி ஆண் என்னை அடிமை அடிமை கொண்டாய் ......அரசி நீ....!!!
அதிலும் சுகம் தான்!! என்னவள் அரசி என்றால் நான் யார்?
அவள் : வீராப்பும் வெட்டி பேச்சும் போகாதே!!...
அவன் : உன்னை திருத்த முடியாது ...ஏன் வம்பு?

இருவரும் :
உடல் வருடி உள்ளம் சேர்ந்து
உறுப்பெல்லாம் சேர்த்து அழுந்தி மீட்டுவதே இன்பம்...!!!
இனம் பெருக மட்டுமல்ல ...உளம் சிறக்க ..
மனம் திறந்து ஒன்று பட்டு ஈருடலும் ஓர் உயிராய்
இப்பூவுலகில் "வாழும் வரை" சேர்ந்து நிற்ப்போம் கை கோர்த்து..!!
இன்பமாக..இசைவாக...இன்பமாக...!! இதில் என்ன காலநேரம்?
மனம் இருந்தால் மார்க்கமுண்டு... இல்லறந்தான் நல்லறமே!!


விட்டில் பூச்சிஅல்ல!!
பறந்து திரியும் பட்டாம்பூச்சி அல்ல!!
சுற்றித்திரியும் சூழல் இல்லை!! …
ஒரு நாள் வாழ்வில் சிரிக்கும் பூவாய்
சிந்தனை இன்றி வாழ்கிறேன் நானே!!….!!


இழுத்து அணைத்து சுவாசம் கேட்டான்!!
இதய துடிப்பு காதில் கேட்டான்!!
எச்சில் வழிய பார்த்து நின்றான்!!
ஏதோ பேசி ஏளனம் செய்தான்!!
வாரி எடுத்து வந்தனம் செய்தான்!!
சந்தனம் பூசி ...சாந்தம் செய்தான்!!
எனக்குள் வந்த மாற்றம் என்ன?
பூமி நழுவ .....பூவாய் மலர்ந்தேன்!!
என்னவன்..எனக்குள்...என்னை மறந்தேன்!!
மோகம் 30 வருடம்!!


கண்ணாலே சாய்ச்சு என் மனசெல்லாம் நிரஞ்சவளே!!
கை எட்டும் தூரம் நீ நின்னாலும் தொட முடியலியே !!
ராத்திரி தூக்கம் போச்சு!!
பார்க்கும் இடமெல்லாம் உன் உருவம் ஆச்சு!!
நாள் முழுசும் என் friends கிட்டே உன் பேச்சு!!
உதவலியே! உனை சேரும் idea கிடைக்கலியே!
நிலவு மகளே! நிலையாக என்னவளாய் வந்தால் என்ன?
கண்டதும் போதை ஏற மனசெல்லாம் கவலை தானே!!
செந்தமிழும் தெரியாது!
சென்னை தமிழும் புரியாது!
உனை பாட தெரியலியே!!
வந்து விடு!! வாழ்வு எனக்கு தந்து விடு!!
கண்ணாலே சாய்ச்சு என் மனசெல்லாம் நிரஞ்சவளே!!
கை எட்டும் தூரம் நீ நின்னாலும் தொட முடியலியே !!
நீ இல்லாத போது கவிதை எழுத முடியுது !!
நேரில் பார்த்து விட்டால் வார்த்தை முட்டுது!!
சேர்ந்து உழைத்து செல்வம் சேர்ப்போம்
கண்ணாலே சாய்ச்சு என் மனசெல்லாம் நிரஞ்சவளே!! வா! வா!
செழிப்பாக வாழ்வதற்கே!!


மதுரை மீனாக்ஷி!!

கூடல் அழகி மீனாக்ஷி!!ஊடி களிக்கும் சுந்தரேசன்!!
வீட்டின் தலைமை பெண்மைக்கே!!
உணர்ந்த நீதி!! உயர்ந்த நீதி!!
உயிர் உள்ளவரை தொடரும் அன்பின் பாதி !!
அதற்க்கு ஈடோ எதுவும்?
சாதி, மத, சமயம் கடந்த காதல் அது !!
காவியமும் அது !! உணர்வாயே உள் மனமே!!
-------------------
அன்பு குழந்தை !!
உச்சி முகர்ந்து உன் உமிழ் நீர் சுவைத்து
செல்ல கையில் அடி வாங்கி ..நெஞ்சில் மிதித்து ஏறும்
சுகம் காணா கோடி ஆசை!! வா கண்ணே!!
அதற்க்கு ஈடோ இவ்வுலகம் தானே!!

அவசரம்!!
மொபைல் போனும் ஹாட் சாட்டும் விட்டு இங்கே
தன் வாழ்க்கை தரம் உயர்த்த முழுமனதாய்
திட்டமிட்டு முயற்சி செய்ய "இளைய தலை முறை"
முயல்வது தான் இப்போது அவசரம் !!அவசரம் !!


உச்சி முகர்ந்து உன் உமிழ் நீர் சுவைத்து
செல்ல கையில் அடி வாங்கி ..நெஞ்சில் மிதித்து ஏறும்
சுகம் காணா கோடி ஆசை!! வா கண்ணே!!
அதற்க்கு ஈடோ இவ்வுலகம் தானே!!

எண்ணத்திலே நில்! என் எண்ணத்திலே நில்!
ஓடாமல் ஒழியாமல் நிலையாக என் எண்ணத்திலே நில்!
வண்ண வண்ண எண்ணங்கள் வட்டமிட சொல்!
உன் எண்ணப்படி ஆட நான் பொம்மை இல்லை நில்!!

ஆடி போனால் ஆவணிதான்! தேடி வந்தாய் அன்போடு!!
என் நினைவு என்றும் உன்னோடு!!
எண்ணத்திலே நில்! என் எண்ணத்திலே நில்!
கை பிடிப்பேன் கண்ணே! கவலாதே! கனவெல்லாம் நீ தானே !!

























No comments:

Post a Comment